நிதி
கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி “விடுதலை வளர்ச்சி” நிதியாக ரூ.10,000–த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். (பெரியார் திடல், 19.12.2024)
நாடாளுமன்ற வளாகத்தில் கைகலப்பு!
‘இந்தியா’ கூட்டணி பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தாக்கிய பாஜகவினர்மீது வழக்கு இல்லை புதுடில்லி, டிச.21 நாடாளு மன்றத்தில் அம்பேத்கரை அவ தூறாகப் பேசிய அமித்ஷாவைக் கண்டித்து இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 19.12.2024 அன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது நிகழ்ந்த தள்ளுமுள்ளுவில்…
நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினால் நடவடிக்கையாம்! மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா எச்சரிக்கை
புதுடில்லி, டிச. 21 நாடாளுமன்ற வளாகத்தில் ஆா்ப்பாட்டம், போராட்டங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்தினால் அவா்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களவைத் தலைவா் ஓம் பிர்லா எச்சரிக்கை விடுத்தார். தள்ளுமுள்ளு நாடாளுமன்ற வாயிலில் பாஜக-காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 19.12.2024 அன்று நடத்திய போராட்டத்தில்…
பா.ஜ.க.விற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
தமிழ்நாட்டிற்கு உரிய உரிமைகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு தரவில்லையென்றால் தமிழ்நாட்டு மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பார்கள்! சென்னை, டிச.21 தமிழ்நாட்டு மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று பா.ஜ.க.விற்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான…
தரமற்ற 90 மருந்துகள் – ஆய்வின்போது கண்டறியப்பட்டது
சென்னை, டிச.21- சளி, வைட்டமின் குறைபாடு, ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்ட 90 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் ஒன்றிய மற்றும்…
ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னைக்கு 370 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த…
பள்ளிப்பட்டு அருகே கரும்புத் தோட்டத்தில் 11 கொத்தடிமைகள் மீட்பு
திருவள்ளூர்,டிச.21- திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைகளுடன் கொத்தடிமையாக இருந்த மரக்காணத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 11 பேர் மீட்கப்பட்டனர். கொத்தடிமை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே முன்னூர் கிராமத்தில் 3 இருளர் சமூக குடும்பத்தினர் உள்ளனர். இந்த குடும்பத்தை சேர்ந்த ராஜி(56),…
காலையில் கூடுதல் நன்மை கொடுக்கும் நடைப்பயிற்சி!
காலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் வழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. ஆனால், தொடர்ந்து இவ்வாறு செய்வதால், உடல் ஒரு கட்டத்தில் எளிதில் அதனை ஏற்கும். இப்படியான சூழலில் தான், பவர் வாக்கிங் கைகொடுக்கிறது. உடலுக்கு சவாலை அதிகரிக்க, கையில் குறைந்த அளவிலான எடையை…
சிறையில் இருக்கும் ஆன்மீகப் பேச்சாளர் சிறீரங்கம் ரங்கராஜன் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு
சென்னை, டிச.21- சிறிரங்கங்கத்தைச் சேர்ந்த ஆன்மிக பேச்சாளர் ரங்கராஜன் மீது காவல் துறையினர் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். திருச்சி சிறிரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். இவர் அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றில் காட்சிப் பதிவு ஒன்றை வெளி யிட்டிருந்தார்.…
சட்டப்பேரவையில் சொந்த கருத்து தெரிவிக்க ஆளுநருக்கு உரிமை இல்லை! சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு
சென்னை, டிச.21- “தமிழ்நாடு சட்டப் பேரவையில், ஆளுநர் ரவி ஜன., 6ஆம் தேதி உரையாற்ற உள்ளார். சட்டப் பேரவையில் உரையை வாசிக்க மட்டுமே, அவருக்கு உரிமை உண்டு; சொந்தக் கருத்தைக்கூற, உரிமை இல்லை,” என, அவைத்தலைவர் அப்பாவு தெரிவித்தார். இதுகுறித்து அவர்…
