பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு ஒரு வரலாற்றுப்பிழை!

உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி ரோகிந்தன் நாரிமன் திருவனந்தபுரம், டிச.10 உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி ரோகிந்தன் நாரிமன் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவு உயர்ஜாதியினருக்கான (EWS) 10 சதவிகித இடஒதுக்கீட்டைப் பற்றி கேரள உயர்நீதி மன்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது இந்த இட…

Viduthalai

அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தையே சிதைக்கும் வகையில் இந்தச் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானதே!

EWS இட ஒதுக்கீடுபற்றி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரோகிந்தன் நாரிமன் கூற்று மிகவும் சரியானதே! ஆண்டு ஒன்றுக்கு ரூ.8 லட்சம் வருவாய் பெறும் உயர்ஜாதியினர் – ஏழைகளா? உச்சநீதிமன்றம், மக்கள் மன்றமும் உரிய பரிகாரத்தைத் தேடவேண்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர்…

Viduthalai

சென்னை மாநகராட்சியில் 493 புதிய திட்ட பணிகள் அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர்

சென்னை, டி.ச.10- சென்னை மாநகராட்சி யில் ரூ.279% கோடியில் 493 புதிய திட்டப்பணிக ளுக்கு துணை முதல்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டினார் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் நேற்று (9.12.2024), சென்னையில் புதிய திட்டப்பணிகளுக்கு…

viduthalai

டங்ஸ்டன் கனிம சுரங்கம்: அ.தி.மு.க. துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை, டிச.10- டங்ஸ்டன் கனிம சுரங்க ஏல விவகாரத்தில் மதுரை மக்களுக்கு அ.தி.மு.க.செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டங்ஸ்டன் விவகாரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்…

viduthalai

விஸ்வகர்மா திட்டத்தை அனுமதிக்க மாட்டார் முதலமைச்சர் – உதயநிதி ஸ்டாலின்

விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்க மாட்டார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கல்வி ஒன்றுதான் நிலையானது என்பதை அறிந்தே, அனைவரும் கல்வி கற்பதற்காக பல திட்டங்களை ஸ்டாலின் செயல்படுத்துகிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கல்வி கற்க செல்வோரை…

viduthalai

காசநோய் பாதித்தோருக்கு இனி மாதம் ரூ.1,000 உதவித் தொகை

காசநோய் பாதித்தோருக்கு ஊட்டச்சத்து உதவித் தொகை இந்த மாதம் முதல் ரூ.1,000 வழங்கப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். காசநோயால் பாதிக்கப் பட்டவர்கள், அதிலிருந்து விடுபட மாநில அரசால் ஊட்டச் சத்து உதவித்தொகை மாதம் ரூ.500 வழங்கப்பட்டு வருகிறது.…

viduthalai

சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பிறந்த நாள் – பல தரப்பினரும் வாழ்த்து

தமிழர் தலைவர் 92ஆம் ஆண்டு பிறந்த நாளில் பல்துறை துறைகளைச் சேர்ந்த மக்களும், கழகத்தினரும் சால்வை போர்த்தியும், பொருள்களைப் பரிசளித்தும் நன்கொடை வழங்கியும் மகிழ்ந்தனர். (7.12.2024). வடசென்னை, தென் சென்னை, ஆவடி, தாம்பரம், கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர், திருவொற்றியூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய…

viduthalai

அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

திருச்சி,டிச.9- அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். திருச்சியில் அவர் 7.12.2024 அன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிகரிப்பு அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. எனவே மாணவர்களின் எண்ணிக்கையை…

viduthalai

ஜாதி மறுப்பு இணையேற்பு விழா

கோகிலா - ராஜூ ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் முன்னிலையில் கழக பேச்சாளர் என்னாரெசு பிராட்லா இன்று நடத்தி வைத்து சான்றிதழ் வழங்கினார் (9-12-2024).

Viduthalai

தி.மு.க. தலைமையிலான அணி என்பது கூத்தணியல்ல – கொள்கை அணி!

தமிழ்நாட்டில் இருக்கின்ற தி.மு.க. கூட்டணியை குலைக்கலாம் என்று நினைக்கின்றார்கள். கூட்டணியை, கூத்தணி ஒருபோதும் மறைக்க முடியாது. இது கூட்டணி; அது கூத்தணி! கூத்து வேறு; கூட்டு வேறு; தி.மு.க. கூட்டணி என்பது பதவிக்காக அல்ல நண்பர்களே, கொள்கைக்காக என்பதுதான் மிகவும் முக்கியம்.…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026