தந்தை பெரியாருக்கு கூண்டு?! பிள்ளையாருக்கு கோயிலா?!

முத்தமிழறிஞர் கலைஞர். அவர்களால் இந்த கல்லக்குடி தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் தொடங்கப்பட்ட போது, நான் சிறுவனாக அந்தத் தொடக்க விழாவில் கலந்துகொண்டேன். ஏற்கெனவே, நுழைவாயிலில் பெரியார் நினைவு என்பது மிக சிறியதாகவும் சமத்துவபுரம், கல்லக்குடி என்பது மட்டும் பெரியதாகவும் இருப்பதைச்…

Viduthalai

ஜப்பான் திராவிடப் படிப்பகம் நிகழ்வு!

பிற மாநிலங்களை, தமிழ்நாடு போல உருவாக்குங்கள்! இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேச்சு! தொகுப்பு: வி.சி.வில்வம் பெரியார்தான் நமக்குப் பாதுகாப்பு அரண், அவர்தான் நமக்குப் பாதுகாப்பு வேலி" என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேசினார். ஜப்பான் வாழ் தமிழர்கள் இணைந்து மாதந்தோறும் திராவிடப்…

Viduthalai

எ.இராவணன் – க.மதுமிதா வாழ்க்கை இணையேற்பு விழாவினைத் தமிழர் தலைவர் ஆசிரியர் நடத்தி வைத்தார்

மதுரை புறநகர் மாவட்ட கழகத் தலைவர் ம.எரிமலை-மஞ்சுளா இணையரின் மகன் எ.இராவணன், சென்னை பா.கண்ணன்-கீதா இணையரின் மகள் க.மதுமிதா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமை வகித்து நடத்தி வைத்தார். உடன் மேனாள் சட்டமன்ற உறுப்பினர்…

viduthalai

ஒடுக்கப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித் தொகை பறிப்பு ஒன்றிய அரசு மீது காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு

புதுடில்லி,பிப்.27- சிறுபான்மை மாணவர்களுக்கான உதவித்தொகையை பாஜக அரசாங்கம் பறித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:- நாட்டின் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை இளைஞர்களின் உதவித்தொகையை உங்கள் (பாஜக)…

viduthalai

மும்மொழிக் கொள்கை திணிப்புக்குக் கண்டனம்! பா.ஜ.க.வின் கலை, கலாச்சார பிரிவு மாநில செயலாளர் விலகல்

சென்னை,பிப்.27- பாஜகவின் கலை, கலாச்சார பிரிவு மாநில செயலாளராக செயல்பட்டு வந்தவர் ரஞ்சனா நாச்சியார். நடிகையான இவர், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பாரதிய ஜனதா கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட…

viduthalai

கல்வியும், மருத்துவமும் இரு கண்கள்!

தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் ‘முதல்வர் மருந்தக'ங்களை காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “அனைவருக்கும் தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகிறோம். கல்வியும், மருத்துவமும்தான்…

Viduthalai

ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாரண, சாரணியர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்பு

மகிமைபுரம்,பிப்.27- தமிழ்நாடு பாரத சாரண சாரணிய இயக்கம் உடையார்பாளையம் சாரண மாவட்டத்தின் சார்பாக அணித்தலைவர் பயிற்சி முகாம் கடந்த 18 மற்றும் 19ஆம் தேதி ஆகிய இரண்டு நாள்கள் மகிமைபுரம் பி.எம் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. 310 சாரண சாரணியர் மாணவர்கள்…

viduthalai

பார்ப்பான் பொதுநலவாதியல்லன்

இந்த நாட்டில் பார்ப்பானைத் தவிர மற்றவர்களெல்லாம் பொதுமக்களுக்குப் பாடுபடுகிறவர்கள்தாம். உலகத்தில் மனிதனாக உள்ள அனைவரும், பார்ப்பானைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பொதுமக்களுக்குத் தொண்டாற்றுகிறவர்கள் தாம். ('விடுதலை' - 11.4.1959)

Viduthalai

தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்புக்கு ஒரு போதும் இடம் கிடையாது தொல்.திருமாவளவன்

சென்னை,பிப்.27- சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- ஹிந்தி திணிப்பு என்பது திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை. இந்தியாவில் ஒரே நாடு ஒரே மொழி என்கிற அடிப்படையில் மாற்ற வேண்டும் என்ற முயற்சி நீண்ட காலமாக நடந்து…

viduthalai

வேலை நிறுத்தம்!

இலங்கை அரசைக் கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் 4 ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாய்கள் கணக்கெடுப்பு! சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் டிஜிட்டல் மூலமாக தெரு நாய்களைக் கண்காணிக்க முதற்கட்டமாக 3500 டிஜிட்டல் கருவிகள் கொள்முதல்.

Viduthalai