பொங்கல் கொண்டாட வேண்டும் ஏன்? – தந்தை பெரியார்

பொங்கல் என்பது தமிழனுக்கு, பார்ப்பனரல்லாதாருக்கு உள்ள ஒரு பண்டிகை. இந்தப் பண்டிகையின் பொருள் என்னவென்றால், விவசாயிகள் தாங்கள் செய்த விவசாயத்தில் உற்பத்தியான பொருளை, அவ்வாண்டு முதல் தடவையாகச் சமைப்பது மூலம் பயன்படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சி என்பதாகும். இது தமிழனுக்கே உரியதாகும். நமது…

viduthalai

புத்தாண்டுப் பொங்கலே வா!-கவிஞர் கலி.பூங்குன்றன்

தமிழ்ப் புத்தாண்டின் தகைசால் பொங்கலே தன்மான வாளேந்தி தலைநிமிர்ந்து வாழ்த்துப் பாடுகிறோம்! உன்வரவு நல்வரவாகட்டும் வருக வருகவே! பயிர்த் தொழிலைப் பாவம் என்பார் பசியையும் போக்குவாய் நீ! உழைக்காமல் உண்டு கொழுப்பதற்கே உஞ்சி விருத்திகள் மதத்தோடு முடிச்சுப் போட்டுவிட்டார் அறுவடைத் திருவிழா…

viduthalai

நமது கொள்கை உறவுப் பிள்ளை ராஜேந்திரன் மறைவு ஆழ்ந்த இரங்கல்

திருச்சியில் உள்ள நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு வந்த ராஜேந்திரன் என்ற 5 வயது சிறுவனை அன்னை மணியம்மையாரும், தந்தை பெரியாரும் அங்குள்ள குழந்தைகள் இல்லத்தில் வளர்த்து, மகளிருக்கு மட்டும்தான் இவ்வில்லம் என்பதால் பிறகு அவர், திருச்சியிலும், எங்கள் வீட்டிலும் (வளர்த்தெடுக்கப்பட்டு) படிக்க வைக்கப்பட்டு, தஞ்சை வல்லம் பெரியார்…

viduthalai

தூதரக வழிமுறைகளை பின்பற்றி தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஜன.10 நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய் துள்ளது. அவர் களிடமிருந்து ஒரு விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரை நகரில் கைது செய்யப்பட்ட மீனவர்களை, இலங்கை கடற்படை காங்கேசன் துறை முகாமிற்கு அழைத்…

viduthalai

அம்பலப்படுகிறது பா.ஜ.க. – யுஜிசி வரைவு விதிக்கு ஆதரவாம் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு

சென்னை, ஜன.10 துணைவேந்தா்களை நியமிப்பது தொடா்பான பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு விதிக்கு எதிராக பேரவையில் கொண்டு வரப்பட்ட தீா்மானத்தை எதிா்த்து பாஜக வெளிநடப்புச் செய்தது. பல்கலைக்கழக மானியக் குழு வரைவு திருத்த விதிகளுக்கு எதிராக பேரவையில் தனித் தீா்மானத்தை முதலமைச்சர்…

viduthalai

யு.ஜி.சி. திணிக்கும் தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்புக் கருத்தரங்கம்

நாள்: 11.01.2025 சனிக்கிழமை மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை - 7 வரவேற்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர்…

viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரியில் திராவிடர் திருநாளாம் பொங்கல் விழா குறித்த சிறப்புக் கருத்தரங்கம்

திருச்சி, ஜன. 10- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் பெரியார் மன்றம் மற்றும் திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பாக 8.1.2025 அன்று காலை 10.30 மணியளவில் திராவிடர் திருநாளாம் பொங்கல் விழா குறித்த சிறப்புக் கருத்தரங்கம் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு…

viduthalai

சீர்திருத்தத் திருமணம்

இவ்வூர் பிரபல பஞ்சு வியாபாரியாகிய தோழர் எஸ். ராமசாமி முதலியார் குமாரன் தோழர் எஸ்.ஆர். சுப்ரமண்யத்துக்கும், வள்ளிபாளையம் தோழர் லட்சுமண முதலியார் குமாரத்தி, தோழர் சென்னி யம்மாளுக்கும் 6ஆம் தேதி காலை 10:00 மணிக்கு சுயமரியாதை இயக்கத் தலைவர் ஈரோடு தோழர்…

viduthalai

தந்தை பெரியார் பொன்மொழி

ஒழுக்கத்தின் விரோதி நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்களின் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும் மூடநம்பிக்கையும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாயிருக்கிறது. முன்னேற்றஉணர்ச்சி ஏற்பட ஒரு நாட்டு மக்களுக்கும், சமுதாய மக்களுக்கும் முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட வேண்டுமானால், அந்த மக்களுக்கு முதலில் தாங்கள்…

viduthalai