உத்தரப்பிரதேச மாநிலம் மெட்ரோ ரயில் பாதைக்காக 168 ஆண்டு பழைமையான மசூதியை இடிக்க பெருந்தன்மையாக முஸ்லிம்கள் ஒப்புதல்

மீரட், பிப். 22 உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மெட்ரோ ரயில் பாதைக்கு இடையூறாக இருந்த மசூதியை அகற்ற முஸ்லிம்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 168 ஆண்டுகள் பழமையான அந்த மசூதியை இடிக்கும் பணி தொடங்கியது. மெட்ரோ ரயில் பாதை மேற்கு உ.பி.யின் மீரட்…

viduthalai

ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 23.02.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி இடம்: பெரியார் நகர், சண்முகம் சாலை, பாரதி திடல், தாம்பரம் வரவேற்புரை ப.முத்தையன் (தாம்பரம் மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்) தலைமை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் தொடக்கவுரை…

viduthalai

செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் முடிவெடுக்கும் திறன் 54 சதவிகிதம் உயர்வு சி.அய்.அய். அறிக்கையில் தகவல்

புதுடில்லி, பிப். 22 செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் முடி வெடுக்கும் திறன் 54 சதவிகிதம் அதிகரித்துள்ளது என சி.அய்.அய். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு செயற்கை நுண்ணறிவு குறித்த இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஅய்அய்) 4-ஆவது பன்னாட்டு கருத்தரங்கு, ‘தி ஏ.அய்.…

viduthalai

2024–2025ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்

புதுடில்லி, பிப்.22 2024–-2025ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உருவாகி யுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 60 புதிய கட்சிகள் உதயம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், 6 தேசிய கட்சிகள், 58 மாநில கட்சிகள், 2,763…

viduthalai

ஒன்றிய அரசு நிதி தராத நிலையிலும் அரசு பள்ளிகளுக்கு ரூ.61 கோடி மானியத் தொகை விடுவிப்பு

சென்னை, பிப்.22 தமிழ்நாடு அரசுப் பள்ளிகளுக்கு நிகழ் கல்வியாண்டின் பராமரிப்புச் செலவினங்களுக்காக இரண்டாம் கட்டமாக ரூ.61.53 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள…

viduthalai

நம்ப முடிகிறதா?

ரயிலில் செல்ல பணம் இல்லாமல் ஏசி பெட்டிகளின் கண்ணாடிகளை உடைத்தும், கழுதை வண்டிகளின் மீது அமர்ந்தும், சரக்கு வாகனங்களிலும், ஊர் பொது டிராக்டர்களிலும் பயணப்பட்டு கும்பமேளா வருபவர்கள் பக்தர்கள் என்ற போர்வையில் உடைமைகளை சுருட்டிகொண்டு மற்றும் உணவிற்காக வயல்வெளிகளில் விளைந்த முள்ளங்கி…

viduthalai

கும்பமேளா ஒரு பிசினஸா? ரூபாய் மூன்று லட்சம் கோடி வருவாயாம்! சொல்லுகிறார் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

பிரயாக்ராஜ், பிப்.22 மகா கும்பமேளா மூலம் உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.3 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்று அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. இந்த…

viduthalai

குரு– சீடன்

மொழி சீடன்: மொழிகளுக்கு இடையே எந்த பகையும் கிடையாது என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறாரே குருஜி. குரு: சமஸ்கிருதம் ஊடுருவி தமிழ் பல மொழி களாக சிதறுண்டது எப்படி சீடா? சமஸ்கிருதத்தை தேவ பாஷை என்றும் தமிழை நீச பாஷை என்றும்…

viduthalai

செய்தியும் சிந்தனையும்

நிலுவை செய்தி: ஒன்றிய அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ரூபாய் 5000 கோடி நிலுவை யில் உள்ளது. ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு. சிந்தனை: பேரம் பேசும் அங்காடிக் கடையை நடத்து கிறதா ஒன்றிய அரசு? நவீன தீண்டாமை? செய்தி:…

viduthalai

ஒன்றிய அரசின் அத்துமீறல் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்க மாநில அரசு அனுமதி தேவை இல்லையாம் ஒன்றிய அரசின் அடாவடி நடவடிக்கை

புதுடில்லி, பிப்.22 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்குவதற்கான விதிகளில் ஒன்றிய இடைநிலை கல்வி வாரியம் திருத்தம் செய் துள்ளது. முன்னதாக சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்க மாநில அர சின் தடையில்லா சான்று தேவை என்ற நடைமுறை இருந்து வந்தது. பறிப்பு இந்நிலையில், சி.பி.எஸ்.இ.…

viduthalai