சென்னை, மதுரை உள்ளிட்ட 25 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகையாம்! தொழிற்சங்கத்தினர் அதிர்ச்சி

அவனியாபுரம்,பிப்.26- மதுரையில் உள்ள விமான நிலைய தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்ததாவது:ஒன்றிய அரசு முதலில் மும்பை விமான நிலையத்தை தனியார்மயம் என்ற போர்வையில், அதானி குழுமத்துக்கு தாரை வார்த்தது. இதனைத் தொடர்ந்து 2019இல் விமான நிலைய தனியார் மயமாக்கல் திட்டத்தின் அடிப்படையில், லக்னோ,…

viduthalai

முரம்பு ‘தந்தை பெரியார் குருதிக்கொடை கழக தோழர்கள்’ தமிழர் தலைவருக்கு வரவேற்பு

பொதிகை விரைவு வண்டி மூலம் இராஜபாளையம் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாவட்ட ப.க செயலாளர் பெத்தையா, மாவட்ட ப.க அமைப்பாளர் முத்தரசன், மதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாண்டுரங்கன், திராவிடர் கழக மாவட்ட துணைத் தலைவர்…

Viduthalai

விபத்தில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு முதல் உதவி செய்த உதயநிதி ஸ்டாலின்

சென்னை,பிப்.26- ராயப்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள மேம்பாலத்தில் இருந்து ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது அப்போது கோபாலபுரம் வழியாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக ஆட்டோவில் மோதியதால் ஆட்டோ ஓட்டுநர் பலத்த காயமடைந்து தடுமாறி கீழே விழுந்தார். இதைத்தொடர்ந்து…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

26.2.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * 8 எம்.பி. தொகுதிகளை குறைக்க ஒன்றிய அரசு திட்டம் மார்ச் 5ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்: தொகுதி சீரமைப்பு பற்றி விவாதம் அமைச்சரவை கூட்டத்திற்கு பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. *ஹிந்தித் திணிப்புக்கு…

Viduthalai

உலகளவில் இணையதளத் தடைகள் செய்த நாடுகளில் இந்தியா முதலிடம்! ஆய்வறிக்கையில் தகவல்

ஆய்வு நிறுவனமான அக்ஸாஸ் நவ் ஆய்வறிக்கையின் படி 2024 ஆம் ஆண்டு உலகலாவிய இணையதளத் தடைகள் செய்த நாடுகளில் உலகின் மிகபெரிய ஜனநாயக நாடு என்று பெயரெடுத்த இந்தியாதான் முதலிடத்தில் இருந்தது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1577)

எது எது கடவுளுக்கு அதிகாரம்? எது எது மனிதனுக்கு அதிகாரம்? எது எது கடவுளால் ஆவது? எது எது மனிதனால் ஆவது? என்ற தெளிவு கடவுள் நம்பிக்கை உடையவர்களில், எந்த நம்பிக்கைக்காரனுக்காவது உண்டா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…

Viduthalai

ரயில்வேயில் 32,438 காலிப் பணியிடங்கள்

ரயில்வேயில் காலியாக உள்ள 32,438 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பிப்.22ஆம் தேதி வரை முதலில் அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அந்த அவகாசத்தை மார்ச் 1ஆம் தேதி இரவு 11.59 மணி வரை ரயில்வே ஆட்தேர்வு வாரியம் நீட்டித்துள்ளது. ஆதலால் பணியில்…

viduthalai

வியட்நாமில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழர் மாநாடு!

வியட்நாமில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழர் மாநாட்டில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன், திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், இலங்கை வானொலி தே.மதுர குரலோன் அப்துல் ஹமீத், சித்த மருத்துவ அறிஞர் திருத்தணிகாசலம்,…

Viduthalai

நன்கொடை

கல்லக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ஊராங்கனி கிராமத்தில் முதல் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டவரும், தஞ்சாவூர் மின் பகிர்மானத்தில் பணிபுரிபவரும், தஞ்சாவூர் மாநகர பகுத்தறிவாளர் கழக அமைப்பாளருமான மா. ஏழுமலை- ஜெயலட்சுமி இணையரின் மூன்றாம் ஆண்டு திருமண நாளின் மகிழ்வாக, சிறுகனூர்…

Viduthalai

பேங்க் ஆஃப் பரோடாவில் பணியிடங்கள்

பேங்க் ஆஃப் பரோடா 4,000 பயிற்சியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் 20 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற பல்கலையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் தகுதியானவர்கள் ஆவர். விண்ணப்பதாரர்கள் இணைய வழித் (ஆன்லைன்) தேர்வு, ஆவண சரிபார்ப்பு, உள்ளூர்…

viduthalai