தெற்கு ஆசியாவிலேயே முதல் விருது பெற்ற தமிழர்
அமெரிக்காவிலுள்ள மிக்சிகன் பல்கலைக் கழகத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக உளவியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் டாக்டர் ராம் மகாலிங்கத்துக்கு 2022ஆம் ஆண்டுக்கான ஹெரால்ட் ஜான்சன் விருது கிடைத்துள்ளது. 1996 இல் இருந்து வழங்கப்பட்டு வரும் இந்த விருதினை இதுவரையில் இந்தியாவில்…
கல்வி : திராவிட மாடலும், ஹிந்துத்துவா மாடலும்
இந்தியா முழுவதும், 2019 ஆம் ஆண்டை விட, 2024 ஆம் ஆண்டில், பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தாமல், நடுநிலை-உயர்நிலைப் பள்ளிகளில் தொடர்ந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு மாபெரும் சாதனை படைத்துள்ளது. இது திராவிட மாடல் அரசின் விலை மதிப்பற்ற பெருஞ்…
தவறான பாதையில் அறிவு சென்றதால்
மனிதன் இம்சையை இயற்கை என்று கருதுபவனல்லன்; மற்றவனை அடித்தால் நோகுமே என்ற உணர்ச்சியை உடையவனாவான். இம்சை செய்யாமல், மற்றவர்களுக்கும் துன்பம் கொடுக்காமல் வாழத்தக்க அளவு பகுத்தறிவு இருக்கிறது. ஆனால் அவ்வித மனித சமுதாயம் அறிவைத் தவறாகப் பயன்படுத்தி, மனிதத் தன்மையிலிருந்து பிறழ்ந்து,…
நீதிமன்றங்களில் சமூகநீதி கோரி சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம்!
நீதிமன்றங்களில் நீதிபதி நியமனங்களில் சமூகநீதி கோரி அறவழி ஆர்ப்பாட்டம் வரும் 9.1.2025 வியாழக்கிழமை மாலை 5 மணிக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில், சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் நடைபெறும். கழகத் தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.…
எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று:பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்
தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல் சென்னை, ஜன.7 தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- எச்.எம்.பி.வி. வைரஸ் எச்.எம்.பி.வி. வைரஸ் புதிது அல்ல. இது ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள வைரஸ் ஆகும். 2001 ஆம்…
இந்தியாவிலேயே அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதில் தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசு முதலிடம்!
மனித வளங்களை வளர்ப்பதில் மகாராட்டிரா, குஜராத்தைவிட சாதனை! சென்னை, ஜன.7 கடந்தாண்டில் அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. மனித வளங்களை வளர்ப்பதில் மராட்டியம், குஜராத் மாநிலங்களை விட தமிழ்நாடு மாபெரும் சாதனை படைத்துள்ளது. தமிழ்நாடு 8,42,720…
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசுக்கு எதிராக ஒரு போட்டி அரசாங்கத்தை ஆளுநர் நடத்திக் கொண்டிருப்பதா?
‘‘ஆளுநர் ரவியே, தமிழ்நாட்டை விட்டு வெளியேறு!’’ முழக்கம் நாடு முழுவதும் ஒருமித்து எழுப்பப்படவேண்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி தஞ்சை, ஜன.7 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசுக்கு எதிராக ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கக் கூடிய ‘‘ஆளுநர் ரவியே, தமிழ்நாட்டை…
நாய் கடவுளா?
கருநாடக மாநிலம் ராமநகரா என்ற ஊரில், ‘பேய்’கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாம். ஆகையால், பைரவர் என்ற கடவுளின் வாகனமான நாயின் சிலை செய்து, அதை வணங்கி வந்தால், ‘பேய்‘கள் நடமாட்டம் இருக்காது என்று யாரோ ஜோசியக்காரன் கூற, ஊரார் வீட்டுக்கு வீடு…
கே.என்.குப்பத்தில் கழகக் கொடியேற்றம்
5.1.2025 ஞாயிறு மாலை 6 மணியளவில்நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சிக்கு ஆண்டிமடம் ஒன்றிய செயலா ளர் தியாக முருகன் தலைமையேற்க, ஒன்றிய தலைவர் இரா. தமிழரசன் வரவேற்றார். தந்தை பெரியார் வாழ்க! அன்னை மணியம்மையார் வாழ்க! தமிழர் தலைவர் வாழ்க! என்ற ஒலி…
நன்கொடை
பட்டுக்கோட்டை வட்டம் கோட்டாகுடி கா.மாரியப்பன்-மலர்கொடி, பேராவூரணி இரா.நீலகண்டன்-முத்துலட்சுமி இவர்களின் பெயர்த்தியும் பொறியாளர் மா.வசந்தகுமார்-மணியம்மை ஆகியோரின் மகளுமான ம.வ.இசைப் பிரியா 7.1.2025 அன்று அய்ந்தாம் அகவையில் அடியெடுத்து வைப்பதின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடையாக வழங்கியுள்ளார். நன்றி!…
