பெரியார் உலகம் நன்கொடை
சீர்காழி நகர கழக மேனாள் தலைவர் கு.நா.இராமண்ணா - ஹேமா ஆகியோரின் சார்பில் பெரியார் உலகம் நிதிக்கு 12ஆவது தவணையாக நன்கொடை ரூ.5000த்தை (கூடுதல் ரூ.45,000) கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் கு.நா.இராமண்ணா இன்று (7.1.2025) வழங்கினார்.
உலகின் மிக மோசமான பெருந்தொற்றுகள்
Black Death - 20 கோடி பேர் மரணம். எய்ட்ஸ் - 3.6 கோடி பேர் மரணம். ஃப்ளூ - 5 கோடி பேர் மரணம். ஜஸ்டினியன் ப்ளேக் - 2.5 கோடி. கொரோனா - 2.1 கோடி. அந்தோனின் ப்ளேக்…
எச்.எம்.பி.வி. வைரஸ் – இந்தியாவில் பரவத் தொடங்குகிறது
பெங்களூரு/ சென்னை, ஜன.7- தமிழ்நாடு, கருநாடகா, குஜராத் உள்பட இந்திய நாட்டில் ஒரே நாளில் 5 குழந்தைகளுக்கு ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சாதாரண வைரஸ்தான், அச்சப்படத் தேவையில்லை என தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்தது. கரோனா வைரஸ்…
அச்சிடப்பட்ட ஆளுநர் உரையில் இடம்பெற்ற பகுதிகள் மட்டுமே அவைக்குறிப்பில் பதிவு செய்யப்பட வேண்டும் தீர்மானத்தை முன்மொழிந்து அமைச்சர் துரைமுருகன் பேச்சு
சென்னை,ஜன.7- சட்டப் பேரவையில் நீர்வளத்துறை அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன் பேசியதாவது: 2023ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி ஆளுநர் பேரவையில் உரையாற்றியபோது, ஏற்கெனவே அவரால் ஒப்பளிக்கப்பட்டு, பேரவையில் உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட அச்சிடப்பட்ட உரையில் இடம்பெற்றுள்ள சில பகுதிகளை வேண்டும் என்றே…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! சுயமரியாதை இயக்கம் – தோற்றமும் வளர்ச்சியும்
கவிஞர் கலி.பூங்குன்றன் மனிதன் அறிவு பெறவும், சமத்துவம் அடையவும், சுதந்திரம் பெறவும் சுயமரியாதை இயக்கம் பாடுபடு கின்றது. இவற்றிற்கு எதிராகவும், தடையாகவும் இருக் கும் எதையும் அடியோடு ஒழிக்கத் தைரியம் கொள்கிறது (‘குடிஅரசு’ 20.09.1931) தன்மான இயக்கம், சுயமரியாதை இயக்கம் என்று…
HMPV வைரஸ்: அச்சம் தேவையில்லை; தற்காப்பு அவசியம்!
HMPV வைரஸ் தொற்று 2001 ஆண்டு முதலே இருந்தாலும் அதற்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. அவ்வளவு ஏன்! உரிய சிகிச்சை கூட இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வைரசால் பாதிக்கப் பட்டோருக்கு மாற்று சிகிச்சையாக ஆக்ஸிஜன் தெரப்பி, IV fluid, ஸ்டீராய்ட் போன்றவை…
சென்னை வாக்காளர் எண்ணிக்கை 40 லட்சமாக அதிகரிப்பு
சென்னை, ஜன.7 சென்னையில் நேற்று (ஜன.6) வெளியிடப்பட்ட சென்னை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, வாக்காளர் எண்ணிக்கை 40 லட்சத்து 15 ஆயிரத்து 878 ஆக உயர்ந்துள்ளது. சென்னை சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் கடந்த அக்.29…
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
தமிழ்நாட்டில் 6.36 கோடி வாக்காளர்கள் ஆண்களைவிட பெண்களே அதிகம் சென்னை, ஜன.7 தமிழ்நாட்டில் நேற்று வெளியிடப்பட்ட வாக்காளர் இறுதிப் பட்டியல்படி 6 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 950 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியல் தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டு…
இதுதான் பா.ஜ.க.வின் உண்மை முகம்
வெற்றி பெற்ற பிறகு பெண்கள் உதவித்தொகை திட்டம் முடக்கம் மும்பை, ஜன.7 பெண் களுக்கான உதவித்தொகை திட்ட்த்தில் தகுதி இல்லாதவர்கள் நீக்கப்படுவார்களாம். அதுவரை யாருக்குமே பணம் கிடையாது என்று மராட்டிய மாநில அமைச்சர் கூறியுள்ளார். மகளிர் உரிமைத் தொகை தமிழ்நாட்டின் மகளிர்…
சட்டப் பேரவையை திட்டமிட்டே ஆளுநர் அவமதித்து வருகிறார் தலைவர்கள் கண்டனம்
சென்னை, ஜன.7 சட்டப்பேரவையை திட்டமிட்டே ஆளுநர் ஆர்.என்.ரவி அவ மதித்து வருவதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்ற வேண்டிய ஆளுநர், நாட்டுப் பண்ணைப் பாடவில்லை என்று கூறி வெளியேறி இருப்பது…
