இதுதான் பாஜகவின் சட்டம் ஒழுங்கு மத்தியப் பிரதேசத்தில் காவலர்கள் முன்னிலையில் மகளை ஆணவக் கொலை செய்த தந்தை
குவாலியர், ஜன. 16- மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் திருமணம் செய்ய மறுத்த மகளை காவலர்கள் முன்னிலையில் அவரது தந்தை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார். காட்சிப் பதிவு குவாலியர் மாவட்டம் கோலா கா மந்திர் எனும் பகுதியைச் சேர்ந்த தணு குர்ஜார்…
குழந்தைகளிடம் குற்றங்களை விதைத்தவர்களை பொறுப்பாளர்களாக வைத்திருக்கும் கட்சிகள் அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு
சென்னை, ஜன. 16- குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்துவோரை கட்சிப் பொறுப்பாளர்களாக வைத்திருக்கும் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் பெண்கள் மீது சிறிதும் அக்கறையில்லை என்று அமைச்சர் கீதாஜீவன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல்…
மூடப்படும் ஹிண்டன்பர்க் நிறுவனம்
அதானி குழுமம் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் நிரந்தரமாக மூடப்பட உள்ளது. இதனை அதன் நிறுவனர் நாதன் ஆண்டர்சன் அறிவித்துள்ளார். ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க், உலகெங்கும் உள்ள பிரபல நிறுவனங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டு வந்தது.…
மோசமான வானிலைக்கு 2024இல் 3,200 பேர் பலி
2024இல் நிலவிய மோசமான வானிலைக்கு 3,200 பேர் பலியாகியுள்ளனர். இந்திய வானிலை மய்யபுள்ளி விவரங்களில் 2024இல் வெயிலும், மழையும் அதிகம் பதிவாகி இருப்பதாக கூறுகின்றன. நாடு முழுவதும் இடி மின்னல் தாக்கி 1,374 பேரும், கனமழை வெள்ளத்துக்கு 1,287 பேரும், புயலுக்கு…
தேர்தல் விதிகள் – காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு ஒன்றிய அரசு, தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது
புதுடில்லி, ஜன. 16- தேர்தல் விதிகள் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்குமாறு ஒன்றிய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது. பொது ஆய்வு தலைமைத் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின்…
கிராமிய கலைஞர்கள் ஊதியம் ரூ.5,000ஆக உயர்வு: மு.க.ஸ்டாலின்
கிராமிய கலைஞர்களின் ஊதியத்தை ரூ.5,000ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ் பண்பாட்டை வளர்க்கும் 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி 18 இடங்களில் 4 நாட்கள் நடைபெற்று வருவதாகவும், அந்த நிகழ்ச்சியில் தற்போது 1,500 கிராமிய கலைஞர்கள் பங்கு பெற்று இருப்பதாகவும் மாநில…
“மக்களிசை மாண்பாளர்”, பெரியார் விருது பெற்ற பேராளர்களின் சிறப்புகள்
செவ்வியல் இசைஞர் டி.எம்.கிருஷ்ணா இவர் தான் வாழ்கிற சூழலையே கேள்விக்குட்படுத்தி யவர்; அதனால் எதிர்ப்புகள் வந்தன; வருகின்றன. ஆனாலும், எதிர்நீச்சல் அடித்துக் கொண்டிருப்பவர்! உண்மை இருக்கும் இடத்தில் கேள்விகள் பிறக்கும் என்பவர் இவர்! கேள்விக்கு அப்பாற்பட்டவர்களையும் நோக்கி இவரது கேள்விகள் எழுந்து…
பெரியார் கல்வி நிறுவனங்களில் திராவிடர் திருநாள் – பொங்கல் விழா
நாகம்மையார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (திருச்சி) பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி (வெட்டிக்காடு) பெரியார் மணியம்மை மருத்துவமனை (திருச்சி) நாகம்மையார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (திருச்சி)
மதுரை – தூத்துக்குடி ரயில்வே திட்டம் தி.மு.க. ஆட்சி பற்றி தவறான தகவல் ஒன்றிய அமைச்சரே ஒப்புதல்
மதுரை, ஜன. 16- மதுரை -– தூத்துக்குடி ரயில்வே திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிடச் சொல்லவில்லை என ஒன்றிய அமைச்சர் விளக்கம் அளித்து உள்ளார். கடந்த ஜனவரி 10ஆம் தேதி சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் ஒன்றிய ரயில்வே துறை…
உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு
இந்திய உச்ச நீதிமன்றத்தில் சட்ட எழுத்தர் மற்றும் ஆராய்ச்சி அசோசியேட்கள் பணிகளுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. பார் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலை பட்டம் பெற்று கவுன்சிலில் வழக்குரைஞராக பதிவு செய்திருக்க வேண்டும். 20 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.…
