முதலமைச்சருக்கு ‘இந்து’ ஏட்டின் பாராட்டு!

சென்னை, ஜன. 18-– தி.மு.க. அரசின் 3 சதவிகித உள் இட ஒதுக்கீடு சட்டம் அருந்ததியினர் சமூகத்தினரின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக, ‘தி இந்து’ ஆங்கில நாளேடு பாராட்டு தெரிவித்துள்ளது. இட ஒதுக்கீடு 2009ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான தி.மு.க.…

Viduthalai

கழகக் களத்தில்…!

28.02.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 136 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை*தலைமை: கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: கதிர். செந்தில்குமார் (மாவட்டத் தலைவர்…

viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியின் கட்டுரை

மலேசியா : சிலாங்கூர் மாநிலம் புக்கிட் பெருந்தோங் நகரில் உள்ள 200க்கு மேற்பட்ட தமிழ் மாணவர்களுக்கு புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் ‘தவறு இன்றி தமிழ் எழுத' எனும் நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. தந்தை பெரியார் மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியின்…

viduthalai

மருதூர் ராமலிங்கத்திற்கு வாழ்த்து

சிதம்பரம் கழக மாவட்டத்தின் சார்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு தலைவராக நியமனம் செய்யப்பட்ட மேனாள் தலைமை கொறடா மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மருதூர் ராமலிங்கத்தை கழக மாவட்ட தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் மற்றும் சிதம்பரம் கழக மாவட்ட…

viduthalai

“தந்தை பெரியாரின் உரிமைப் போர்” பாசறை கூட்டம்

" தந்தை பெரியாரின் உரிமைப் போர்" பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் 461ஆவது வார நிகழ்வாக கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளைகழக அலுவலகத்தில் 24.2.2025 அன்று இரவு 7 மணிக்கு பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால்…

viduthalai

விடுதலை சந்தாக்களை மாவட்ட அளவில் அதிகமாக சேர்க்க முடிவு ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

ஆவடி, பிப். 27- ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 23-02-2025 அன்று மதியம் 2 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் ஆவடி மாவட்ட கழக துணை தலைவர் மு.ரகுபதி வரவேற்புரையுடன் மாவட்ட செயலாளர் க.இளவரசன் முன்னிலையில் மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன்…

viduthalai

புத்தக திருவிழா

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் மற்றும் குமரிமாவட்ட நிர்வாகமும் இணைந்து நாகர்கோவில் எஸ்.எல்.பி பள்ளி வளாகத்தில் தொடங்கிய புத்தக திருவிழாவில் நமது புத்தக நிலையம் கடை எண் 81 இல் செயல்பட்டு வருகின்றது. தந்தை பெரியாருடைய நூல்களை பொதுமக்கள்…

viduthalai

பெரியார் பிறவாமலிருந்தால்… தெருமுனைக் கூட்டம்

ஆண்டிப்பட்டி, பிப்.27- சுயமரியாதை சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் வே.ஜோதி நினைவு மேடையில் பெரியார் பிறவாமலிருந்தால் என்கிற தலைப்பில் 24.2.2025 அன்று ஆண்டிபட்டி பழைய முருகன் தியேட்டர் அருகில் மாலை 6 மணி அளவில் தெருமுனைக் கூட்டம் தேனி மாவட்ட கழக துணைத்…

viduthalai

பெரியார் அரசு மருத்துவமனை – புதிய உயர் சிறப்பு மருத்துவமனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார்

சென்னை, பிப். 27- சென்னை கொளத்தூர், பெரியார் நகரில் இன்று (27.2.2025) வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நவீன மருத்துவ உபகரண வசதிகளுடன் தரை மற்றும் ஆறு தளங்களுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்…

viduthalai

கம்பம் மாவட்ட கழக சார்பாக பெரியாரியல் பயிற்சிப் பட்டறை கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

தேனி, பிப்.27- கம்பம் மாவட்ட திராவிடர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் நாராயண தேவன் பட்டியில் 18.2.2025 அன்று மாலை நான்குமணி அளவில் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செ.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் வி.பாஸ்கரன் வரவேற்புரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு…

viduthalai