தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
தேசிய அலுமினியம் நிறுவனத்தில் காலியாக உள்ள 518 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஃபிட்டர், ஆபரேட்டர், டெக்னீஷியன், செவிலியர், மருந்தாளர் உள்ளிட்ட பணிகளில் சேர விருப்பமுள்ளோர் ஜன. 21-க்குள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18-35. ஊதியம்: ரூ.29,500 -…
எச்எம்பிவி வைரஸ் ஆபத்தானதா? மருத்துவர்கள் கூறுவது என்ன?
கரோனாவுடன் எச்எம்பிவி வைரஸை ஒப்பிட வேண்டாம் என மருத்துவர்கள் சமூக வலைதளங்களில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கரோனா மிக ஆபத்தானது, அதிக எண்ணிக்கையிலான இறப்பு விகிதம் கொண்டது. அதோடு ஒப்பிடுகையில், எச்எம்பிவி வைரஸால் இறப்பு அரிதாகவே ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.…
இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் சென்னை!
மும்பை, ஜன. 9- பணியிட கலாச்சார ஆலோசனை நிறுவனமான அவதாா் குழுமம் ‘இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள்’ எனும் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டது. இது குறித்து அந்தக் குழும தலைவா் சவுந்தா்யா ராஜேஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நகரங்கள் வாய்ப்புகளுக்கான அடித்தளமாக உள்ளன.…
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: ஒன்றிய அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி
புதுடில்லி, ஜன. 9- நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட அணை பாதுகாப்புச் சட்டம் இருந்தும், நிருவாகம் இன்னும் நீண்ட தூக்கத்திலிருந்து மீளவில்லை’ என்று முல்லைப் பெரியாறு அணை தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை இது தொடா்பான…
இங்கே படமாக இருக்கும் மேனாள் பிரதமர் மன்மோகன்சிங்கும் – எங்கள் கொள்கைக் குடும்ப ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் நமக்குப் பாடங்கள் ஆவர்!
நாட்டில் பாசிசம் தொடரக்கூடாது - ஜனநாயகம் விடைபெறக்கூடாது! இந்த மேடையில் நாம் காட்டும் ஒற்றுமை இந்தியாவெங்கும் பரவட்டும்! படத் திறப்பு நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை சென்னை, ஜன.9 இன்றைக்குப் படங்களாக இருக்கும் மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கும், எங்கள்…
கழகக் களங்கள்
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம்-பரப்புரைக் கூட்டங்கள் தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள், "வெற்றி முழக்கம்" தமிழ்நாடு,கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி! திராவிட மாடல் அரசு வரலாற்று சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.அதன்…
குரூப் 4 காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்து 532 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
சென்னை, ஜன.9 கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப்-4 பணிகளில் உள்ள 6,244 காலி இடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு (2024) வெளியிடப்பட்டது. இந்த காலி இடங்களுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 15…
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அரசு அனுமதி வழங்காது சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்
சென்னை, ஜன.9 நிதி, சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றப் பேரவையில் நேற்று (8.1.2025) பேசும் போது கூறியதாவது: டங்ஸ்டன் சுரங்கம் மதுரை, மேலூர் அருகே அரிட்டாப்பட்டி பகுதியிலே டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஒன்றிய…
விசாரணைக் கைதிகளை விடுவிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு
மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை தொடர்பான குற்றங்கள் தவிர மற்ற குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், அதிகபட்ச சிறைத் தண்டனைக் காலத்தின் பாதி வரை சிறையில் வைக்கப்பட்டிருந்தால் அவர்களை ஜாமீனில் விடுவிக்கலாம். முதல் முறை குற்றவாளிகளாக இருந்தால், அந்தக் குற்றத்திற்காக…
11.01.2025 சனிக்கிழமை தெளார் செ.க.கனல்ராஜ் படத்திறப்பு – நினைவேந்தல்
தெளார்: காலை 10 மணி * வரவேற்புரை: தியாக.அருள்மணி (ஊ.ம.தலைவர்)* முன்னிலை: சு.மணிவண்ணன் (காப்பாளர்), தங்க.இராசமாணிக்கம் (பொதுக்குழு உறுப்பினர்)* படத்தினை திறந்து வைப்பவர்: வை.நாத்திகநம்பி (கழக பேச்சாளர்) * இரங்கல் உரை: எஸ்.வாலண்டினா (மாநிலகுழு உறுப்பினர் சி.பி.அய்(எம்)), த.சீ.இளந்திரையன் (தலைமை கழக…
