சென்னை புத்தகக் காட்சி அரங்கில் ‘‘சிந்துவெளி நாகரிகம் – திராவிடர் நாகரிகமே!’’ நூலை வெளியிட்டு தமிழர் தலைவர் சிறப்புரை
மூன்று நூல்கள் பற்றி ஆய்வுரை சென்னை, ஜன.8 சென்னை புத்தகக் காட்சி அரங்கில் நேற்று (7.1.2025) ‘சிந்துவெளி நாகரிகம் – திராவிடர் நாகரிகமே!’’ என்ற நூலை தமிழர் தலைவர் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். சென்னை நந்தனம் ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சென்னை புத்தகக் காட்சி…
ஞாயிறு அன்றும் பத்திரப்பதிவு செய்யலாம்! விரைவில் வருகிறது புதிய வசதி
சென்னை,ஜன.8- வீடு, மனை வாங்குவோர் அதற்கான பத்திரங்களை, சார் - பதிவாளர் அலுவலகங்களில், ஞாயிற்றுக்கிழமைகளிலும் பதிவு செய்வதற்கான வசதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. முத்திரை தீர்வை தமிழ்நாடு முழுதும், 582 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. சொத்து வாங்குவோர், அது தொடர்பான அடிப்படை…
அய்யோ அப்பா என்று அலறல்! அய்யப்ப பக்தர்கள் வந்த பேருந்து தலை குப்புற கவிழ்ந்து விபத்து!
மண்டபம்,ஜன.8- இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 45 பேர் தனியார் சுற்றுலா பேருந்தில் கடந்த வாரம் புறப்பட்டு சபரிமலை சென்று அங்கு வழிபாடு முடித்துவிட்டு கன்னியாகுமரி, குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை பார்த்து…
டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலுடன் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது
புதுடில்லி, ஜன.8- டில்லி சட்டப் பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு, உத்தர பிரதேசத்தின் மில்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கும் அதே நாளில்தான் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பிப். 8ஆம்…
இது மரணத்தை விட மிகவும் கொடூரம்!
மனிதர்களுக்கு இரக்க குணமும், மனிதாபிமானமும் குறைந்து கொண்டே செல்வதற்கு கலங்க வைக்கும் இந்த காட்சிப் பதிவே சாட்சி. ஆம்! பீகாரில் பயங்கர விபத்தில் சிக்கி லாரி ஓட்டுநர், ரத்தம் சொட்ட உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். ஆனால், மக்கள் அவருக்கு உதவி செய்வதற்கு…
தானாகவே சரியாகிவிடும் எச்.எம்.பி.வி. வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
சென்னை, ஜன.8- “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எச்எம்பிவி வைரஸ் தானாகவே சரியாக கூடியது. எனவே இந்த வைரஸ் தொடர்பாக அச்சப்படத் தேவையில்லை,” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். ஆலோசனை சென்னை, தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும்…
அடாவடி ஆளுநருக்கு கண்டனம்! தமிழ்நாடு ஆளுநரை பதவி நீக்கம் செய்யவேண்டும்! புதுச்சேரி மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்!
புதுச்சேரி, ஜன. 8- தேர்ந்தெடுக்கப் பட்ட அரசுக்கு மரியாதை கொடுக்காத தமிழ்நாடு ஆளுநரை, குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார். புதுச்சேரி மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி வருமாறு:…
பொங்கல் நாளில் நடத்துவதா? யுஜிசி-நெட் தேர்வு தேதியை மாற்றுங்கள் ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, ஜன. 8- தமிழ்நாட்டில் பொங்கல் நாளில் நடைபெறவுள்ள யுஜிசி-நெட் தேர்வுகளை வேறொரு நாளுக்கு மாற்றியமைக்க வேண்டும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். யுஜிசி-நெட் தேர்வு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப்…
பன்னாட்டு தேசிய போட்டிகளில் பதக்கம் வென்ற 1,021 தமிழ்நாட்டு வீரர் – வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சென்னை,ஜன.8- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்ப தாவது:- சென்னை ஜவஹர் லால் நேரு உள் விளை யாட்டு அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் பன்னாட்டு, ஆசிய மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில்…
மதுரையில் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஒன்றிய அரசை எதிர்த்து கிராம மக்கள் பேரணி! ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் போக்குவரத்து பாதிப்பு
மதுரை, ஜன. 8- டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி மேலூர் பகுதி கிராம மக்கள், விவசாயிகள் மதுரைக்கு பேரணியாகப் புறப்பட்டு வந்து, தல்லாகுளம் அஞ்சல் அலுவலகம் முன்பு பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டங்ஸ்டன் கனிம…
