சுற்றுலாத்துறை வளர்ச்சி முட்டுக்காடு படகு குழாமில் மிதக்கும் சொகுசு – உணவக கப்பல்
முட்டுக்காடு, ஜன.9- செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு படகு இல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக சென்னையில் புதுமையான அனுபவத்தை அளிக்க தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் மிதவை படகு உணவகத்தை பொது மக்களின் பயன்பாட்டுக்காக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ஆர். ராஜேந்திரன்…
திபெத்தில் பயங்கர நிலநடுக்கம் 126 பேர் உயிரிழப்பு
புதுடில்லி, ஜன. 9- திபெத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக 126 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் டெல்லி, பீகார் மாநிலங்களிலும் உணரப்பட்டது. நிலநடுக்கம் சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில், நேபாள எல்லைப் பகுதியை…
‘ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்’ நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு
புதுடில்லி, ஜன.9 ‘ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அரசியல் சாசனத்துக்கும், ஜனநாயக நடைமுறைகளுக்கும் எதிரானது’ என்று நாடாளுமன்ற கூட்டு குழு கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப் பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரே நாடு ஒரே தேர்தல் மக்களவை மற்றும் சட்டப் பேரவை…
தேர்தல் வந்தாலே சாமியார்களுக்கு கொண்டாட்டம் அரியானா தேர்தலின் போது சாமியார் ராம் ரஹீமுக்கு ராஜபோக மரியாதை! டில்லி தேர்தலில் சாமியார் ஆசாராமுக்கு முக்கியத்துவமா?
புதுடில்லி, ஜன. 9- தனது ஆசிரமத்தில் இளம் பெண் ஒருவரை ஆசாரம் பாபு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அவருக்கு ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து அவர், ஜோத்பூர் மத்திய சிறையில் ஆயுள்…
நீதித் துறையில் சமூகநீதி கோரி ஆர்ப்பாட்டம்
நாள்: 9.1.2025 தலைமை: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி வாழ்க வாழ்க வாழ்கவே தந்தை பெரியார் வாழ்கவே! வாழ்க வாழ்க வாழ்கவே அன்னை மணியம்மையார் வாழ்கவே! வாழ்க வாழ்க வாழ்கவே தமிழர் தலைவர் வீரமணி வாழ்கவே! வாழ்க…
கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் படுகொலை பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். ஆசாமிகள் 9 பேருக்கு ஆயுள் தண்டனை – கேரள நீதிமன்றம் தீர்ப்பு
திருவனந்தபுரம், ஜன. 9- கேரளத்தில் 19 ஆண்டுகளுக்கு முன்னர் சிபிஅய்(எம்) நிர்வாகி கொல்லப்பட்ட வழக்கில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொலை கேரளாவின் சுண்டா பகுதியை சேர்ந்தவர் ரிஜித் சங்கரன் (25). இவர் சிபிஅய்(எம்)கட்சியின் நிர்வாகியாக இருந்தார்.…
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜன.9 தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்புடன் கூடிய பொங்கல் தொகுப்பு…
பெண்ணின் உடல் அமைப்பு குறித்து விமர்சிப்பது பாலியல் குற்றமாகக் கருதப்படும்! கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு
கொச்சி,ஜன.9- ‘பெண்ணின் உடல் அமைப்பு குறித்து விமர்சிப்பது, பாலியல் துன்புறுத்தலுக்கான தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்படும்' என, கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. கேரள மின்சார வாரியத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், அங்கு ஏற்கெனவே பணிபுரிந்த ஊழியர் ஒருவர் மீது காவல்…
கிராமத்தில் அட்டகாசம் செய்த சிறுத்தையை அடக்கிய வீரர் – மக்கள் பாராட்டு!
கருநாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையின் வாலை பிடித்து வலையில் சிக்க வைத்த இளைஞருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. ரங்காபுரா கிராமத்தில் உலா வந்த சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்த நிலையில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க போராடி வந்தனர். இந்நிலையில்…
