பகுத்தறிவு
மனித சமூக நன்மைக்காக மக்கள் சரீர உழைப்பினின்றும் கால தாமதத்தில் இருந்தும் காப்பாற்றப்படவும். அதிகப் பயன் அடையவும் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் எப்படி முதலாளிமார்கள் ஆதிக்கத்திற்கு உள்ளாகி, உழைப்பாளியும் பாட்டாளியும் பட்டினியாக இருக்கப் பயன்படுகின்றனவோ அதுபோலவே, மனிதனுக்கு மேன்மையையும் திருப்தியையும் கவலையற்ற தன்மையையும்,…
இதுவும் “கடவுள் சித்த”மோ?
விளைவு இல்லாத காரணத்தால் மற்றும் பொருள் உற்பத்தி இல்லாத காரணத்தால் மக்கள் பட்டினி கிடப்பது ஒருசமயம் “கடவுள் சித்தமாக” இருக்கலாம். ஆனால், ஏதேஷ்டமாய் விளைந்து தாராளமாய் பொருள்கள் உற்பத்தி ஆகி இருக்கின்ற காலத்திலும் மக்கள் பட்டினி கிடந்து கஷ்டப்பட வேண்டு மானால்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
28.2.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் (மார்ச் 1) விழாவில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்பு. * தொகுதி வரையறை, தமிழ்நாட்டை மணிப்பூர் போல ஆகிவிடும், அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை.…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சிகள்
காலை 8 மணி - அறிஞர் அண்ணா நினை விடத்தில் மலர் வளையம் வைத்தல், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தல் காலை 8.30 மணி - தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தல் காலை 9 மணி…
பெரியார் விடுக்கும் வினா! (1578)
சுயநலமில்லாது எந்தவித பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத் தொண்டு செய்ய கி.வீரமணி அவர்கள் வந்தார் என்றால் - ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்ல வேண்டும். இதுபோல் மற்ற ஒருவர் வந்தார், வருகிறார், வரக்கூடும் என்று உவமை சொல்லக் கூடுமோ? -…
”பெரியார் மண்ணில் மக்களைப் பிளவுபடுத்தும் மதவாதம் ஒருபோதும் முளைக்காது”
இந்து தமிழ் திசைஇதழுக்கு முதலமைச்சரின் பேட்டி "சமூகநீதிக் கூட்டமைப்பு தொடங்கி இந்தியா கூட்டணிக்கான முழு முயற்சியும் எடுத்தது நீங்கள்தான். இந்த முயற்சி முழு வெற்றி பெற்றுள்ளதாகக் கருதுகிறீர்களா?" "எனது முயற்சி வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன். மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் இந்தியா முழுக்கவே…
‘‘உலகில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடம் இந்தியா சார்பில் இடம் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு!’’
‘நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை பட்டியலை வெளியிட்டு பெருமிதம்! 'நியூயார்க்டைம்ஸ்' பத்திரிக்கை வெளியிட்ட உலகில் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது இந்தியா சார்பில் இடம் பெற்றுள்ள ஒரே மாநிலம் நம் தமிழ்நாடுதான். இந்த ஆண்டு உலகில் ஒருமுறை யாவது…
நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ஒரு மூட்டை வெல்லம்
சேலம் பழநி புள்ளையண்ணன்-ரத்தினம் இணையரின் 50ஆவது திருமண நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ஒரு மூட்டை வெல்லம் வழங்கப்பட்டது
மொழிப் பிரச்சினை தலைதூக்குகிறது
அனைத்துப் பள்ளிகளிலும் தெலுங்கு மொழி கட்டாயம்: தெலங்கானா அரசு உத்தரவு தெலங்கானாவில் அனைத்துப் பள்ளிகளிலும் தெலுங்கு மொழி படிப்பதை கட்டாயமாக்கி கடந்த 2018இல் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் முறையாக அமல் படுத்தப்படவில்லை. தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிப்…
ஏப்ரல் 14 –’சமத்துவ நாள்’
அரசமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளான ஏப்ரல் திங்கள் 14 ஆம் நாளை "சமத்துவ நாளாக" கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 13.4.2022 அன்று சட்டமன்றப் பேரவையில் அறிவித்தார். ஏப்ரல் திங்கள் 14 ஆம்…
