சென்னை புத்தகத் திருவிழாவில் ‘வாழ்வியல் சிந்தனைகள்’ நூலுக்கு வரவேற்பு

பல சுவைமிக்க தகவல்கள் இருப்பதாக புத்தகப் பிரியர்கள் புகழாரம் சென்னை, ஜன .6 பபாசி நடத்தும் 48-ஆவது புத்தகக் கண்காட்சியை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர்…

viduthalai

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,553 மருத்துவர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் : அமைச்சா் மா. சுப்பிரமணியன் தகவல்

பெரம்பலூர், ஜன.6 தமிழ் நாட்டில் காலியாக உள்ள 2,553 மருத்துவா் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் கூறினார். பெரம்பலூா் மாவட் டம், கொளக்காநத்தத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,553…

viduthalai

30 துணை ஆட்சியர்களுக்கு பதவி உயர்வு

மாநிலம் முழுவதும் துணை ஆட்சியர்கள் 30 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 30 பேரையும் பல்வேறு மாவட்டங்களில் வருவாய் அதிகாரிகளாக நியமனம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆணையிட்டுள்ளார். முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு 54 அய்பிஎஸ்…

viduthalai

நம்ப முடிகிறதா? நாள் ஒன்றுக்கு ரூ.48 கோடி சம்பாதிக்கும் இந்திய வம்சாவளி தொழிலதிபர்

புதுடில்லி, ஜன.6 இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெக்தீப் சிங் என்ற தொழி்ல்நுட்ப நிறுவனர் நாள் ஒன்றுக்கு ரூ.48 கோடி சம்பாதிக்கிறார். இது உலகளவில் அனை வரையும் திரும்பிபார்க்க வைத்துள்ளது. ரூ.48 கோடி பிரபல மின்வாகன (இவி) பேட்டரி நிறுவனமான குவாண்டம்ஸ்கேப்…

viduthalai

காவலர் நலன், பொது மக்கள் நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பான 1200 பக்க அறிக்கை முதலமைச்சரிடம் ஒப்படைப்பு

சென்னை, ஜன.6 காவலர் நலன், பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக 5-ஆவது காவல் ஆணையம் 1,200 பக்க அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. காவல்துறையினர், பணியி லும் பணியிடத்திலும் பல் வேறு பிரச்சினைகளை எதிர்கொள் கின்றனர். சிலர் பணி மற்றும் குடும்பத்தில் சமநிலையை…

viduthalai

செய்திச் சுருக்கம்

சீனாவில் வைரஸ் தொற்று அச்சப்பட தேவையில்லை ‘‘சீனாவில் வழக்கமாக குளிர் காலத்தில் சுவாசத் தொற்றை ஏற்படுத்தக் கூடிய வைரஸ்தான் பரவி வருகிறது. இதுகுறித்து சீனாவுக்கு வரும் பயணியர் அச்சப்படத் தேவையில்லை’’ என, அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்…

viduthalai

மணிப்பூரில் 20 வீடுகள் தீக்கிரை காவல்துறை விசாரணை

தேங்நவுபால்,ஜன.6- மணிப்பூரில் மியான்மா எல்லையையொட்டிய மோரே நகரில் நேற்று 20 வீடுகள் எரிந்து சேதமடைந்தன. இருவா் காயமடைந்தனா். இது விபத்தா அல்லது நாசவேலையா என்பதைக் கண்டறிய காவல்துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். மணிப்பூரின் தேங்நவுபால் மாவட்டத்தில் உள்ள மோரே நகரில்…

viduthalai

ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட காராமணி விதை முளைவிட்டது விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

புதுடில்லி, ஜன.6- பிஎஸ் 4 இயந்திரத்தில் கிராப்ஸ் ஆய்வுக் கருவியில் வைக்கப்பட்டிருந்த காராமணி பயறு விதைகள் வெற்றிகரமாக முளைக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பாரதிய அந்தரிஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு நிலையத்தை 2035ஆம் ஆண்டுக்குள்…

viduthalai

ஆளுநர் முந்தைய ஆண்டுகளில் செய்துள்ளதையே திரும்பச் செய்திருக்கிறார் அவை முன்னவர் துரைமுருகன் விளக்கம்

சென்னை, ஜன. 6- ஆளுநர் முந்தைய ஆண்டுகளில் செய்துள்ளதையே திரும்பச் செய்துள்ளார் என சட்டப்பேர வையில் அவை முன்னவர் துரைமுருகன் விளக்கம் அளித் தார். அவரது விளக்க உரை வருமாறு: சட்டப்பேரவையில் இன்று (6.1.2025) ஆளுநர் உரையின் தொடக்கத்தில் நடந்த சில…

viduthalai

கல்வி நிறுவனங்களில் அனுமதி இல்லாமல் வெளி ஆட்களை அனுமதிக்கக் கூடாது உயர் கல்வித் துறை செயலாளர் உத்தரவு

சென்னை,ஜன.6- கல்வி வளாகங்களுக்குள் மாணவர்கள் தவிர வேறு யாரையும் முன்அனுமதி இல்லாமல் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று உயர்கல்வித்துறை செயலர் கே.கோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவி பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும்…

viduthalai