தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்கிறாரே அமித்ஷா: – செய்தியாளர் கேள்வி போர் தொடங்குமுன்பே வெற்றி பெற்றார் நமது முதலமைச்சர்!
மதுரையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் மதுரை, பிப்.27 தொகுதி மறுவரையறைபற்றி தமிழ்நாடு முதலமைச்சரின் அனைத்துக் கட்சிக் கூட்ட அறிவிப்பு வந்த மாத்திரத்திலேயே தமிழ்நாட்டின் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்று உள்துறை அமைச்சர் கூறியிருப்பது - போர்த் தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாடு முதலமைச்சர்…
தாம்பரம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுப்பிய வினா!
மற்றவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நாங்கள் பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றோமே தவிர, நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு இதுவரையில் யாரும் பதில் சொன்னது கிடையாது! அரசமைப்புச் சட்டத்தின் 8 ஆவது அட்டவணையில் ‘‘மொழிகள்’’ (Languages) என்று உள்ள தலைப்பில் ‘‘ஹிந்தி தேசிய மொழி’’ என்று…
சென்னை அம்பத்தூரில் ரூ. 4 ஆயிரம் கோடியில் அதிநவீன தகவல் தரவு மய்யம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை,பிப்.26- தொழில்நுட்பம் சார்ந்த வர்த்தகங்களின் டிஜிட்டல் சேவைகளை தங்குதடையின்றி வழங்கும் வகையில் சென்னை அம்பத்தூரில் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அதிநவீன தகவல் தரவு மய்யத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (25.2.2025) திறந்து வைத்தார். தகவல் தொழில்நுட்பத்தில் பல்வேறு தொலைநோக்கு…
தஞ்சை கொள்கை வீரர் தோழர் ‘ஆட்டோ’ ஏகாம்பரம் மறைவு நமது வீரவணக்கம்
தஞ்சை திராவிடர் கழகத்தில் மிகவும் சிறப்பாகப் பணியாற்றியவரும், திராவிட தொழிலாளரணி மாவட்ட செயலாளராகவும் பொறுப்பாற்றிய மானமிகு தோழர் ஏகாம்பரம் (வயது 49) இன்று (26.2.2025) அதிகாலை தஞ்சையில் மறைவுற்றார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமும், துயரமும் அடைந்தோம். சில காலமாகவே…
இராஜபாளையம் ரயில் நிலையத்திலிருந்து தங்கும் விடுதி
இராஜபாளையம் மாவட்ட துணைச் செயலாளர் பாண்டி முருகன் புதிதாக வாங்கியுள்ள மகிழுந்து சாவியை வழங்கி தமிழர் தலைவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அந்த புதிய வாகனத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இராஜபாளையம் ரயில் நிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்கு பயணித்தார். தமிழர் தலைவர்…
தாம்பரம்: கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
தமிழ்நாட்டு மக்கள் அன்புக்கு வழிகாட்டக் கூடியவர்களே தவிர, அதிகாரத்திற்கு ஒருபோதும் பணியமாட்டார்கள்! தமிழ்நாட்டைப் புறக்கணிப்போம்; நிதியைக் கொடுக்கமாட்டோம் என்று நீங்கள் சொன்னால், உங்களைப் புறக்கணிக்கக்கூடிய, எதிர்த்துக் குரல் கொடுக்கக்கூடிய ஆற்றல் தமிழ்நாட்டிற்கு உண்டு! தாம்பரம், பிப்.26 ஒன்றிய பா.ஜ.க. அரசே, உன்னு…
மகா சிவராத்திரியின் உபயம்! யானை தாக்கி 3 பக்தர்கள் உயிரிழப்பு
கடப்பா, பிப். 26- இன்று (26.2.2025) மகா சிவராத்திரியையொட்டி, ஆந்திர மாநிலத்தின் அன்னமைய்யா மாவட்டம், வை.கோட்டா கிராமத்தை சேர்ந்த சுமார் 15 பக்தர்கள், அருகே குண் டாலகோனா வனப்பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு நேற்று காலை நடந்து சென்ற னர். இவர்களில்…
இராஜபாளையம் ரயில் நிலையத்தில் தமிழர் தலைவருக்கு தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு
இராஜபாளையம் கழக மாவட்டம் முரம்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து பொதிகை விரைவு வண்டி மூலம் இராஜபாளையம் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு மாவட்டத் தலைவர் இல. திருப்பதி தலைமையில் மாவட்ட செயலாளர் கோவிந்தன்,…
ரயில்வேயின் மக்கள் விரோத செயல்- சாதாரண பெட்டிகள் குறைப்பு
டில்லி,பிப்.26- ரயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ள நிலையில்,தற்போது சாதாரண பெட்டிகளின் எண்ணிக்கையையும் குறைத்து, 3ஆம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நாடுமுழுவதும் அனைத்து நீண்ட தூர ரயில்களிலும் தூங்கும் வசதி…
