செயலின் மறுவடிவமாம் முதலமைச்சருக்குத் தாய்க் கழகம் வாழ்த்து!
‘‘திராவிட மாடல்'' அரசின் தலைவராம் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்பு மிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 ஆம் ஆண்டு (1.3.2025) பிறந்த நாளில், தாய்க் கழகத்தின் சார்பில் மனங்கனிந்த குளிர்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். சென்னை மாநகரில் திசைதோறும்…
‘‘திருமண செலவை குறைத்து மீதமாகும் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்புங்கள்’’
நம்முடைய எரிமலையின் இல்ல மணவிழா அழைப்பிதழ் செலவினை பார்க்கும்போது ஒரு புத்தகமே போட்டுக் கொடுத்திடலாம். அழைப்பிதழுக்கே இவ்வளவு செலவு செய்யக்கூடாது. ஏன் என்னுடைய படத்தை பெரிதாக போடறீங்க? மணமக்கள் படங்களைத்தான் பெரிதாக போட வேண்டும். கதாநாயகர்கள் அவர்கள்தான். அழைப்பிதழ் தகவலுக்காகத்தான். இனிமே…
ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் திராவிட மாணவர் கழகம் பங்கேற்பு!
சென்னை, பிப்.28, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய கல்வித் தொகையைத் தர மறுத்து, தேசியக் கல்விக் கொள்கையையும் ஹிந்தி மொழியையும் திணிக்க முனையும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, ஒன்றிய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்த மஜூம்தார், சென்னை அய்.அய்.டி வருகைக்கு…
தாம்பரம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன உரை
ஒன்றிய பா.ஜ.க. அரசின் தேசிய கல்விக் கொள்கையில், பெண் கல்விக்கு இடம் உண்டா? சமூகநீதிக்கு இடம் உண்டா? மனுதர்மத்தை அமல்படுத்தத் துடிக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு தாம்பரம், பிப்.28 ஒன்றிய அரசினுடைய தேசிய கல்விக் கொள்கையில், பெண் கல்விக்கு இடம் உண்டா?…
பெரியார் பாலிடெக்னிக்கில் சென்னை அப்பல்லோ டயர்ஸ் நடத்திய வளாக நேர்காணல்
வல்லம், பெரியார் பாலிடெக்னிக்கில் 25.02.2025 அன்று சென்னை அப்பல்லோ டயர்ஸ் (Apollo Tyres Pvt. Ltd.,Chennai) கம்பெனி கலந்து கொண்ட வளாக நேர்காணலில் 56 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சென்னை அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அலுவலர் தேவராஜன் வளாக…
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காத்தவர் ‘டத்தோ’ ச.த.அண்ணாமலை இரங்கல் நிகழ்வில் அனைத்து தரப்பினர் புகழாரம்
பட்டர்வொர்த், பிப். 28- மலேசியத் திராவிடர் கழகத்தின் (மதிக) தேசியத் தலைவர் டத்தோ ச.த. அண்ணாமலை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று தத்துவங்களை வழிகாட்டியாகக் கொண்டு வாழ்ந்த சிறப்புமிக்க தலைவர் என அவரது இரங்கல் கூட்டத்தில் பல முக்கிய தலைவர்கள்…
1.3.2025 சனிக்கிழமை கோபி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
சத்தியமங்கலம்: காலை 10 மணி * இடம்: ஆணைக்கொம்பு சிறீராம் அரங்கம், சத்தியமங்கலம் *தலைமை: வழக்குரைஞர் மு.சென்னியப்பன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: வெ.குணசேகரன் (மாவட்ட செயலாளர்), ந.சிவலிங்கம் (மாவட்ட காப்பாளர்) * சிறப்புரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *…
1.3.2025 சனிக்கிழமை அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
ஜெயங்கொண்டம்: மாலை 5 மணி * இடம்: பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகம், ஜெயங்கொண்டம் * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்) *முன்னிலை: சு.அறிவன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), இரா.திலீபன் (மாவட்ட துணைத் தலைவர்) * கருத்துரை:…
நற்றொண்டர்
சில இயக்கங்கள் தலைவர்களின் செல்வாக்கால் தோன்றி வாழும். அவை அத்தலைவர்களின் செல்வாக்கு குன்றினாலோ. அவர் மறைந்தாலோ தாமும் மறைந்துவிடும். சில இயக்கங்கள் தொண்டர்களின் தொண்டால் தோன்றி தலைமைச் சிக்கலால் தடுமாறி சிதைந்துவிடும். சில நல்ல வழிகாட்டுதல் இல்லாமையால் கட்டுப்பாடு குலைந்து சிதறியதும்…
அறிவின் பயன்
‘பகுத்தறிவு’ என்று சொல்லப்படுவது பொதுப் பெயரானாலும் அது மனிதனுடைய அறிவுக்கே உபயோகப் படுத்தப்படுவதாகும். மனிதன் உலகிலுள்ள பல்வேறு ஜீவப்பிராணிகளில் ஒன்றானாலும், உருக்காண முடியாத சிறிய கிருமியிலிருந்து பெரிய திமிங்கலம் வரையிலுள்ள கோடானுகோடி வரை ஜீவன்களைப் போன்ற ஒரு ஜீவனேயானாலும், மற்ற ஜீவன்களின்…
