ஆளுநர் உரையல்ல தமிழ்நாடு அரசின் சாதனை உரை!
ஆண்டின் தொடக்கத்தில் சட்டப் பேரவைக்கு ஆளுநரை அழைத்து, அரசின் கொள்கைகளை, திட்டங்களை ஆளுநர் வாயிலாக நிகழ்த்தச் சொல்லுவது என்பது சட்டப்படியான மாநில அரசின் ஒரு நடைமுறை! ஆளுநர் வெளியேறினாலும் சட்டப் பேரவைத் தலைவர் வாயிலாக அந்த உரை படிக்கப்படுகிறது. அவ்வுரையில் தமிழ்நாடு…
மானம் இழந்தால்….
மனிதனுக்கு மானம் எவ்வளவு முக்கியமானது என்பதை மக்கள் உணர்ந்து அதற்கு மதிப்புக் கொடுத்தால், மனித வாழ்வில் கடுகளவுகூடக் குறையும், ஒழுக்கக் கேடும், அசவுகரியமும் ஏற்பட இடமிருக்காது. மனிதன் மானத்தில் இலட்சியமற்றவனாக ஆகி விட்டதனாலேயே பகுத்தறிவுள்ள மனித ஜீவனின் கூட்டு வாழ்வு, காட்டில்…
சீமான்மீது காவல்துறையில் தி.மு.க. புகார்!
தந்தை பெரியார் அவர்களைப்பற்றி ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசிய சீமான்மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காணொலி சான்றுகளோடு தி.மு.க. சட்டப் பிரிவு சார்பில் இன்று (9.1.2025) புகார் அளிக்கப்பட்டுள்ளது.
செய்தியும், சிந்தனையும்…!
அவமதிக்கும் செயல்! * திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும். >> இது பச்சை நாத்திகம் – ஏழுமலையான் சக்தியை அவமதிக்கும் ஏற்பாடு. அந்தக் கொடுமையைவிடவா? * தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு வன்கொடுமைகள் அதிகரிப்பு.…
இஸ்ரோ புதிய தலைவர் விஞ்ஞானி நாராயணனுக்கு கழகத் தலைவர் வாழ்த்து!
இஸ்ரோ அமைப்பின் புதிய தலைவராக பொறுப் பேற்கும் விஞ்ஞானி முனைவர் வி.நாராயணன் அவர்களுக்கு நமது வாழ்த்து களைத் தெரிவித்துப் பாராட்டி, மகிழ்கிறோம். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலக்காட்டுவிளை கிராமத்தில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினைச் சேர்ந்த ஓர் எளிய குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தையரின்…
கேள்வி கேட்க உரிமை கிடையாதாம்! வாக்காளரிடம் பி.ஜே.பி. துணை முதலமைச்சர் வாக்குவாதம்!
மும்பை, ஜன 9 வாக்களிக்க கூறினோம், பிரச்சாரம் செய்தோம், எங்களுக்கு வாக்களித்துள்ளீர்கள். அவ்வளவுதான், கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை இல்லை, நீங்கள் ஒன்றும் என் முதலாளி கிடையாது என்று பாஜக ஆதரவு தேசியவாத காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த மராட்டிய மாநில துணை முதலமைச்சர்…
‘‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’’யை இன்றே வழங்கிட முதலமைச்சர் உத்தரவு!
சென்னை, ஜன.9 தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழர் திருநாளான பொங்கல் விழாவையொட்டி ஒரு கோடியே 14 இலட்சத்து 61 ஆயிரம் மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை இன்றே வழங்கிட உத்தரவு பிறப்பித்துள்ளார்! தமிழ்நாட்டு மக்களிடம் குறிப்பாக பெண்களிடம் மிகுந்த…
திருப்பதி கோவிலில் சொர்க்க வாசலில் நுழைய இலவச டோக்கன் வாங்கச் சென்ற பக்தர்கள் ‘சொர்க்கத்திற்குச்’ சென்றனரே! !
திருப்பதி, ஜன.9 திருப்பதியில் இலவச வழிபாடு டோக்கன் வாங்கும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தைச் சேர்ந்த பெண் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வைகுண்ட ஏகாதசியையொட்டி வரும் நாளை (10.1.2025) முதல் 19 ஆம்…
யுஜிசி வெளியிட்ட வரைவு நெறிமுறைகளை ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டும்!
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம்: ஒருமனதாக நிறைவேற்றம்! சென்னை, ஜன.9 தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று (9.1.2025) பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது தொடர்பாக பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டுமென ஒன்றிய அரசை வலியுறுத்தி…
தலைமைச் செயலகத்தில், எச்.எம்.பி.வி தொற்று தொடர்பான கலந்தாலோசனை கூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், நேற்று (07.01.2025), சென்னை, தலைமைச் செயலகத்தில், எச்.எம்.பி.வி தொற்று தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச்…
