விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்!
சென்னை, டிச.9- விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ்…
பெரியார் விடுக்கும் வினா! (1507)
நாணயமாக இருந்தால்தான் மக்கள் மதிப்பார்கள். நாட்டிலே நாணயத்தைப் பார்ப்பதே மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்போது அநேகம் பேர்களுக்கு நாணயத்திற்கு மதிப்பிருக்கிறது என்ற நினைப்பாவது இருக்கின்றதா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
பிறந்த நாள் வாழ்த்து
தமிழ்நாடு அரசின் பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா அழைப்பிதழை வழங்கினார். (சென்னை, 8.12.2024)
காரைக்குடி மாவட்டம் முழுவதும் தெருமுனை கூட்டங்கள் நடத்தப்படும் இளைஞரணி கலந்துரையாடலில் தீர்மானம்
காரைக்குடி, டிச. 9- காரைக்குடி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 22-11-2024 வெள்ளி மாலை 05.00 மணியில் குறள் அரங்கத்தில் எழுச்சியோடு நடைபெற்றது. மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, தலைமையேற்று கூட்டத்தின் நோக்கத்தை விலக்கிப் பேசினார். மாவட்ட தலைவர்…
தேனி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடம் கூட்டம்
பெரியகுளம் கீழ வடகரையில் தேனி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடம் கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் அ.மோகன் தலைமையில் தேனி மாவட்ட கழக செயலாளர் பூ.மணிகண்டன் வரவேற்புரை ஆற்ற, கழக கம்பம் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் மாநில…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பெரியார் புரா கிராமங்களில் சமூகப்பணித்துறை மாணவர்களின் கிராமிய முகாம்
வல்லம், டிச. 9- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமூகப்பணித்துறை மாணவர்களின் கிராமிய முகாம் 18.11.2024 முதல் 22.11.2024 வரை பெரியார் புரா கிராமங்களான மருதக்குடி, பாளையப்பட்டி தெற்கு, புதுக்குடி, அய்யாசாமிபட்டி, முத்தாண்டிப்பட்டி, செங்கிப்பட்டி மற்றும் சானூரப்பட்டி ஆகிய…
‘சுயமரியாதை நாளை’யொட்டி வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மாபெரும் பொது மருத்துவ முகாம் – மகளிருக்கான சிறப்பு புற்றுநோய் கண்டறிதல் முகாம் – பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
குடியேற்றம், டிச. 9- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் குடியேற்றம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் பொது மருத்துவ முகாம் மற்றும் மகளிருக்கான சிறப்பு புற்றுநோய் கண்டறிதல்…
“உயர் ஜாதி” ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு: அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமே! சிறப்புக் கூட்டம்
நாள்: 14.12.2024 சனிக்கிழமை மாலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) தொடக்கவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர்,…
தமிழ்நாடு காவல்துறையின் அதிரடி நடவடிக்கை 3 நாட்களில் 70 சைபர் குற்றவாளிகள் கைது
சென்னை, டி.ச.9- தமிழ்நாட்டில் ‘ஆபரேஷன் திரைநீக்கு' நடவடிக்கை மூலம் 3 நாட்களில் 70 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப் பட்டுள்ளனர். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- ரூ.41.97 கோடி இழப்பு தமிழ்நாட்டில் சைபர் குற்றங் களைக்…
தமிழ்நாடு நாள் ஜெர்மனியில் கொண்டாட்டம் தமிழ்நாடு அமைச்சர்கள் அர.சக்ரபாணி, டி.ஆர்.பி. ராஜா பங்கேற்பு
புதுடில்லி, டிச.9 ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் முதல் முறையாக தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு நாள் ஜெர்மனியில் பிராங்க்பர்ட்டில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம், அய்ரோப்பியத் தமிழர்கள் கூட்டமைப்பு. ஜெர்மனி தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்திய விழாவில் ஜெர்மனியில் உள்ள தமிழர்கள்…
