பெரியார் படிப்பகம் இருந்த இடத்தில் தண்ணீர் தொட்டி திறக்கப்பட்டிருக்கிறது! இரண்டும் தேவை; மறுபடியும் பெரியார் படிப்பகத்தை உருவாக்குங்கள்! பள்ளி அக்ரஹாரம் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் வழிகாட்டும் உரை!
தஞ்சை.ஜன, 7. தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் தொடர் கூட்டங்கள் வரிசையில் தஞ்சை பள்ளி அக்ரஹாரத்தில் ”தந்தை பெரியார் 51 ஆவது நினைவுநாள்”, ”வைக்கம் வெற்றி முழக்கம்” பொதுக்கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு…
தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம்
சென்னை,ஜன.7- தமிழ்நாட்டில் 28 மாவட்ட ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, அவற்றுக்கு தனி அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் 28 மாவட்டங் களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளான கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றி…
சட்டக்கதிர் இதழுக்கு தமிழ்நாடு அரசின் சி.பா .ஆதித்தனார் விருது!
சென்னை,ஜன.7- தமிழ் மொழி வளர்ச்சிக்குச் சீரிய வகையில் தொண்டாற்றியமைக்காக சட்டக்கதிர் இதழுக்கு 2024ஆம் ஆண்டிற்கான சி.பா.ஆதித்தனார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருது ரூபாய் 2 லட்சம் ரொக்கமும் பாராட்டுச் சான்றிதழையும் உள்ளடக்கியது. தமிழ்நாடு ஜனவரி 7, 2025 இன்று மாலை நான்கு மணிக்கு…
அமைச்சர் கோவி.செழியனுக்கு கடவுச் சீட்டு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
மதுரை,ஜன.7- குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழங்க மறுக்கப்பட்ட நிலையில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியனுக்கு கடவுச்சீட்டு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடவுச்சீட்டு தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன். தஞ்சாவூர் மாவட்டம் ராஜாங்க…
பொங்கல் தொகுப்பு: 13ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவு
பொங்கல் தொகுப்பு வருகிற 9ஆம் தேதி முதல் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் வழங்கப்பட வுள்ளது. காலை, மதியம் என தனித்தனியாக டோக்கனில் விநியோகிக்கப்பட்ட தேதிகளில் பொங்கல் தொகுப்பு அளிக்கப்பட வுள்ளது. அதாவது, 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை…
52 வயதில் 150 கி.மீ. தூரம் நீந்திய சாதனை பெண்!
ஆந்திராவின் காக்கிநாடாவை சேர்ந்த கோலி சியாமளா (52) வங்காள வளைகுடாவில் சுமார் 150 கி.மீ நீச்சல் அடித்து சாதனை படைத்துள்ளார். இவர் ஏற்கனவே, இந்தியா -இலங்கை இடையே இருக்கும் பாக் நீரிணையை 13 மணி நேரத்தில் கடந்திருந்தார். லட்சத்தீவில் சுற்றுலா மேம்பாட்டிற்கான…
ஒரு நபர் எத்தனை நிலையான வைப்புத் தொகை (பிக்சட் டெபாசிட்)கணக்குகளை திறக்கலாம்?
மும்பை, ஜன.7- பிக்சட் டெபாசிட் என்னும் நிலையான வைப்புத்தொகை (FD) கணக்குகளின் எண்ணிக்கையில் வரம்புகள் உள்ளன அல்லது பல நிலையான வைப்புத் தொகைகள் அதிக வரிகளுக்கு வழிவகுக்கும் என்று பலர் நம்புகின்றனர். பிக்சட் டெபாசிட் குறித்த முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.…
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் கைதானவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு
சென்னை, ஜன.7- அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப் பட்டுள்ள ஞானசேகரன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவி பாலியல் விவகாரம் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவி,…
பொங்கலுக்கு சிறப்புப் பேருந்துகள் சென்னையில் இருந்து 14 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
சென்னை,ஜன.7- பொங்கல் திருநாளை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக, ஜன.10ஆம் தேதி முதல் 13ஆம் தேதிவரை 14,104 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்கு வரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். இந்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு,…
தமிழ்நாட்டில் குறையும் குழந்தை பிறப்பு விகிதம்
2019ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. 2019ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 9 லட்சத்து 45 ஆயிரம் குழந்தைகள் பிறந்த நிலையில் 2024ஆம் ஆண்டு 8 லட்சத்து 41 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே…
