இந்தியாவிலேயே மகப்பேறு இறப்பை கட்டுப்படுத்தி சாதனை படைத்த தமிழ்நாடு!
புதுடில்லி, ஜன. 16- கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மகப்பேறு இறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதில், பிரசவத்திற்கு பிந்தைய ரத்தப்போக்கு 20 சதவீதம், கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் 19 சதவீதம், செப்சிஸ் 10 சதவீதம், இருதய பாதிப்பு 9…
ஆளுநரின் செயல்பாடு இந்திய அரசியல் அமைப்பிற்கே எதிரானது சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு
நாகர்கோவில், ஜன. 16- ஆளுநரின் செயல்பாடு இந்திய அரசியல் அமைப்பிற்கே எதிரானது என்று தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, குளச்சல் அருகே செய்தியாளர்களிடம் கூறியதாவது:…
சுரங்கத்தில் சிக்கி 100 பேர் பலி!
தென் ஆப்பிரிக்காவில், சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 100-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வடமேற்கு மாகாணத்தில் உள்ள சுரங்கத்துள் மாதக் கணக்கில் சிக்கிக் கொண்ட அவர்கள், பட்டினியாலும், நீர்ச்சத்து குறைபாட்டாலும் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுவரை 26 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.…
சிறுமதியாளர்கள் சுருக்க நினைத்தாலும் பேரறிவால் பொலிகிறார் வள்ளுவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு
சென்னை,ஜன.16- சிறுமதியாளர்கள் சுருக்க நினைத்தாலும் பேரறிவால் பொலிகிறார் வள்ளுவர் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஒடிசாவில் பூரி கடற்கரையில் வரையப்பட்ட திருவள்ளுவரின் பேரறிவு சிலையின் மணற் சிற்பத்தை மேற்கோள் காட்டி வெளியிட்ட எக்ஸ்தள பதிவில்,…
இந்தியர்கள் வாரத்தில் எவ்வளவு நேரம் வேலை செய்கிறார்கள்?
இந்தியாவில் ஒரு தொழிலாளி சராசரியாக வாரத்திற்கு 46.7 மணி நேரம் வேலை செய்வதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சீனாவில் 46.1 மணி நேரமும், பிரேசிலில் 39 மணி நேரமும், அமெரிக்காவில் 38 மணி நேரமும் வேலை செய்வது தெரியவந்துள்ளது. முன்னதாக, எல் அண்ட்…
மாங்காடு அருகே ஆக்கிரமிப்பு கோயில் அகற்றம்
சென்னை, ஜன.16 சென்னையை அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகள் இடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொளப்பாக்கம் செல்லும் சாலையில் கெருகம்பாக்கம் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் ஆக்கிரமிப்பில் இருந்து வந்துள்ளது. நீர் நிலைப்பகுதிகளில்…
கரட்டாம்பட்டியில் சிறப்புடன் நடைபெற்ற வைக்கம் வெற்றி முழக்கக் கூட்டம்!
கரட்டாம்பட்டி, ஜன.16 9.1.2025 மாலை துறையூர் அருகே கரட்டாம்பட்டி பேருந்து நிறுத்தம் முன் கழக சார்பில் தந்தை பெரியார் 51 ஆம் நினைவு நாள் – வைக்கம் வெற்றி முழக்கம் – திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனை கூட்டம்…
பெரம்பலூர் ‘‘பெரியார் பேசுகிறார்’’ அய்ந்தாவது மாதாந்திர கூட்டம்!
பெரம்பலூர், ஜன.16 பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார் என்ற தலைப்பில் அய்ந்தாவது மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் துவக்கமாக மாவட்ட செயலாளர் விசயேந்திரன் வரவேற்பு ரையாற்றி, பின்னர் மாவட்டக் கழகம் அறிவிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பெரம்பலூரில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை பெரியார்…
“பெரியார் பிஞ்சுகளுடன் ஓர் நாள்” சிறப்பு நிகழ்ச்சி திருச்சி மகளிரணி – மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
திருச்சி, ஜன.16 திருச்சி கழக மாவட்டத்தின் மகளிரணி மகளிர் பாசறை கலந்துரை யாடல் கூட்டம் டிச.29 அன்று திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் உள்ள ஓய்வு கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட மகளிரணி தலைவர் அம்பிகா தலைமை வகித்தார். மாவட்ட…
விருதுநகரில் வைக்கம் வெற்றி முழக்க பிரச்சாரக் கூட்டம்
விருதுநகர், ஜன.16 விருதுநகர் கழக சார்பில், ‘‘வைக்கம் வெற்றி முழக்கம்’’ தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி அறிவிப்பும், ‘திராவிட மாடல்’ அரசின் வரலாற்றுச் சாதனைகளை விளக்கியும் பிரச்சாரக் கூட்டம் 10.1.2025 அன்று மாலை 6 மணிக்கு, மொழிப்போர் வீரர் சங்கரலிங்கனார் திடலில்,…
