புராணங்களுக்குப் புது விளக்கமா?

வராஹம் என்றால் பன்றி என்றுதான் நேரடிப் பொருள் – ஆனால் ஹிந்து அமைப்பினர் குறிப்பாக வட இந்தியாவில் ஒரு கட்டுக்கதையை இப்போது கிளப்பி உள்ளனர். அதாவது வராஹ என்பது பூமியைத் தோண்டி தனது மூக்கில் உள்ள கொம்பின் மூலம் நல்ல பொருட்களை…

viduthalai

சீர்திருத்தம் செய்வோர் கடமை

ஜாதி வித்தியாசமோ உயர்வு - தாழ்வோ கற்பிக் கின்ற புத்தகங்களைப் படிக்கக் கூடாது என்று சொல்லி விட வேண்டும்; மீறிப் படிக்க ஆரம்பித்தால், அவற்றைப் பறிமுதல் செய்யவேண்டும். உயர்வு – தாழ்வு வித்தியாசம் முதலியவை கொண்ட மடாதிபதிகளை எல்லாம் சிறையில் அடைத்து…

viduthalai

கேரள மாநிலம் வைக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

தந்தை பெரியார் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் – கேரளா முதலமைச்சர் – தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோர் மலர் தூவி மரியாதை (கேரளா, வைக்கம், 12.12.2024) 8 வைக்கத்தில் பெரியார் நினைவகத்தைத் திறந்து வைத்தது எனக்குக் கிடைத்த வரலாற்றுப் பெருமை! 8…

viduthalai

ஜகதீப் தன்கர் கண்ணியத்திற்கு எதிராக நடந்துகொள்கிறார் கார்கே குற்றச்சாட்டு!

புதுடில்லி, டிச.12 மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் ஒருதலைபட்சமாகச் செயல்படுவதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கார்கே கூறுகையில், 1952 முதல் 67ஆவது அரசியல் சாசன பிரிவின் கீழ் எந்த தீர்மானமும் கொண்டு வரப்படவில்லை. மாநிலங்களவை…

viduthalai

இந்திய சமூக நீதி வரலாற்றில் முதல் வெற்றிக் களமான ‘‘வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார்’’ – நூற்றாண்டு நிறைவு விழா!

* கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில், நாளை வைக்கம் நகரில் மாபெரும் விழா! * புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்! சென்னை, டிச. 11 “தீண்டாமை இந்த நாட்டின் சாபக்கேடு”…

Viduthalai

வைக்கம் வீரர் வாழியவே!

இந்தியத் துணைக் கண்டத்தில் பிறப்பின் அடிப்படையிலான ஜாதிக் கொடுமை என்னும் வருணாசிரம நச்சரவத்தின் குடியிருப்பு என்பது ஹிந்து மதத்தின் ஆணி வேரில்தான்! மனிதனை மனிதனாகப் பார்க்காமல், மதிக்காமல் பிறப்பின் அடிப்படையில் ஜாதி என்னும் நச்சுப் பார்வை ஹிந்து மதத்திற்கே உரித்தானது. 2500…

Viduthalai

வைக்கம் போராட்ட வரலாற்றுக் குறிப்புகள்

வைக்கம் போராட்டம் தொடங்கப்பட்ட நாளில்... வைக்கம் சத்தியாகிரகம் தொடங்கிய 30.3.1924 அன்று விடியற் காலையிலேயே எல்லோரும் குளித்து முழுகி நெற்றியில் திருநீறு பூசி போராடத் தயாராகியிருக்கிறார்கள். காலை ஏழு மணிக்கு இரண்டிரண்டு பேராகக் கோயில் வீதியை நோக்கிப் புறப்பட்டார்கள். பிரச்சனைக்குரிய சாலையின்…

viduthalai

‘நாலு தெருக் கத’

ஆசிரியர்: கி.தளபதிராஜ் (வைக்கம் போராட்ட நூற்றாண்டையொட்டி வெளிவந்த நாவல்) திராவிடன் குரல் பதிப்பகம் 94434 93766, 99404 89230 நன்கொடை: ரூ 200/-

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026