பொங்கல்: கலைப் போட்டிகளை அறிவித்தது அரசு
பொங்கலை முன்னிட்டு 8 பிரிவுகளில் கலைப் போட்டி களை அரசு அறிவித்துள்ளது. கோலப் போட்டி, ஓவியம், புகைப்படம், ரீல்ஸ், பாரம்பரிய உடை, மண்பானை அலங்கரித்தல், செல்பி, ஆவணப் போட்டிகள் நடத்தப்படுவதாக அரசு கூறியுள்ளது. இது அனைத்து தரப்பு மக்களுக்கான போட்டிகள் என்றும்,…
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம்-பரப்புரைக் கூட்டங்கள்
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள், "வெற்றி முழக்கம்" தமிழ்நாடு,கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி! திராவிட மாடல் அரசு வரலாற்று சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.அதன் விவரம் வருமாறு: சேலம் சேலம் - தென் அழகாபுரம் காலனியில், 31.12.2024…
இந்நாள் – அந்நாள் (7.1.2011) உலக நாத்திகர் மாநாடு 2011
திராவிடர் கழகம், பகுத் தறிவாளர் கழகம், விஜய வாடா நாத்திகர் மய்யம் ஆகியவை இணைந்து நடத்திய 8ஆவது உலக நாத்திகர் மாநாடு 2011ஆம் ஆண்டு ஜனவரி 7,8,9 ஆகிய தேதிகளில் திருச்சியைக் கலக் கியது. ஆந்திரா, கேரளா, ஒடிசா, பஞ்சாப், டில்லி,…
பெரியார் என்ற நுண்ணாடிக்கு சரியாகக் கிடைத்தவர்தான் பாவலரேறு பெருஞ்சித்திரனார்! எவரிடமிருந்தும் “சன்மானம்“ எதிர்பாராமல் தன்மானம், இனமானம் காக்கப் பாடுபட்டவர்!
"பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தடைவுகள் வெளியீட்டு விழா”வில் கழகத் தலைவர் பாராட்டு! சென்னை, ஜன. 7- பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தடைவுகள் புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுச்சி உரை ஆற்றினார். பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தடைவுகள் வெளியீட்டு விழா வேலூர்…
சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு செல்வப் பெருந்தகை விளக்கம்
சென்னை,ஜன.7- ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வருகிறது. இது அனைத்து மாநிலங்களிலும் உள்ள நடைமுறை ஆகும். அந்த வகையில், நேற்று (6.1.2025) கூடிய சட்டபேரவையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி…
கடவுளை நம்புவோர் கைவிடப்படுவார்
தஞ்சை பெரிய கோவிலில் வழிபாடு முடிந்து திரும்பிய பக்தர்களின் பேருந்து கவிழ்ந்து 34 பேர் படுகாயம் கேரளாவில் மாவெள்ளிக்கரா பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று தஞ்சாவூர் சென்றது. இதன்பின்னர் சுற்றுலாத் தலங்களை அவர்கள் பார்வையிட்டதும், சுற்றுலா…
சென்னை தீவுத்திடலில் அரசு பொருள்காட்சி தொடங்கியது
சென்னை,ஜன.7- சென்னை தீவுத்திடலில் தொடங்கப்பட்டுள்ள 49-ஆவது பொருள்காட்சியை அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, இரா.ராஜேந்திரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். பொருள்காட்சி தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் சென்னை தீவுத்திடலில் 49-ஆவது பொருள்காட்சி நேற்று (6.1.2025)தொடங்கியது. இதில், மாநில அரசு மற்றும் பொதுத்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
7.1.2025 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பஞ்சாப் அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில்சிபில், அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவானது விவசாய சங்கங்களை சந்திக்க உள்ளது. கடந்த 40 நாட்களுக்கும் மேலாக பட்டினிப் போராட்டம் மேற்கொண்டுள்ள…
நாட்டுப் பண் பாடுவதை சாக்குப்போக்காகக் கூறுகிறார் உரையை வாசிக்க ஆளுநருக்கு விருப்பமில்லை சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு கருத்து
சென்னை,ஜன.7- உரையை வாசிக்க விருப்பமின்றி ஆளுநர் சாக்குபோக்கு - கூறுவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு கருத்து தெரிவித்துள்ளார். ஜன. 11ஆம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டம் நடை பெறும் என்றும் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் நேற்று (6.1.2025) ஆளுநர்…
ஏழுமலையான் எங்கே போனார்? திருப்பதிக்குச் சென்ற பக்தர்களின் கார் விபத்து ஒருவர் பரிதாப மரணம்-நான்கு பேர் படுகாயம்
திருத்தணி, ஜன. 7- திருப்பதி கோயிலில் வழிபாட்டிற்கு சென்ற போது, டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த அவரது மனைவி, மகனுக்கு திருத் தணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.…
