பெரியார் பாலிடெக்னிக் மாணவிகள் மண்டல விளையாட்டுப் போட்டியில் சாதனை

வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் புதுக்கோட்டை, சுப்ரமணியன் பாலிடெக்னிக் கல்லூரியில் 7.1.2025 மற்றும் 8.1.2025 ஆகிய நாட்களில் நடைபெற்ற பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையே மண்டல அளவிலான மகளிர் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுக் கோப்பைகளை வென்று பெரியார் நூற்றாண்டு…

viduthalai

உயிரிழந்த 6 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு நிதி

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் நேற்று (10.01.2025) சென்னை, தேனாம்பேட்டை, பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை கூட்டரங்கில், மருத்துவர்களின் விருப்ப பங்களிப்பு தொகுப்பு நிதியிலிருந்து பணியிலிருக்கும்போது உயிரிழந்த 6 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வீதம் வழங்கினார். இந்நிகழ்வில்…

viduthalai

யூஜிசி விதிமுறைகள் என்ற பெயரில் தேசியக் கல்விக் கொள்கைகளைத் திணிக்கும் பா.ஜ.க. அரசைக் கண்டித்து மாணவர் இயக்கங்கள்ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜன. 11- யூஜிசி விதிமுறைகள் என்ற பெயரில் தேசியக் கல்விக் கொள்கைகளைத் திணித்து, மாநில உரிமைகளைப் பறிக்க முயலும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு (FSO-TN) ஒருங்கிணைப்பில் வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (10.01.2025) காலை…

viduthalai

தாழ்த்தப்பட்ட இனப் பிரிவினர் இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் பற்றி முடிவு எடுக்க வேண்டியது நாடாளுமன்றமும் சட்டமன்றமும் தான்

உச்ச நீதிமன்றம் உத்தரவு புதுடில்லி,ஜன.11 இடஒதுக்கீடு பயன்களை ஏற்கெனவே பெற்று முன்னேறிய ‘கிரீமி லேயர்’ பிரிவினரை இட ஒதுக்கீடு சலுகையில் இருந்து நீக்கலாமா வேண்டாமா என்ற முடிவை அரசு நிர்வாகம் மற்றும் சட்டமன்றம்தான் எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மீண்டும்…

viduthalai

தோழர் அங்கப்பன் மறைவிற்கு இரங்கல்!

திண்டுக்கல் ஆர்.எம்.டி.சி. போக்கு வரத்துக் கழகத் தில் பணியாற்றியவரும், அதில் திராவிடர் தொழி லாளர் கழகத்தின் துணைத் தலைவராக சிறப்பாகப் பணி புரிந்தவருமான தோழர் எஸ். அங்கப்பன் (வயது 67) அவர்கள் நேற்றிரவு (10.1.2025) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தீவிரமான…

viduthalai

தகவல் அறியும் உரிமைச் சட்டம் குழப்பத்தை ஏற்படுத்தும் புதிய நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்

புதுடில்லி, ஜன.11 தகவல் அறியும் உரிமைச் சட்ட இணையதளத்தில் முறையீட்டு மனுவின் நிலையை அறிய புதிய நடைமுறை அமல்படுத் தப்பட்டிருப்பது குழப்பம் ஏற் படுத்துவதாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பிரதமா் மோடிக்கு எஸ்.ஆா்.எம்.யூ. மதுரை உதவி கோட்டச் செயலா் ராம்குமாா்…

viduthalai

பெரியாரைப் பற்றிப் பேச உனக்கு என்ன அருகதை?‘முரசொலி’ தலையங்கம்

95 வயது வரை மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு தமிழ்ச் சமுதாயத்தின் விடியலுக்காக உழைத்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரைப் பற்றிப் பேச இந்தக் கழிசடைக்கு அருகதை இருக்கிறதா? தன்னைத் தானே மோகித்து – சதா சோற்றைப் பற்றியே சிந்தித்து –…

viduthalai

இளமையில் கல்!

டில்லி – உத்தரப் பிரதேச எல்லையில் உள்ள பள்ளிக்கூடத்தின் வாசலில் 14 வயது மாணவன் ஒருவன் சக மாணவர்களினால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளான். டில்லி உத்தரப்பிரதேச எல்லையில் உள்ள ஷாகர்ப்பூர் பகுதியிலுள்ள பள்ளிக்கூடத்தில் பயிலும் இஷு குப்தா (வயது 14)…

viduthalai

பகுத்தறிவே பொதுவுடைமை

உண்மையான சமதர்மவாதிகள் சமதர்மத்தில் நம்பிக்கையும் அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்களேயானால், அவர்கள் சமதர்மம் என்கிறதை மாற்றிக் கொண்டு, பொது உடைமைத் தத்துவத்தை இலட்சியமாக்கிக் கொண்டு முயற்சித்தால் பலன் ஏற்படலாம் என்று கருதுகிறேன். 'பொது உடைமை' என்பது பகுத்தறிவின் எல்லையாகும். ('விடுதலை' 24.4.1967)  

viduthalai