மாட்டிறைச்சி வழக்கு
அசாம் பிஜேபி அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் டில்லி,பிப்.23- மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற நபருக்கு எதிரான வழக்கில் அசாம் அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அசாமில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற நபர் மீது கால்நடை பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ததை எதிர்த்து மனு…
அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது -ராகுல் காந்தி
ரேபரேலி, பிப்.23-உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது மக்களவைத் தொகுதியான ரேபரேலியில் ராகுல் காந்தி இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்குள்ள லால்கஞ்ச் பகுதியில் இளைஞர் களிடையே அவர் 21.2.2025 அன்று உரையாற்றினார். அப்போது ராகுல் கூறிய தாவது: பிரதமர்…
தொழில் வளர்ச்சி பரவலாக்கப்பட்டது தமிழ்நாட்டில் மட்டுமே! – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
ஒசூர்,பிப்.23- ஒசூரில் தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் ரூ.200 கோடி மானியத்துடன் கூடிய கடனை தொழில் முதலீட்டாளர்களுக்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு தொழில் முதலீட்டுக் கழகத்தை மீட்டு பல…
சங்கு பதக்கம் கண்டெடுப்பு
தமிழ்நாட்டில் முதன் முதலாக வெம்பக்கோட்டை அகழாய்வில் சங்கு பதக்கம் கண்டெடுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் வெம்பக்கோட்டை,பிப்.23- அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: தற்போது வெம்பக்கோட்டையில் நடந்து வரும் அகழாய்வில் சுடுமண் ஆட்டக்காய், சங்கு பதக்கம் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. தற்போது…
ராமேசுவரம் மீனவர்களை ஒரே நேரத்தில் கைது செய்த இலங்கை கடற்படை
விடாத கொடூரம்... 32 ராமேசுவரம் மீனவர்களை ஒரே நேரத்தில் கைது செய்த இலங்கை கடற்படை ராமேஸ்வரம்,பிப்.23- கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 32 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்த இலங்கை கடற்படை, அவர்களது 3 படகுகளையும்…
பெரியார் பாலிடெக்னிக்கில் இண்டோஷெல் கேஸ்ங்டிஸ் கம்பெனி நடத்திய வளாக நேர்காணல்
வல்லம்,பிப்.23- 19.02.2025 அன்று நடைபெற்ற கோயம்புத்தூர், இண்டோஷெல் கேஸ்டிங்ஸ் (Indo Shell Castings Private Ltd., Coimbatore) கம்பெனி கலந்து கொண்ட வளாக நேர்காணலில் 69 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இண்டோஷெல் கேஸ்டிங்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை துணை பொது மேலாளர்…
பெரியார் பாலிடெக்னிக்கில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
வல்லம்,பிப்.23- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு குழு (Anti Drug Committee) ஏற்படுத்தப்பட்டு போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகிறது. 19.02.2025 அன்று பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திலுள்ள ஒலி,…
பெரியார் பாலிடெக்னிக் பெற்ற மாநில அளவிலான நாட்டு நலப்பணித் திட்டத்தில் – இரு பெரும் விருதுகள்
வல்லம்,பிப்.23- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பான செயல்பாடுகளுக்காக இப்பாலிடெக்னிக் கல்லூரிக்கு நாட்டு நலப்பணித் திட்ட விருதுகள் வழங்கப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்டப் பணிகளை செயல்படுத்தும் சிறந்த கல்லூரிகளை தேர்ந்தெடுத்து அவற்றிக்கு தமிழ்நாடு அரசால் மாநில…
அரசுத்துறை தேர்வுகளுக்கான உத்தேச விடைக் குறிப்புகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இணையத்தில் வெளியீடு
சென்னை,பிப்.23- அரசுதுறைத் தேர்வுகளுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால்…
‘போதைப் பொருள் வேண்டாம்’ விழிப்புணர்வு பிரச்சாரத்தை வலியுறுத்தி, சென்னையில் நடைப் பயணம்!
சென்னை, பிப். 23- ரோட்டரியின் 120-ஆவது தொடக்க நாளை நினைவுகூரும் வகையில், ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3234, யுடன் இணைந்து போதைப் பொருளுக்கு எதிரான ‘வேண்டாம் போதைப் பொருள்' என்ற பிரச்சாரத்துக்கான ‘அமைதி நடைப் பயணத்தை’ இன்று (23.2.2025) நடத்தியது. இதில்…
