ஒரு முதலமைச்சர் செய்யும் செயலா?

கம்பும் கத்தியும் சுழற்றும் மத்தியப் பிரதேச முதலமைச்சர். மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் 15.12.2024 அன்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு சர்க்கஸ் வித்தைக்காரன் போன்று வாள் சுழற்றியும் கம்பு சுத்தியும் காண்பித்தார். ஹிந்துக்களின் விழிப்புணர்விற்காக பாதுகாப்பிற்காக கத்தி-கம்பு…

viduthalai

நீதிமன்றங்களில் சமூகநீதி கோரி சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

நீதிமன்றங்களில் நீதிபதி நியமனங்களில் சமூகநீதி கோரி அறவழி ஆர்ப்பாட்டம் வரும் 9.1.2025 வியாழக்கிழமை மாலை 5 மணிக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில், சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் நடைபெறும். கழகத் தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.…

Viduthalai

வினை தீர்ப்பவனா விநாயகன்? அம்பத்தூர் விநாயகர் கோயிலில் 5 வெண்கல சிலைகள் திருட்டு

சென்னை, ஜன.8 அம்பத்தூர் பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் நள்ளிரவில் கதவை உடைத்து, 5 வெண்கலச் சிலைகளை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அம்பத்தூர், கிருஷ்ணாபுரம், தாகூர் தெருவில் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த…

Viduthalai

விமானத்துறையில் வேலைவாய்ப்பு

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் ஜூனியர் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப் பிக்கலாம். மொத்தம் 89 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஊதியம் ரூபாய் 31,000 - ரூபாய் 92,000 வரை.…

viduthalai

இரு பெரும் தேசிய விருது பெற்ற பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி –முதல்வர், பேராசிரியருக்கு பாராட்டு

வல்லத்திலுள்ள பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு இந்திய பொறியாளர் கூட்டமைப்பின் சார்பில் தேசிய அளவிலான இரண்டு விருதுகள் வழங்கப்பட்டது. 1920-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் தொடங்கப்பட்டு தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மிகப்பெரிய அமைப்பான இந்திய பொறியாளர் கூட்டமைப்பு Institution of Engineers…

Viduthalai

கோவிலா? புரோக்கர்களின் கூடாரமா?

திருச்சி, ஜன. 8- திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வரும் பக்தர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு குறுக்கு வழியில் தரிசனத்துக்கு அழைத்துச் செல்லும் புரோக்கர்களின் ஆதிக்கம் கொடி கட்டி பறக்கிறது. புரோக்கர்களின் அத்து மீறல்களை கோவில் கண்…

Viduthalai

தி.மு.க.வுக்கா தேசபக்திப் பாடம்? அமைச்சர் சிவசங்கர் கேள்வி

சென்னை,ஜன.8- தி.மு.க. அரசுக்கு தேசபக்திப் பாடம் எடுக்க வேண்டாம் என ஆளுநர் ரவிக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டி விவரம்: நாடகம் தமிழ்நாடு சட்டப் பேரவையை, தமிழ்நாடு மக்களை அவமதிக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என்.…

viduthalai

ஆருத்ரா தரிசனம் – கனகசபை மேடைமீது ஏறிப் பக்தர்கள் தரிசனம்

திமிர் பிடிப்பார்களா தீட்சதர்கள்? சிதம்பரம், ஜன.8 சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம் 12-ஆம் தேதியும், வழிபாடு 13-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்த நேரங்களில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபாடு செய்ய பாதுகாப்பு வழங்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை…

Viduthalai

சத்துணவு பணியாளர்களின் பொறுப்புபடி ரூ.1000ஆக உயர்வு

சத்துணவு பணியாளர் களின் கூடுதல் பொறுப்பு படியை ரூ.600இல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு சத்துணவு பணியாளர் ஒன்றுக்கு மேற்பட்ட சத்துணவு மய்யங்களை கூடுதலாக கவனித்து வருவதாலும், உயர்ந்து வரும் விலைவாசி காரண மாகவும், அவர்களுக்கு…

Viduthalai

ரூபாயை காப்பாற்ற போராடும் ரிசர்வ் வங்கி

இந்தியாவின் வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பு 8 மாதங்களில் இல்லாத அளவில் சரிந்துள்ளது. இது டிச. 27ஆம் தேதி நிறைவடைந்த வாரத்தில் $4.11 பில்லியன் குறைந்து, 640.27 பில்லியன் டாலராக உள்ளது. ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவதைத் தடுத்து நிறுத்தும் வகையில் RBI…

viduthalai