மேல்மருவத்தூர் அம்மாவுக்கு உபயம்! பேருந்து கவிழ்ந்து 4 பக்தர்கள் மரணம்!

ராணிப்பேட்டை, ஜன.10 மேல்மருத்துவரில் சாமி தரிசனம் செய்துவிட்டு கருநாடகா நோக்கி சென்றுக்கொண்டி ருந்த பக்தர்கள் பேருந்து மீது லாரி மோதிய பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது ஆனால், இதை எதையும் பொருட்படுத்தாமல் சாலையில் கொட்டிக் கிடந்த 16…

viduthalai

நீதித்துறையிலும் சமூகநீதி தேவை! தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி

தந்தை பெரியாரைப்பற்றி விமர்சிக்க எல்லோருக்கும் உரிமை உண்டு! ஆனால், அவர்கள் பைத்தியக்காரர்களாக இருக்கக் கூடாது! பைத்தியங்களுக்கு நமது பதில் தேவையில்லை, வைத்தியம்தான் இப்போது தேவை! சென்னை, ஜன.10 தந்தை பெரியாரைப்பற்றி விமர்சிக்க எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால், அவர்கள் பைத்தியக்காரர்களாக இருக்கக்…

viduthalai

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக ஜாமின் மனு மீது விசாரணை உச்சநீதிமன்றம் அதிர்ச்சி!

அலகாபாத், ஜன.9- உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக ஜாமின் மனு ஒன்று விசாரணையில் உள்ளது. 4 ஆண்டுகளாக ஜாமின் மனு விசாரணையில் இருப்பதாக அறிந்து உச்சநீதிமன்றம் அதிர்ச்சி அடைந்துள்ளது. 4 ஆண்டுகளாக விசாரணை உத்தரப் பிரதேச காவல் துறையினர்…

viduthalai

கங்கையில் ஊழல்!

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கையை தூர் வாருவதற்காக குறிப்பிட்ட குழுவினருக்கு ஒப்பந்தங்களை வழங்கி யுள்ளனர். இதில் ஊழல் நடந்துள்ளது. கங்கையின் இயற்கையான வழித்தடத்தை மாற்றுவது சுற்றுச்சூழல் குற்றம். இது, கங்கையில் வாழும் நீர் உயிரினங்களை பாதிக்கும். – அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி

viduthalai

மூத்த பெரியார் பெருந்தொண்டர் தோழர் ஒளிச்செங்கோவுக்கு நமது வீர வணக்கம்! வீர வணக்கம்!!

பத்திரிகையாளர் – சிறந்த எழுத்தாளர், ஆய்வுக் கண்ணோட்ட திறனாளர், திருவாரூர் மாவட்டம் கண் கொடுத்தவனிதம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தோழர் சு. ஒளிச்செங்கோ (வயது 90) அவர்கள் (இயற்பெயர் சு. நடராசன்) இன்று (9.1.2025) அதிகாலை 4 மணிக்கு உடல்…

viduthalai

ஜூன் வரை ஆதார் இணையவழி இலவச புதுப்பிப்பு வசதி நீட்டிப்பு

புதுடில்லி, ஜன. 9 ஆதார் அட்டையில் தகவல்களை இணைய வழியாக கட்டணமின்றி புதுப்பிக்கும் வசதியை ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆதாா் அட்டையில் பொதுமக்கள் தங்களின் பெயா், முகவரி மற்றும் பிற அடிப்படை தகவல்களை அதிகாரபூா்வ ‘மைஆதாா்’…

viduthalai

நுழைவுத் தேர்வு பயிற்சி மய்யங்களா? மாணவர்களின் கல்லறைகளா?

கோட்டா, ஜன.9 ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஜே.இ.இ. நுழைவு தேர்வு, நீட் நுழைவு தேர்வு போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து தனியார் பயிற்சி மய்யங்களில் சேர்ந்து தேர்வுகளுக்கு தயாராகி…

viduthalai

வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்காத 34 ஆயிரம் பேரின் ஓய்வூதியம் நிறுத்தம்

சென்னை,ஜன.9- மின் வாரியத்தில் வாழ்நாள் சான்றிதழ் சமா்ப்பிக்காத 34 ஆயிரம் ஓய்வூதியா்களின் ஓய்வூதியம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின் வாரியம் அறிவித்துள்ளது. ஓய்வூதியம் தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரா்கள் அல்லது குடும்ப ஓய்வூதியதாரா்கள் அல்லது கருணை ஓய்வூதியதாரா்கள் வாழ்நாள்…

viduthalai

பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசத்தில் கொடூரம் அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை!

குவாலியர்,ஜன.9- பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது. பாலியல் கொடுமை அதாவது நாட்டின் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் மோசமான தாக (ஹாட் ஸ்பாட்டாக) உள்ளது. இதனை தேசிய மகளிர் ஆணையமே தனது…

viduthalai