கபிஸ்தலம் தந்தை பெரியார் அறிவியல், கலை பண்பாடு விளையாட்டு மன்றம் நடத்தும் 19 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கலை விழா – 2025
நாள்: 25.01.2025 சனி அந்தி முதல் ஞாயிறு விடியல் வரை இடம்: மணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத்திடல், கபிஸ்தலம். 25.01.2025 சனி மாலை 05.00 மணி புத்தக அரங்கு தொடங்கிவைப்பவர்: எஸ்.சவுமிய நாராயணன் மாலை 05.15 மணி: உணவு அரங்கை அறிமுகப்படுத்துபவர்:…
திருத்தம்
13.1.2025 நாளிட்ட ‘விடுதலை’ முதல் பக்கத்தில் வெளி வந்த அறிக்கையின் 10ஆவது வரிசை எண்ணில் Socially and Politically என்பதற்குப் பதிலாக Socio - and Economically Disadvantaged Group என்றும், வரிசை எண் 11இல் ஆளுநர் என்பதை ஆளுநர் மகன்…
பாலியல் வன்கொடுமை பாஜக தலைவர், பாடகர்மீது வழக்கு
பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக இமாச்சல பிரதேச பாஜக தலைவர் மோகன் லால் படோலி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாடகர் ராக்கி மிட்டலுடன் சேர்ந்து மோகன் லால் தன்னை வன்புணர்வு செய்ததாக டில்லியை சேர்ந்த பெண் புகார் அளித்துள்ளார்.…
குறள் நெறி பரப்புவோம்!
'விடுதலை' 31.12.2024 தேதியிட்ட இதழைப் படித்து, அதன் மூலம் பெற்ற உணர்வு, ஆர்வம் காரணமாக இதை எழுதுகிறேன். முக்கடல் சூழும் குமரி முனையில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் முகவரி எனப்படும் வள்ளுவர் சிலையை, நம் ஆசிரியர் பேரறிவுச் சிலை (STATUE OF WISDOM)…
அமெரிக்காவில் இருந்து நிலவில் ஆய்வு நடத்த இரண்டு லேண்டர்கள் அனுப்பி வைப்பு
வாசிங்டன், ஜன.16 1960-களில் இருந்து நிலவின் மேற்பரப்பில் 5 நாடுகள் மட்டுமே வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கி உள்ளன. மேனாள் சோவியத் யூனியன், அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான் ஆகியவை தான் அந்த நாடுகள். அதிலும், நிலவின் தென்துருவத்தில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்கிய…
ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்
உண்மையான சுதந்திரம் ஆகஸ்ட் 15 அல்ல ராமர் கோயில் கட்டப்பட்டது தான் இந்தியாவில் உண்மையான சுதந்திரமாம் புதுடில்லி, ஜன.16 ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்ததாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறிய கருத்து தேசத்துரோகமாகும் என்று மக்களவை…
டில்லி கோட்லா சாலையில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகம் சோனியா காந்தி திறந்து வைத்தார்
புதுடில்லி, ஜன.16 டில்லி கோட்லா சாலையில் கட்டப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகத்தை சோனியா காந்தி நேற்று (15.1.2025) திறந்து வைத்தார். டில்லியில் லுட்யன்ஸ் பங்களா பகுதியில் (எல்பிஇசட்) உள்ள 24, அக்பர் சாலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் கடந்த…
காஞ்சி ஏகாம்பரநாதன் கோயில் சர்ச்சை!
‘‘காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோயில். இந்த கோயில் பண்டைய சமய நூல்களில் திருக்கச்சி யேகம்பம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்தக் கோயில் பஞ்ச பூதஸ்தலங்களில் மண் ஸ்தலம் ஆகும். தற்போது, தைப்பூசத்துக்காக மேல்மருவத்தூர் வரும் ஆந்திரா மற்றும் கருநாடக மாநில பக்தர்கள், சபரிமலை அய்யப்பன்…
சமுதாயம் முன்னேற
தாயத்தவருக்குப் பொது உணர்ச்சியையும் ஒற்றுமை மனப்பான்மையையும் உண்டாக்கக் கூடிய இலட்சியச் சொல் அல்லது குறிச்சொல் ஒன்று தேவை. ('குடிஅரசு' 3.6.1944)
செய்தியும், சிந்தனையும்…!
‘சோ’வின் சீடர்தானே...! * பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி அமைய வேண்டும். – ‘துக்ளக்’ குருமூர்த்தி >> ‘‘ஆம், நான் ஓர் அரசியல் புரோக்கர்தான்’’ என்று ‘சோ’ ராமசாமி சொல்லவில்லையா? அவரின் சீடர்தானே குருமூர்த்தி அய்யர்வாள்!
