நீதிபதி பணியிடங்களில் அனைத்து சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்க கோரி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, மார்ச் 1- சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும்போது அனைத்து சமூகத்த வர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற வழக் கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற…

viduthalai

தமிழர் தலைவருடன் தஞ்சாவூர் மாநகர கழக புதிய பொறுப்பாளர்கள் சந்திப்பு

வல்லம், மார்க் 1- புதிதாக பொறுப்பேற்றுள்ள தஞ்சை மாநகர பொறுப்பாளர்கள் மாவட்டத் துணைத் தலைவர் பா.நரேந்திரன், மாநகரத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன், மாநகரச் செயலாளர் இரா.வீரகுமார்,மாநகர துணை பள்ளி அக்ரஹாரம் பகுதி அமைப்பாளர் பேராசிரியர் ஜோதிபாசு ஆ.டேவிட், மாநகர பகுத்தறிவு கலை இலக்கிய…

viduthalai

கழகக் களத்தில்…!

2.3.2025 ஞாயிற்றுக்கிழமை தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 15ஆவது சிறப்புக் கூட்டம் தாம்பரம்: மாலை 6 மணி * இடம்: பெரியார் பகுத்தறிவு புத்தக நிலையம், தாம்பரம் அண்ணா பேருந்து நிலையம் * தலைப்பு: ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு…

viduthalai

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மொழிப்போர் தியாகி க.சொ.கணேசன் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா - மாபெரும் முப்பெரும் விழா நாள்: 3.3.2025 திங்கட்கிழமை மாலை 5 மணி இடம்: க.சொ.க. திடல், தா.பழூர் வரவேற்புரை: க.சொ.க.கண்ணன்…

viduthalai

வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா

நாள்: 3.3.2025 திங்கட்கிழமை காலை 9.30 மணி இடம்: எம்.எஸ்.பி. திருமண அரங்கம், மழவராயர் தெரு, ஒக்கநாடு மேலையூர் மணமக்கள்: இரா.ஈ.அஞ்சலி - பி.கார்த்திகேயன் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) தங்கள்…

viduthalai

உலகத் தமிழர்களே தந்தை பெரியாரை சுவாசியுங்கள்! வியட்நாமில் நடந்த இரண்டாம் உலகத் தமிழர் மாநாட்டில் கழக பொதுச் செயலாளர் உரை!

வியட்நாம், பிப். 28- உலக மக்களைப் போல் மானமும் அறிவும் உள்ள மக்களாக தமிழர்களை ஆக்கிடப் பாடுபட்ட தந்தை பெரியாரை ஒதுக்கிப் பார்க்காதீர்கள் என்றார் கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன். அவர் ஆற்றிய உரை வருமாறு: தமிழ் இனம் நடந்து வந்த…

viduthalai

உள்ள கோவில்கள் போதாதா? 05.02.1933 – குடிஅரசிலிருந்து…

இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாகமாறி கழுதைகள் போய் ஒண்டுவதற் குக்கூட லாயக்கில்லாத நிலையில் இருக்கின்றன. இனி இருக்கவும் போகின்றன. இப்படி இருக்கையில் கல்கத்தாவில் புதிதாக ஒன் றரை லட்சம் ரூபாய் செலவு செய்து…

viduthalai

கிருட்டினகிரியில் 2.3.2025இல் மாநில கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் விவரம்

காலை 8.30 மணி - கிருட்டினகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 92ஆம் ஆண்டு பிறந்த நாள் - அரிமா சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் - இணைந்து…

viduthalai

இஸ்மாயில் கமிஷன் என்ன சொல்கிறது? இஸ்மாயில் கமிஷன் அறிக்கையிலிருந்து சில பகுதிகள்:

கமிஷன் முன்னால் 17.7.1977 அன்று மு.க.ஸ்டாலின் மனுதாரர்களின் இரண்டாவது சாட்சியாக விசாரிக்கப்பட்டார். கமிஷன் அறிக்கையில் பக்கம் 40இல் அன்றைய சிறைக் கண்காணிப்பாளர் (வித்யாசாகர்) 4.3.1976 தேதியிட்ட கடிதத்தைத் தலைமைச் செயலாளருக்கு அனுப்பியதில் உள்ள சாராம்சம் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், 3.3.1976 அன்று தி.மு.க.…

viduthalai

திருச்சி பொன்மலையில் தந்தை பெரியார் அவர்களின் 79ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா (12.10.1957)

1957 அக்டோபர் 12ஆம் நாள் சனிக்கிழமை பொன்மலை அம்பிகாபுரத்தில் “தினத்தந்தி” நிறுவனர் சி.பா.ஆதித்தனார் தலைமையில் தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்க ளுக்கு 79ஆவது பிறந்தநாள் விழாவின்போது “வெள்ளி சம்மட்டி” அன்பளித்தபின் தந்தை பெரியார் அவர் களின் நன்றியுரையின் முக்கிய பகுதிகள்:-…

viduthalai