இந்நாள் – அந்நாள் சவுந்திரபாண்டியனார் மறைவு (22.2.1953)

பார்ப்பனர் அல்லாதார் இயக்கமான தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தில் தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத்தொடங்கிய சவுந்திரபாண்டியனார் 1926-ஆம் ஆண்டில் தந்தைபெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். சுயமரியாதை இயக்க மாநாட்டு செங்கற்பட்டு நகரில் 1929ஆம் ஆண்டில் கூடியபோது அம்மாநாட்டிற்கு தலைமை வகித்தவர்…

viduthalai

திருப்பரங்குன்றம் மதப் பிரச்சினை – போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது சரியே! உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை,பிப்.22- திருப்பரங்குன்றத்தில் பொதுமக்கள் நலன் மற்றும் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு காவல் துறையினர் அனுமதி மறுத்தது சரியானதுதான் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் தர்கா விவகாரத்தில் இதுவரை 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக…

viduthalai

செய்தித் துளிகள்

புதுமைப் பெண் திட்டத்தால் இடைநிற்றல் குறைவு புதுமைப் பெண் திட்டத்தால் இடைநிற்றல் குறைந்து மாணவிகளின் சேர்க்கை அதிகரித்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக பயனாளிகளை தேர்வு செய்ததை அனைவரும் பாராட்டியதாக குறிப்பிட்ட அவர், 1.14 கோடி…

viduthalai

அண்ணாமலையின் உளறலுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பதிலடி

சென்னை,பிப்.22- நான் பள்ளி எதுவும் நடத்தவில்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மறுப்பு தெரிவித்துள்ளார். அண்ணாமலை எது வேண்டுமானாலும் உளறுவதா? மேலும், ஹிந்தி திணிப்பு விவகாரத்தில் அண்ணாமலைக்கு திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.…

viduthalai

சீமான் மீதான பாலியல் புகார் மிகக் கடுமையானது! வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை. பிப்.22- திருமணம் செய்து கொள்வதாக கூறி சீமான் பாலியல் ரீதியாக ஏமாற்றியதால் சீமானுக்கு எதிரான புகார் தீவிரமானது என்பதால் அதை ரத்து செய்ய முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளி்த்துள்ளது. நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பேரில் நாம்…

viduthalai

அங்கன்வாடி மய்யங்களில் படித்த 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை!

சென்னை,பிப்.22- தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை வருகிற 1ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அங்கன்வாடி மய்யங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகளில் ஒருவர்கூட விடுபடாமல் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…

viduthalai

பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

மத சுதந்திரம் என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ளபடி கட்டுப்பாடற்ற சுதந்திரம் அல்ல; எதை வேண்டுமானாலும் மத சுதந்திரம் என்று சொல்ல முடியாது! மத சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு உரிமை உண்டு! சிதம்பரம், பிப்.22 அண்ணல் அம்பேத்கர் எழுதிய இந்திய அரசமைப்புச்…

Viduthalai

நன்கொடை

வடசென்னை மாவட்டம் ஓட்டேரி தோழர் இரா.எம்ரோசு - வசந்தகுமாரி (மறைவு) வாழ்விணையர் ஏற்ற 43ஆம் ஆண்டு நாள் (21.2.2025), இரா.எம்ரோசுவின் 70ஆம் ஆண்டு பிறந்த நாள் (22.2.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நன்கொடைக்கு ரூ.1000 வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

22.2.2025 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * தேன் கூட்டில் கல் எரியாதீர், தர்மேந்திர பிரதானுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி.மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் என்று பிளாக்மெயில் செய்வது அரசியல் இல்லையா? ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர்ர் மு.க.ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்வி இந்தியன் எக்ஸ்பிரஸ்:…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1573)

நம் மக்களுக்கு ஒரு ஸ்தாபனம் தேவை என்பதன் அவசியத்தைக் குறித்துதான் திராவிடர் கழகம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இக்கழகத்துக்காக ஏற்பட்டுள்ள இந்தக் கொடியில் நம் சமுதாயத்திலுள்ள இழிவைக் குறிக்கும் அறிகுறியாகவே கருப்பு நிறத்தை வைத்துள்ளோம். நமது இழிவு ஒழிந்தவுடன் நமது கொடியும் மாறும். ஆகவே…

Viduthalai