பிச்சை வேண்டாம் நாயை பிடித்துக்கட்டுங்கள்
இது வரையில் நமது சர்க்காருக்கு மிகவும் நல்ல பிள்ளையென்று நடந்து வந்த நமது பெரியார் ஸ்ரீ மான் பி. கேசவப்பிள்ளை அவர்களுக்கு நமது சர்க்காரார் கொடுத்திருக்கும் சன்மானம் என்னவெனின், ‘பிச்சை வேண்டாம் நாயைப்பிடித்துக்கட்டுங்கள்,’ என்கின்ற நிலையில் வந்து விட்டது. சட்ட சபையில்,…
நீதித்துறை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்!
மாநிலங்களவையில் பி.வில்சன் குற்றச்சாட்டு! புதுடில்லி,டிச.21– நீதித்துறை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இன்றைய சூழ்நிலையில் – அரசமைப்பு சாசனத்தை கொண்டாடுவதற்கான எந்தக் காரணத்தையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு நமக்கு வழங்கவில்லை என்று நாடாளு மன்றத்தில் உரையாற்றிய தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர்…
சுயராஜ்யக் கட்சிக்கு கறிவேப்பிலை
வங்காள சுயராஜ்யக் கட்சியிலிருந்த முஸ்லீம்க ளெல்லாம் ஒருவர் பின் ஒருவராய் விலகிக்கொண்டே வருகிறார்கள். கடைசியாக வங்காள முஸ்லீம்களின் தலைவரும் வங்காள நகரசபையின் டிப்டிமேயருமான டாக்டர். அப்துல்லா சுக்ராவர்த்தி சுயராஜ்யக்கட்சியின் மெம்பர் ஸ்தானத்தை ராஜி நாமாக்கொடுத்து விட்டார். பதவி விலகலுக்குக் காரணம் அவர்…
அந்தணர்ப்பேட்டை
அந்தணர்ப்பேட்டை என்பது நாகப்பட்டினத்திற்கு இரண்டு மைல் தூரத்திலுள்ள ஒரு சிறிய கிராமம். அதில் தொழிலாளர்கள் வசிப்பதோடு மகம்மதியர்களும், மற்றும் சிலரும் வசிக்கின்றனர். அவ்வூரில் விநாயகர் கதர் நூல் கைநெசவுசாலை என்ற கதர் உற்பத்திசாலை ஒன்று இருக்கின்றது. அதன் இரண்டாம் ஆண்டுவிழாவிற்கு நான்…
22.12.2024 ஞாயிற்றுக்கிழமை ஒரத்தநாட்டில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
ஒரத்தநாடு: மாலை 5.30 மணி * இடம்: பேருந்து நிலையம், ஒரத்தநாடு *வரவேற்புரை: அ.சுப்பிரமணியன் (ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர்) * தலைமை: அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: தீ.வ.ஞானசிகாமணி (மாவட்ட இணைச் செயலாளர்), அ.உத்திராபதி (மாவட்ட துணை செயலாளர்),…
இரு பிரச்சினைகள் குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர்!
இரு பிரச்சினைகள் குறித்து ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பாகவத் புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ‘விஸ்வ குரு பாரத்’ என்ற தலைப்பில் கடந்த 19.12.2024 அன்று பேசியிருக்கிறார். ஒன்று – அயோத்தியில் ராமன் கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டதும், மசூதி இடிக்கப்பட்டதும்…
ஜாதி ஒழியாக் காரணம்
எந்த மனிதனும் மற்ற ஜாதியைப் பற்றிச் சந்தேகப்பட்டாலும் தன் ஜாதியைப் பற்றி நம்பிக்கையாகவும் மேன்மையாகவும் கற்பித் துக் கொண்டு, மற்றவர்களைத் தாழ்த்திப் பெரு மையடைகிறான். இந்தக் குணம் பார்ப்பானிடத்தில் மாத்திரமல்ல, எல்லா ஜாதி யாரிடமும் இருந்து வருகின்றது. ஜாதிபேதம் ஒழிவதை இழிவாய்க்…
வைக்கம் போராட்டம்-சிறையில் பெரியார்!
"With fetters on his legs, a Convict's cap on his head, a loin cloth reaching down his knee and a wooden number plate around his neck, E. V. Ramaswamy is…
வைக்கம் – நூற்றாண்டு வெற்றி விழா – ஒரு பார்வை (2)
மறக்கப்படவே முடியாத டிசம்பர் 12 கலி. பூங்குன்றன் டிசம்பருக்கு எத்தனையோ வரலாற்றுப் பதிவுகள் உண்டு. அறிவுலக ஆசான் தம் இறுதிப் பேருரையை நிகழ்த்தியது இந்த டிசம்பரில்தான் (19.12.1973). தந்தை பெரியார் தம் வாழ்நாளில் எத்தனையோ மாநாடுகளை நடத்தியதுண்டு. அந்த வரிசையில் 1973…
24.12.2024 செவ்வாய்க்கிழமை வைக்கம் வீரர் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டம்
காஞ்சிபுரம்: மாலை 5 மணி *இடம்: மிலிட்டரி ரோடு, ஓரிக்கை, காஞ்சிபுரம் (அம்பேத்கர் சிலை அருகில்)*தலைமை: அ.வெ.முரளி (காஞ்சி மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ந.சிதம்பரநாதன் (மாநகர தலைவர்) * பகுத்தறிவு பாடல்கள்: காஞ்சி உலகஒளி * முன்னிலை: கி.இளையவேள் (மாவட்ட…
