பெரியார் மருந்தியல் கல்லூரியில் ‘ஆரோக்கியமான சமுதாயத்திற்கு இளைஞர்களின் பங்கு’ நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் நிறைவு நாள் விழா

திருச்சி, பிப். 22- திருச்சி பெரியார் மருந்தி யல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் “ஆரோக்கியமான சமுதாயத்திற்கு இளைஞர்களின் பங்கு” என்னும் மய்யக்கருத்தை கொண்டு 12.02.2025 முதல் 18.02.2025 வரை பாச்சூர் - கடுக்காத்துரை கிராமத்தில் தொடர்ந்து ஒருவாரகாலம் நடைபெற்றது.…

viduthalai

சுயமரியாதை திருமணம் (ஒரு நிருபர்)

தாராசுரம், டிசம்பர்,13 தாராசுரம் பஞ்சாயத்து கோர்ட்டு மெம்பரும், உஷார் சங்க கமிட்டி பிரசிடெண்டும், சமூக சீர்திருத்த நடிகர் சபையின் பொக்கிஷதாரும், பிரபல எண்ணெய் வியாபாரியுமான தோழர் வி.ஜி. சக்ரபாணி அவர்களின் சகோதரர் சுயமரியாதை வீரர் தோழர் வி.ஜி.வரதராஜன் அவர்களுக்கும், காரைக்கால் தோழர்…

viduthalai

வட ஆற்காடு ஜஸ்டிஸ் கட்சி மாநாடு நிறைவேற்றிய தீர்மானங்கள்

நமது கட்சிக்கு உழைத்து வந்த ஜே.என்.ராமநாதன், டி.வி.சுப்ரமணியம் முதலியோர் காலஞ்சென்றமை குறித்தும், தமிழுலகிற்கும் தமிழ்நாட்டிற்கும் சிறந்த தொண்டாற்றிய வி.ஓ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் காலஞ்சென்றமை குறித்தும் மாநாடு வருந்துவதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கும் தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறதென தலைவர் ஒரு தீர்மானத்தைக் கொண்டு…

viduthalai

அசட்டுத்தனமா? அயோக்கியத்தனமா?

பார்ப்பனரல்லாதாருக்கு மதிப்புக் கொடுக்கும் விஷயத்தில் “தேசிய” ‘ஹிந்து’வுக்கு இருந்து வரும் வெறுப்பு பல முறை இப்பத்திரிகையில் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அபேதவாதப் பத்திரிகையான ‘இந்தியன் எக்ஸ்பிரசு’க்கும் அம்மாதிரியான வெறுப்புத் தோன்றியிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். சென்னை கோகலே மண்டபத்தில் நடைபெற்ற சென்னை பிலிம்லீக்…

viduthalai

தியாகிகளுக்கும் பதவி மோகமா?

கோதாவரி ஜில்லா தேர்தலிலே ஜனநாயகக் கட்சிக்கு இளமையிலேயே, அதனால் தாங்க முடியாத பெரிய வெற்றி கிடைத்து விட்டதாம். அதனால், பொப்பிலி ராஜா அவர்களுக்கும் காங்கிரஸ் கட்சியாருக்கும் பெருத்த வயிற்றெரிச்சல் உண்டாயிருக்கிறதாம். எனவே, ஜனநாயகக் கட்சி அந்த ஜில்லா போர்டில் நிருவாக பதவி…

viduthalai

ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து 25ஆம் தேதி ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பு போராட்டம் அறிவிப்பு!

சென்னை,பிப்.22- சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்ற கழக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ தலைமையில் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு - தமிழ்நாடு (FSO-TN) சார்பில் 21.2.2025 அன்று நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் அனைத்து மாணவர் அமைப்புகளின் பொறுப்பாளர்களும் பங்கேற்றனர். திராவிடர்…

viduthalai

சென்னை மாநில கல்லூரியில் திராவிட மாணவர் கழக சந்திப்பு கூட்டம்

சென்னை மாநில கல்லூரியில் பிப்.21இல் திராவிட மாணவர் கழகம் சார்பில் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா. செந்தூரபாண்டியன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. யு.ஜி.சி.யின் புதிய வரைவு நெறிமுறைகளுக்கு எதிராகவும், தேசியக் கல்விக் கொள்கை, மும்மொழிக்…

viduthalai

கழகக் களங்களில்….!

23.2.2025 ஞாயிற்றுக்கிழமை ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஈரோடு காலை 10 மணி *இடம்: சூரம்பட்டி நால்ரோடு. எஸ்.கே.சி. ரோடு, ஈரோடு*தலைமை: இரா நற்குணன் (மாவட்ட தலைவர்) * கருத்துரை: பேராசிரியர் காளிமுத்து (கழகப் பேச்சாளர்),…

viduthalai

23.2.2025 ஞாயிற்றுக்கிழமை தென்காசி மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டம்

தென்காசி: மாலை 6 மணி * இடம்: கலைஞர் அறிவாலயம், சிவந்தி நகர், தென்காசி, தென்காசி *வரவேற்புரை: கை.சண்முகம் (மாவட்ட செயலாளர்)* தலைமை: த.வீரன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: கே.டி.சி.குருசாமி (மாநில துணைத் தலைவர் ப.க.) * செயலாக்கவுரை: டேவிட்…

viduthalai

தந்தை பெரியார் அவர்களும் ஈழத் தந்தை செல்வநாயகம் அவர்களும் சந்தித்து கொண்ட நாள்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களும் ஈழத் தந்தை செல்வநாயகம் அவர்களும் சந்தித்து கொண்ட நாள் இன்று (22.2.1972).

viduthalai