அரசு கல்லூரிகளில் 4 ஆயிரம் பேராசிரியர்களை நியமிக்க நடவடிக்கை அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

புதுக்கோட்டை, டிச.21- தமிழ்நாட்டில் உள்ள அரசுக் கல்லூரிகளில், தேர்வு வாரியம் மூலம் 4 ஆயிரம் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கூறினார். புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேடுதல் குழு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை…

viduthalai

தனித்தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

தட்கல் முறையில் தனித் தேர்வர்களும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித் துள்ளது. 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுத விண்ணப்பிக்க தவறியவர்கள், தட்கல் முறையில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. வரும் 23, 24, 26…

viduthalai

தேநீர் விருந்தை புறக்கணித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மக்களவை தலைவர் அளித்த தேநீர் விருந்தை எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் புறக்கணித்தனர். அம்பேத்கர் விவகாரத்தில் எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அவையை முடக்கிய நிலையில், கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். கூட்டத்தொடர் நிறைவடைந்ததை அடுத்து, மக்களவை உறுப்பினர்களுக்கு…

viduthalai

வாக்குப்பதிவு எந்திரங்கள் சரி பார்க்கும் கொள்கையை வகுக்கக் கோரி வழக்கு உச்சநீதிமன்றம் விசாரணை

புதுடில்லி, டிச.21 வாக்குப் பதிவு இயந்திரங்களை சரி பார்ப்பதற்கு கொள்கை வகுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமா்விலிருந்து வேறு நீதிபதிகள் அமா்வுக்கு மாற்றப்பட்டது. மேனாள் அரியானா அமைச்சா் கரண் சிங்…

Viduthalai

அரியானா மேனாள் முதலமைச்சர் காலமானார்!

அரியானா மாநிலத்தின் மேனாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா (89) காலமானார். ‘இந்திய தேசிய லோக் தள்' கட்சியின் தலைவரான அவர், நான்கு முறை அரியானா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்துள்ளார். ஏழு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். இவர் மேனாள் துணை…

viduthalai

மனித உரிமைகள் ஆணையத் தலைவர் : சந்திரசூட் மறுப்பு!

புதுடில்லி, டிச.21 தேசிய மனித உரிமைகள் ஆணையத் (என்ஹெச்ஆா்சி) தலைவா் பதவிக்கான பரிசீலனையில் மேனாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூடின் பெயா் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அதை அவா் திட்டவட்டமாக மறுத்தார். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி…

Viduthalai

அமித்ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: கார்கே பேட்டி!

அம்பேத்கரை அவமதித்தது பா.ஜ.க.தான் ராகுல் காந்தி யாரையும் தள்ளிவிடவில்லை; புதுடில்லி, டிச. 21- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்., திரித்து வெளியிட்டதாக அமித்ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக டில்லியில்…

viduthalai

பெங்களூருவில் தமிழ் புத்தகத் திருவிழா

பெங்களூரு, டிச.21 பெங்களூருவில் 3-ஆவது தமிழ்ப் புத்தகத் திருவிழாவை இஸ்ரோ மேனாள் தலைவர் கே.சிவன் தொடங்கி வைத்தார். தமிழ்ப் புத்தகத் திருவிழா கருநாடக தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக பெங்களூருவில் உள்ள சிவாஜிநகர் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த…

Viduthalai

பெண்களின் பாதுகாப்பை ஒன்றிய பா.ஜ.க. அரசு உறுதி செய்யவில்லை அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுடில்லி, டிச. 21- பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், தேசியத் தலைநகரில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு தவறிவிட்டது என்று டில்லி மேனாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ் சாட்டியுள்ளாா். வாக்குறுதிகளை நிறைவேற்றினோம் டில்லி தியாகராஜ் உள்ளரங்…

viduthalai

அம்பேத்கர் இல்லையென்றால் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்திருப்பேன் கருநாடக முதலமைச்சர் சித்தராமையா

பெங்களூரு, டிச. 21- அம்பேத்கர் பிறக்காமல் இருந்திருந்தால், இன்று முதல மைச்சராகியிருக்க மாட்டேன், எனது கிராமத்தில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந் திருப்பேன் என்று கருநாடக முதலமைச்சர் சித்தராமையா விமர்சித்துள்ளார். அமித்ஷா விலக வேண்டும் அமித் ஷாவின் அம்பேத்கர் குறித்த கருத்துக்கு…

viduthalai