பேரூராட்சிகளுடன் ஊராட்சிகள் இணைப்பு பொது மக்கள் கருத்து தெரிவிக்க கால அவகாசம் அமைச்சர் நேரு தகவல்
சென்னை, ஜன.9 நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் ஊரக உள் ளாட்சிகளை இணைப்பது குறித்து கருத்து தெரிவிக்க 120 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்றும், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டால் முதலமைச்சர் கவனத் துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டப் பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
9.1.2025 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத் * புதிய முதலீடுகள், வேலைவாய்ப்பு அதிகரிப்பு, ஊதிய உயர்வு இவை மூலமாக பண சுழற்சியை அதிகரிக்காமல், கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே லாபம் பெறுவதால் நாட்டுக்கு ஒரு நன்மையும் கிடையாது என்கிறது தலையங்க செய்தி. இந்தியன் எக்ஸ்பிரஸ்…
பெரியார் விடுக்கும் வினா! (1532)
இந்த நாட்டுக்கு நாம் பழங்குடி மக்கள்; சரித்திரக் காலத்திற்கு முன்பிருந்தே நாம் நாகரிகமாக வாழ்ந்தவர்கள்; இந்த நாட்டிற்கு நாமே சொந்தக்காரர்கள்; இந்த நாட்டை ஆண்டவர்கள்; இந்த நாட்டு வளப்பங்களுக்கு நாமே காரணத்தர்கள். இந்த நாட்டிலே ஆறு, குளம், அணை இவை எல்லாம்…
பொங்கல் வாழ்த்து அன்றும்! இன்றும்!!
தமிழர் திருநாளாம் பொங்கல் நம் வாழ்வியலின் ஓர் அங்கம் - தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொலவடைக்கு ஏற்ப நாமும் புத்துணர்ச்சியுடன் வாழ்வைத் தொடங்கும் உன்னத நாள். வாழ்த்து அட்டை பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வருவது இனிக்கும் கரும்பும், இன்பம்…
மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை சட்டப் பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
சென்னை, ஜன.9 “மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கவும், தகுதிகளை பூர்த்தி செய்யும் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கவும் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். மகளிர் உதவித்…
எச்.டி.எப்.சி. வங்கியில் ரூ.12 லட்சம் ஊதியத்தில் வேலை
எச்.டி.எப்.சி. 500 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்டுள்ளது. மக்கள் தொடர்பு மேலாளர் நிலையிலான பதவிகளுக்கு இந்த விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. வேலைக்கு தேர்வு செய்யப்பட்டால் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும். ஏதேனும் பட்டப்படிப்பு தேர்ச்சி, விற்பனையில்…
ரூ.25 லட்சத்திற்கு மருத்துவக் காப்பீடு: காங்கிரஸ்
டில்லியில் ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும், ரூ.25 லட்சத்திற்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்தத் தலைவர் அசோக் கெலாட் கூறும்போது, "ஜீவன் ரக்ஷா யோஜனா" என்ற பெயரில் இந்த திட்டம் அமல் படுத்தப்படும் என…
கூட்ட நெரிசல்: மன்னிப்பு கேட்ட திருப்பதி தேவஸ்தானம்
கூட்ட நெரிசலில் 6 பேர் பலியான சம்பவத்திற்கு திருப்பதி திருமலை தேவஸ்தானம் மன்னிப்பு கோரியுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெறுவோரை தேவஸ்தான தலைவர் பிஆர் நாயுடு சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்ட நெரிசல்…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! சுயமரியாதை இயக்கம் – தோற்றமும் வளர்ச்சியும் (3)
கவிஞர் கலி.பூங்குன்றன் எங்களின் கதி இதே கதிதானா? சுயமரியாதை வீரர்காள், எங்களைக் காப்பாற்ற வந்த பெரியீர்காள்! ராமநாதபுரம் ஜில்லா, திருவாடானைப் போஸ்டு, அஞ்சுகோட்டை கிராமவாசிகளாகிய தாழ்த்தப்பட்ட நாங்கள் படும் பாட்டைக் கவனித்தும் இன்னும் உங்களுக்கு மனம் வரவில்லையோ! எங்கள் தலைமைக்காரர்களாகிய பத்திரிகை…
மகா கும்பமேளா என்ற மடமை விழா
செந்துறை மதியழகன் 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஆன்மீக சங்கமமான , மகா கும்பமேளா, அலகாபாத்தில் உள்ள பிரயாக்ராஜில் நடைபெறுகிறது. ஜனவரி 13 துவங்கும் மகா கும்பமேளா பிப்ரவரி 26 வரையில் 45 நாட்கள் நீடிக்குமாம். மகா கும்பமேளா, 12 ஆண்டுகளுக்கு…
