பெரியார் விடுக்கும் வினா! (1533)
நம்முடைய மனம் நோகாமலிருக்கப் பிறர் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ, அதேபோல் நாமும் பிறரிடம் நடந்து கொள்ளாதது ஒழுக்கம் ஆகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
தந்தை பெரியார் 51ஆம் ஆண்டு நினைவு நாள் – வைக்கம் வெற்றி முழக்கம் வடசென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம்
கொடுங்கையூர், ஜன. 10- தந்தை பெரியார் 51ஆம் ஆண்டு நினைவு நாள் - வைக்கம் முழக்கம் - தமிழ்நாடு, கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி -பாராட்டு - ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகள் -கழகப் பொதுக் கூட்டம் 6.1.2025 அன்று கொடுங்கையூர் கட்டபொம்மன்…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! சுயமரியாதை இயக்கம் – தோற்றமும் வளர்ச்சியும் (4)
1933இல் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டுவிட்டது. ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் ஈரோட்டுக்கு வந்து; தமது சோசலிஸ்ட் கட்சியில் சேருமாறு நேரில் வந்து அழைத்த சூழல்! சுயமரியாதை இயக்கத்தின் சமதர்மவேலைத் திட்டம் காங்கிரசுக்கும், நீதிக் கட்சிக்கும் அனுப்பப்பட்ட நிலையில் நீதிக்கட்சி ஏற்றுக்…
திராவிடத்தை எதிர்ப்பது ஆரியத்திற்குத் துணை போவதே!
கடந்த 8.11.2024 அன்று அடையாறு முத்தமிழ்ப் பேரவை அரங்கில் நடைபெற்ற ‘திராவிடமே தமிழுக்கு அரண்’’ என்ற நிகழ்வில் இனமுரசு நடிகர் சத்யராஜ் அவர்கள் ஆற்றிய தலைமையுரையில் இருந்து சில பகுதிகள். இது ஒரு முக்கியமான நிகழ்வு என்பதால், வரும்போதே மனதில் ஒரு…
தமிழ்நாட்டில் எடுபடாது மாட்டுக்கறி விற்கக் கூடாதாம் வியாபாரியை மிரட்டிய பிஜேபி நிர்வாகி மீது வழக்கு
கோவை, ஜன.10 கோவையில் மாட்டுக்கறி பிரியாணி கடை நடத்தும் இணையர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை கணபதி அருகே உடையம்பாளையம் பகுதியில் தள்ளுவண்டியில் மாட்டுக்கறி பிரியாணி மாட்டுக்கறி வறுவல்…
புகையில்லா போகி கொண்டாடுவீர்! மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்
சென்னை, ஜன.10 புகையில்லா போகியை கொண்டாட பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட் டுள்ள அறிக்கையில், நமது முன் னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகியை கொண்டாடி…
டில்லி ஜாட் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு : வாக்குறுதியை பிஜேபி நிறைவேற்றவில்லை
அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு புதுடில்லி, ஜன.10 டில்லியின் ஜாட் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக அளித்த வாக்குறுதியை பாஜக தலைமையிலான மோடி அரசு மீறிவிட்டது என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் மேனாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினாா். டில்லியில் சட்டப்பேரவைத் தோ்தல்…
அட்டக்கத்தி பார்ப்பனர்களும்! ஆரிய சித்திரை-1 புத்தாண்டும்!!
நீண்ட நெடிய மரபு கொண்ட தமிழர்களுக்கென்று புத்தாண்டு ஏன் இல்லை என்ற கேள்வியோடு பின்னிப் பிணைந்திருக்கிறது ஆரியச் சதி. சங்க இலக்கியங்களில் பல்வேறு செய்திகளை பேசிய தமிழ் முன்னோர்கள், தமிழ் வளர்த்த மன்னர்களின் தமிழ்ப்புத்தாண்டு குறிப்பு விடுபட்டது ஆச்சரியம் அளிக்கிறது –…
தந்தை பெரியார் நூல்கள் விற்பனையில் சாதனை!
தந்தை பெரியார் கொள்கைகள் – இயக்கக் கொள்கைகள் ஏதோ தோல்வியைக் கண்டு விட்டன. மக்கள் மத்தியில் எடுபடவில்லை – பக்தி பெருகி விட்டது என்று மேதாவிகள் போல உளறுகிறவர்கள் உண்டு. ஊடகங்கள் பார்ப்பனர்கள் கையில் இருப்பதாலும், கூலிக்கு மாரடிக்கும் சில பேச்சாளர்கள்…
ஒழுக்கம் அறிவு
ஒழுக்கக்கேடு என்பது மானத்தை அடிப் படையாகக் கொண்டது. ஒழுக்கமுள்ளவன் மானியாய் இருப்பான்; மானி, ஒழுக்கமுள்ளவனாக இருப்பான். அறிவு என்பது இயற்கையைப் பற்றிய தெளிவை அடிப்படையாகக் கொண்டது. அறிவுள்ளவன், இயற்கை வாதியாய் இருப்பான்; இயற்கை வாதி, அறிவாளியாய் இருப்பான். ('குடிஅரசு' 2.1.1950)
