இதுதான் அர்த்தமுள்ள இந்து மதமோ! பிரபந்தம் பாடுவதில் வடகலை – தென்கலை பிரிவினர் மோதல்!
காஞ்சிபுரம், ஜன.11 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கூறப்படும் காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் வடகலை மற்றும் தென்கலை ஆகிய இரு பிரிவுகளைச் சேர்ந்தவர்களிடையே வேதபாராயணம் மற்றும் ஸ்தோத்திர பாடல்கள் பாடுவதில் நீண்ட காலமாக பிரச்சினை நிலவி வருகிறது. இது…
பாஜக ஆளும் உ.பி.,யில் 3 பெண் குழந்தைகள் உள்பட 5 பேர் அடித்துக் கொலை
லக்னோ, ஜன.11 பாஜக ஆளும் மாநிலங்கள் குற்றச் செயல்களின் கூடாரம் என்பது நாடறிந்த விஷயம் ஆகும். இந்தக் கூடாரத்தின் தலைமையகமாக உத்தரப்பிரதேச மாநிலம் உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் இல்லாத நாள்களே இல்லாத சூழல் உள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தின்…
மகாராட்டிராவில் முதல் முறையாக பெண் விவசாயிகள் மாநில மாநாடு!
மும்பை, ஜன.11 கடந்த வாரம் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மகாராட்டிரா மாநிலக்குழு, நாசிக் நகரில் உள்ள தோழர் கோதாவரி பருலேகர் மண்டபத்தில் பெண் விவசாயிகளின் மாநில மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தது. பெண் விவசாயிகளுக்காக மாநில மாநாடு நடத்துவது இதுவே முதல்முறை…
ஒன்றிய பி.ஜே.பி. அரசு, தமிழ்நாடு ஆளுநர் முதலிய தடைகளைத் தாண்டி, சாதனை விளிம்பில் ஒளிர்கிறது ‘திராவிட மாடல்’ அரசு!
ஈரோடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து வெற்றி வாகை சூடி, ஒன்றிய பி.ஜே.பி. அரசுக்கு எச்சரிக்கைக் குரலாக ஒலிப்போம்! திராவிடர் கழகம் தன் பங்களிப்பை உறுதியாக அளிக்கும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிக்கை ஈரோட்டில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தி.மு.க.…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் முற்றாக மாநில அரசை பல்கலைக்கழகங்களின் மானியக் குழு அப்புறப்படுத்தும் நிலையில் மாநில கட்சிகளான தெலுங்கு தேசமும், அய்க்கிய ஜனதா தளமும் எதிர்க்கவில்லையே? - ரவீந்திரன், ஊற்றங்கரை பதில் 1: அவர்களுக்கு அவ்வப்போது நிதி என்ற…
பிறந்த வீட்டுப் பொங்கல்-செந்துறை மதியழகன்
(சிறுகதை) "ஓ... மாமா வந்தாச்சு... மாமா வந்தாச்சு..." என்று, கால் முளைத்த சிற்பம்போல் வீட்டுவாசலில் நின்று தாய் மாமனான என்னைக் கண்டவுடன் உற்சாகத்துடன் குதித்தாள் குழந்தை தாரகை "ஹாய் தாரா...கண்ணு... " இருசக்கர வாகனத்தை ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு தாரகையைத் தூக்கி…
உலகெங்கும் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாக்கள்-செ.பெ.தொண்டறம்
பொதுவாக பிற விழாக்கள் மதத்தையோ, அரசு, அதிகார வர்க்கத்தின் நலன் சார்ந்தாகவோ இருக்கக் கூடியவை. அறுவடைத் திருவிழாக்கள் மட்டுமே உழைக்கும் மக்களின் விழாக்கள். அவை பெரும்பாலும் மதச்சார்பற்றவையாக இருக்கும். அத்தகைய சிறப்புமிக்க அறுவடைத் திருவிழாக்களில் சிலவற்றைத் தொகுத்துள்ளோம். அல்ஜீரியா: அல்ஜீரியாவில் பல…
இயக்க மகளிர் சந்திப்பு (47) படிப்பு குறைவு; பகுத்தறிவு அதிகம்!-வி.சி.வில்வம்
சோழங்கநல்லூர் சரஸ்வதி "பல கிராமங்களை ஒன்றாக இணைத்து, ஒரு சிறு நகரமாக ஆக்கி அதில் பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, பார்க்கு, பிரச்சார சினிமா, டிராமா, தமாஷ் அறை, வாசக சாலை, புத்தக சாலை, ரேடியோ நிலையம், நல்ல ரோடு, கால அளவுப்படி போக்குவரத்துள்ள…
திருவள்ளுவர் நாள் : தை 2 ஊழி பெயரினும் தாம் பெயரார்….பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.
“குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும்!” (1028) தந்தை பெரியார் அவர்களுக்கு மிகவும் பிடித்த குறள் இது. தன்னலம் கருதாது தன்மானம் பாராது தன் வாழ்நாளெல்லாம் தமிழர்கள் மானமும் அறிவும் உள்ள மக்களாக உயர்ந்த நிலையை அடைய வேண்டும்…
பாவேந்தர் போற்றும் திராவிடர் திருநாள் – திராவிட நாட்டுக்குப் பொங்கல் வாழ்த்து
எண்சீர் விருத்தம் அகத்தியனும் காப்பியனும் தோன்று முன்னர்! அரியதமிழ்த் தலைக்கழகம் தோன்று முன்னர்! மிகுத்தகடல், குமரியினை மறைக்கு முன்னர்! விண்ணுயர்ந்த பனிமலைதான் நிமிருமுன்னர்ப்! பகுத்தறிவின் துணையாலே அரசியற்றிப் பல்கலையின் ஒளியாலே உலகம் காத்துத் திகழ்பழைய தமிழகமே, இடைநாள் தன்னில் திராவிடநா டெனப்போற்றும்…
