திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் குடும்பத்துடன் கலந்து கொள்வோம்!
கோபி மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்! கோபி, டிச.10- டிசம்பர் 8 ஆம் தேதி யன்று கோபிசெட்டிபாளையம் பெரியார் இல்லத்தில் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் சீனு.தமிழ்ச்செல்வி தலைமை…
கிருட்டினகிரி மாவட்டம் மத்தூர் சிவா – சங்கீதா புதிய இல்லம் அறிமுக விழா
கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்தார் கிருட்டினகிரி, டிச.10- கிருட்டினகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் பாண்டவர் குட்டை அருகேயுள்ள கருங்காலிப்பட்டியில் மத்தூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தலைமையாசிரியர் பொன்.சிவக்குமார் புதியதாக கட்டப்பட்டுள்ள சிவா - சங்கீதா இல்ல அறிமுக…
பெரியார் விடுக்கும் வினா! (1508)
மக்கள் பிறப்புக்கூட இனி அருமையாகத்தான் போய்விடும். அதுபோலவே சாவும் இனிக் குறைந்துவிடும். மனிதன் வெகு சுலபமாக நூறு ஆண்டு வாழ முடியும்; யாரும் சராசரி ஒன்று இரண்டுபிள்ளைகளுக்கு மேல் பெறமாட்டார்கள். ஆண், பெண் புணர்ச்சிக்கும் பிள்ளைப் பிறப்புக்கும் சம்பந்தமில்லாமலே போய்விடும். வேலை…
பதிலடிப் பக்கம்:பார்ப்பனர்கள் தங்களுக்கென்று இயக்கத்தை உருவாக்கிக் கொள்ளவில்லையா?
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) கவிஞர் கலி.பூங்குன்றன் வன்முறைத் தாக்குதல்களிலிருந்து காப்பாற்று வதற்கு பிராமணர்களுக்கான ஓர் இயக்கத்தைப் பிராமணர்கள் உருவாக்கிக் கொள்ளவில்லை என்று ‘தினமணி' மூக்கால் அழுகின்றது. இது உண்மைதானா? இன்றைக்கும் ‘தாம்ப்…
கருஞ்சட்டைப் படை வீரர்கள் பெ.காலாடி, இரா.அய்யம்பெருமாள் ஆகியோரின் படத்திறப்பு – நினைவேந்தல்
தூத்துக்குடி, டிச.10- 10.11.2024 அன்று காலை 10 மணிக்கு மறைந்த கருஞ் சட்டைப் படை வீரர்கள் பெ.காலாடி மற்றும் இரா.அய்யம்பெருமாள் ஆகியோரின் படத்திறப்பு தூத்துக்குடி பெரியார் மய்யத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தூத்துக்குடி மாவட்ட கழக காப்பாளர் சு.காசி தலைமை…
சென்னை பெரியார் திடலில் பெரியார் மணியம்மை மருத்துவமனையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழா
சிறப்பு குருதிக் கொடை மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் விழா மாட்சிகள் சென்னை, டிச. 10- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாளையொட்டி குருதிக் கொடை முகாம் மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் வெகு…
தென் சென்னை மாவட்டம் சார்பில் வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சி குறித்த ‘விளம்பர நெகிழித்திரை’ வைக்கப்பட்டது
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கேரள மாநிலம் வைக்கத்தில் 12.12.2024ஆம் நாள் நடைபெற உள்ள "தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் திறப்பு விழா" நிகழ்ச்சி குறித்த 'விளம்பர நெகிழி திரை' மயிலாப்பூர் காமராஜர் சாலை மற்றும் சாந்தோம்…
வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை எதிர்த்த மனுக்கள் 12ஆம் தேதி விசாரணை
புதுடில்லி, டிச.10 1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் சில விதிகளின் செல்லுபடியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுக்களை உச்சநீதிமன்றம் அமைத்துள்ள சிறப்பு அமா்வு வரும் 12-ஆம் தேதி விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள ஞானவாபி…
உத்தரப்பிரதேசத்தில் : அரசு ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட தடை
லக்னோ, டிச.10 உத்தரப் பிரதேசத்தில் அரசு ஊழியா்கள் போராட்டம் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட 6 மாதங்களுக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. மாநில அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கும்பமேளா இதுதொடா்பாக அந்த மாநிலத்…
மதம் பிடித்து ஆட்டுகிறது! அடாலா மசூதியை கோயிலாக அறிவிக்கக் கோரி மனு அடுத்த வாரம் விசாரணையாம்!
லக்னோ, டிச.10 உத்தர பிரதேசத்தில் உள்ள அடாலா மசூதியை ஹிந்து கோயிலாக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மாநில உயா்நீதிமன் றத்தில் அடுத்த வாரம் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது. நீதிமன்றத்தில் மனு உத்தர பிரதேச மாநிலம் ஜவன்பூா் பகுதியில் அடாலா…
