வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் அமைய குரல் கொடுத்தவர் தமிழர் தலைவர் ஆசிரியர்! விழுப்புரத்தில் நடந்த மாநாட்டில் புகழாரம்!
விழுப்புரம், ஜன.16 வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை சார்பில், 3.1. 2025 அன்று விழுப்புரம் ஏஜிஎஸ் திருமண மண்டபத்தில், காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை சங்கத்தின் பொதுச்செயலாளர்…
18.1.2025 சனிக்கிழமை சிதம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
சேத்தியாத்தோப்பு: மாலை 4 மணி *இடம்: நடராஜா திருமண மண்டபம், சேத்தியாத்தோப்பு * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (கழக பொதுச் செயலாளர்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்), அ.இளங்கோவன் (கழக காப்பாளர்), சொ.தண்டபாணி (கடலூர் மாவட்ட தலைவர்), எழிலேந்தி (கடலூர் மாவட்ட…
அண்ணாமலை அரசர் நாட்காட்டி
அண்ணாமலைப் பல்கலைக்கழக நிறுவநர் தமிழிசை வளர்த்த பெருமைக்குரிய சான்றோரான அண்ணாமலை அரசரின் நாட்காட்டியை மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஆறு.அழகப்பன், 12.1.2025 அன்று பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியரைச் சந்தித்து அளித்தார்.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 16.1.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * யு.ஜி.சி.யின் புதிய விதிமுறைகளுக்கு அகில இந்திய பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு. திரும்பப் பெற வலியுறுத்தல். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ராமர் கோயில் கட்டிய பிறகே உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்கிற…
பெரியார் விடுக்கும் வினா! (1537)
அரசியல் என்பது ஆதிக்கத்தைக் கைப்பற்றிக் கொள்வது என்பது வெகு காலமாகவே இருந்து வருகின்றது. அரசியல் என்றால் ஒரு ஜாதியரின் நன்மைக்கே - அதாவது பார்ப்பனப் பாதுகாப்புக்காகவே இருந்து வந்திருக்கின்றது. இந்நிலையில், இந்த இந்திய நாட்டில், எந்தக் காலத்திலாவது அரசியல் புரட்சி ஏற்பட்டதுண்டா?…
ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி, ஜன. 16- ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 05-30 மணிக்கு அம்பத்தூர் பகுதி கழக தலைவர் பூ.இராமலிங்கம் இல்லத்தில் மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சென்னகிருட்டிணன் கடவுள் மறுப்பு…
பட்டுக்கோட்டையில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்தநாள் வைக்கம் நூற்றாண்டு வெற்றி முழக்க பரப்புரை கூட்டம்
பட்டுக்கோட்டை, ஜன. 16- பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் 02.01.2025 வியாழன் அன்று மாலை 6 மணி அளவில் மந்திரமல்ல? தந்திரமே! என்கின்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சியினை சோம.நீலகண்டன் நடத்தி காட்டி அனைத்தும் மந்திரம் அல்ல தந்திரமே என்பதற்கான விளக்கத்தினை அளித்தார்.…
பண்பாட்டுப் புரட்சி – புதிய திருப்பம்! எருமை மாட்டுப் பொங்கல் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் பங்கேற்பு
ஜெயங்கொண்டம், ஜன. 16- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரத்தில் திராவிடர் கழகம் சார்பில் எருமை மாடுகளுக்கு சிறப்பு (15.1.2025) செய்து மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாட்டுப் பொங்கலின் போது பசு மற்றும் காளை மாடுகளை மட்டுமே கொண்டாடுகிறார்கள். எருமை…
திராவிடர் கழக கொடி
தென்காசி மாவட்டம் திருமாலபுரம் திருப்பணியூரில் சு.இராஜேந்திரனின் ஏற்பாட்டில் திராவிடர் கழக கொடி காப்பாளர்சீ.டேவிட்செல்லத்துரையால் ஏற்றப்பட்டது.(14-1-2025)
திராவிடர் கழக கொடி பெரியாரியல் பயிற்சி
தென்காசி மாவட்டம் சுரண்டையில் பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலனின் ஏற்பாட்டில் திராவிடர் கழக கொடி பெரியாரியல் பயிற்சிப் பெற்ற மேனாள் மாணவர் முத்துக்குமாரால் ஏற்றப்பட்டது. (13-1-2025)
