தந்தை பெரியாரின் போராட்ட பங்களிப்பு பற்றி ஆங்கிலேய அதிகாரி
இந்தியாவின் பொது ஆளுநருக்குச் சென்னை மாகாணத்தில் pana (Agent to the Governor-General, Madras). இ.காட்டன் எனும் அய்சிஎஸ் அதிகாரி. அவர் சென்னை அரசாங்கத் தலைமைச் செயலருக்கு 1924 ஏப்ரல் 21இல் எழுதிய மடலில் உள்ள வரிகள்: 'சத்தியாக்கிரக இயக்கத்திற்கு திருவாங்கூருக்கு…
பொய்க்காது பெரியார் சொல்!
உடனே சாகடிக்கும் பாம்புக்குப் பெயர் நல்ல பாம்பு! பார்த்தாலே தீட்டு பக்கத்தில் வந்தாலே தீட்டு என்பது இந்து மதத் தாம்பு! தலை தூக்கியது வைக்கத்தில் அந்தப் பாம்பு! ‘வை’ கத்தியை என்று வாள் தூக்கியது ஈரோட்டு வேந்து! வடக்கே ராமன் கோவில்…
வைக்கம் வீரருக்கு விழா அதனால்தான் அவர் பெரியார்!
வைக்கத்து வீரர் என யாரைச் சொன்னோம்? ‘வை கத்தி!’ தீண்டாமைக் கழுத்தில் என்று வரிப்புலியாய்க் களம் சென்று வாகை சூடி வைத்து மக்கள் தந்த பட்டமன்றோ வைக்கம் வீரர்! – என்று எழுதினார் தமிழினத் தலைவர் கலைஞர்! அத்தகைய பெருமைமிகு பெரியாருக்கு…
தமிழ்நாடு முதலமைச்சரும் – கேரள முதலமைச்சரும் இணைந்து நினைவகம்-பெரியார் சிலை- நூலகம் உருவாக்கம் வரலாற்றுச் சாதனைகளே!
* தந்தை பெரியார் தலைமையில் வைக்கத்தில் நடந்த ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தின் நூற்றாண்டு வெற்றி விழா! (1924-2024) * சமூகக் கொடுமைகளை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்கள் காலத்தைக் கடந்து, அடுத்த தலைமுறைக்கும் பாடங்களாக எடுத்துச் சொல்லும்! * வைக்கம்…
சோறு தீட்டுப்படுமா ?
நண்பர் வீட்டில் ஒரு மரணம். 16ஆம் நாள் காரியம். வருகைதந்தோர் குறைவு. சாப்பாடு மீதமாகிவிட்டது. ஏழைகளுக்கு வழங்கலாம் என எடுத்துச் சென் றோம் அவர்கள் கேட்ட முதல் கேள்வி "தீட்டு சோறா?!" என்பதே!! சோறு தீட்டுப்படுமா?? தமிழ் அகராதிகள் தீட்டு என்ற…
எது விஷம்? எது சர்க்கரை பூசிய விஷம் என்பதை தோழர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்!
அமெரிக்க - பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்ட இணைய நிகழ்ச்சியில் கழகத் தலைவர் வேண்டுகோள்! அமெரிக்கா, டிச. 10- “பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்” நடத்திய இணைய நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டு உரையாற்றினார். அமெரிக்கா கலிபோர்னியா மாநிலத்தில்…
‘சட்டமன்ற நாயகர்-கலைஞர்’ நூற்றாண்டு விழா சிறப்பு மலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
சென்னை, டிச.10-“சட்டமன்ற நாயகர்-கலைஞர்” நூற்றாண்டு விழா சிறப்பு மலரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு, நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் வெற்றி பெற்ற மாணவ,…
‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை
திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள ‘பெரியார் உலகத்’திற்கு தஞ்சாவூர் சி.எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் பொறியாளர் சிவானந்தம் தமது இணையர் நினைவில் வாழும் சந்திரா சிவானந்தம் பிறந்தநாளை முன்னிட்டு காப்பாளர் மு.அய்யனார், மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகரச் செயலாளர் வன்னிப்பட்டு…
குடியரசு துணைத் தலைவர் பதவியிலிருந்து ஜெகதீப் தன்கரை நீக்க எதிர்க்கட்சிகள் முடிவு
புதுடில்லி, டிச.10- குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், நாடாளுமன்ற மாநிலங்களவையின் அவைத்தலைவராகவும் இருக்கிறார். நடப்பு கூட்டத் தொடரில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளுக்கும், தன்கருக்கும் இடையே தினமும் மோதல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக அதானி முறை கேட்டை அவையில் எழுப்ப எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி…
எந்தக் கருத்தையும் சோதித்துப் பார்!
ஒருவர் எப்படிப்பட்ட மனிதனாயினும், மனிதத்தன்மைக்கு மேற்பட்டவன் என்று சொல்லப்படுவானாகிலும் அவனது அபிப்பிராயங்கள் எப்படிப்பட்ட மனிதனாலும் பரிசோதிக்கப்படவும், தர்க்கிக்கப்படவும் தக்கதாகும் என்பதே எனது அபிப்பிராயம். யாருடைய அபிப்பிராயத்தையும் எந்தவிதமான அபிப்பிராயத்தையும் ஆட்சேபிக்கவும், அடியுடன் மறுத்து எதிர்க்கவும் யாருக்கும் உரிமை உண்டு. (குடிஅரசு 20.8.1933)…
