தோழர் லெனின் சுப்பையாவை நினைவு கூர்வோம்!
த.மு.யாழ் திலீபன் “எண்களையும் எழுத்துகளையும் நான் அறைக்குள் கற்றேன். பிற அனைத்தையும் மக்களிடமிருந்தே கற்றுக் கொண்டேன். பாட்டாளி வர்க்க வாழ்க்கை முறையில் இழப்பதைத் தவிர வேறு ஏதுமில்லை. நான் விவசாயத் தொழிலாளியின் மகன். என் சக மனிதனின் பாடுகளையே பாடல்களாக்கியிருக்கிறேன். களத்தில்…
“கும்பமேளா: செலவும் சேதமும் – தமிழனின் கேள்வி” செய்தித் தாள்களின் செய்திகளின்படி
கும்பமேளா ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது. 27.02.2025 நள்ளிரவு 12 மணிக்கு முடிவிற்கு வந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் மொத்தம் 470 விபத்துகள் நடந்துள்ளன. 109 பேர் உயிரிழப்புக்கு பதில் அளிப்பது யார்? இதில் 143 விபத்துகள் கும்பமேளாவிற்குச்…
மு.க.ஸ்டாலின் தலைவருக்குரிய திறமையை நிரூபித்துவிட்டார்! ஆங்கில நாளேடு பாராட்டு!
“தலைவருக்கான திறமையை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபித்துவிட்டார். அவருக்கும் மறைந்த முத்தமிழறிஞர் கலைஞருக்கும் எந்த விதமான வேறுபாடும் இல்லை என்று கழகத்தினர் பாராட்டுகின்றனர்” என்று “தி எகனாமிக் டைம்ஸ்” ஆங்கில நாளேடு தனது சிறப்புக் கட்டுரையில் தெரிவித்துள்ளது. “தி எகனாமிக் டைம்ஸ்”…
“நாங்கள் செல்லும் பாதையைத் தீர்மானிப்பது பெரியார் திடல்தான்” -தளபதி மு.க.ஸ்டாலின்
திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களுக்கு இது 86ஆம் ஆண்டு பிறந்த நாள். ஒன்பது வயதில் இருந்தே மேடையில் பேசத் தொடங்கியவர். 11 வயதிலேயே சேலம் நீதிக்கட்சி மாநாட்டில் பேசியவர். இளம் வயதில் இவர் பேசியதைக் கேட்ட அண்ணா அவர்கள்…
போஜ்புரி மொழியில் பல்லாயிரம் பேரைச் சென்றடைந்த முதலமைச்சரின் ‘ஹிந்தி பெல்ட்’ பகுதியில் அழிந்துபோன மொழிகள் குறித்த விழிப்புணர்வு பதிவு
பியாரா பஹின் ஆ பாயி கபி சோச்சல் ரஹல் கி ஹிந்தி கதன் ஹமார் மாத்ரி பாஷானு நிஹல்ஸ் ஹா அன்பார்ந்த சகோதரிகளே, சகோதரர்களே எப்போதாவது நீங்கள் நினைத்துப் பார்த்ததுண்டா, ஹிந்தி நமது தாய்மொழியை முழுங்கிவிட்டது என்று? என ஆங்கிலத்தில் வெளியிட்ட…
மீண்டும் வடக்கு வாழ தெற்கு தேயவேண்டுமா?
இந்திய தீபகற்பம், சிந்துவெளி நாகரிக காலத்தில் இருந்தே வெளிநாட்டினரின் வருகைக்கு ஒரு ஈர்ப்பு சக்தியாக இருந்தது, வெளிநாட்டினர் வந்தார்கள் - சென்றார்கள் - சிலர் இங்கேயே தங்கிவிட்டார்கள். கி.மு. 1300 ஆண்டுகளுக்கு முன்பு ஆரியர்கள் முதலாவதாக வருகை புரிந்தனர். இது முதலாம்…
இயக்க மகளிர் சந்திப்பு (54) மரியாதைக்குரிய கூட்டத்தின் தலைவர் தமிழ்ச்செல்வி அவர்களே…! வி.சி.வில்வம்
நீங்கள் இயக்கத்திற்கு எப்போது வந்தீர்கள்? "மரியாதைக்குரிய கூட்டத்தின் தலைவர் தமிழ்ச்செல்வி அவர்களே..." என்கிற ஆசிரியரின் வார்த்தையைக் கேட்டவுடன் இயக்கத்திற்கு வந்துவிட்டேன். அந்தக் கூட்டத்தில் தலைமையேற்ற நேரத்தில் கூட, நான் பெரியார் கொள்கையில் இல்லை. எனினும் நிகழ்ச்சிகளுக்கு மகளிரைத் தலைமையேற்க செய்ய வேண்டும்…
நாடாளுமன்ற தொகுதி வரையறை தென் மாநில உரிமைகள் பறிபோகும் ஆபத்து!-பாணன்
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, நாடாளுமன்ற ஆட்சி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றம், சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட மன்றமாகும். இந்திய நாடாளுமன்றம், மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய இரண்டு பகுதிகளைக் கொண்டது. இந்திய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள், மக்களால் நேரடி வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.…
