புதுச்சேரி புத்தகத் திருவிழா – 2024 (13.12.2024 முதல் 22.12.2024 வரை)

புதுச்சேரி எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் 28ஆவது (தேசிய) புதுச்சேரி புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 24 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச்…

viduthalai

“தினசக்தி ” நாளிதழ் ஆசிரியர் இராப.சந்திரசேகரன்” தமிழர் திருநாள் பொங்கல்”நூலினை வழங்கினார்

திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை "தினசக்தி " நாளிதழ் ஆசிரியர் - நிர்வாக இயக்குநர் கோமாபுரம் இராப.சந்திரசேகரன் சந்தித்து பொன்னாடை அணிவித்து "தமிழர் திருநாள் பொங்கல்" நூலினை வழங்கினார். (சென்னை. 10.12.2024)

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1509)

ஆத்திகர் என்றால் நம்பிக்கைக்காரர்கள் சொந்த அறிவின்படி எதையும் ஆராயாமலும், நடக்காமலும் வெகு நாள்களாக நடந்து வருவதை அப்படியே ஒப்புக் கொள்ளுபவர்கள். ஆத்திகர் என்றால் முன்னோர்கள் கருத்துக்கு மாறாகத் தன் அறிவு கொண்டு ஆராய்வதை சில விசயங்களில் பாவம் என்று எண்ணுகின்றார்கள்; மூடநம்பிக்கைக்காரர்கள்;…

viduthalai

கழகக் களத்தில்…!

13.12.2024 வெள்ளிக்கிழமை தூத்துக்குடி மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் தூத்துக்குடி: மாலை 5 மணி*இடம்: பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி-2. *தலைமை: தி.இல.கார்த்திகேயன் (மாவட்டத் தலைவர்) *வரவேற்புரை: செ.நவீன்குமார் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: மா.பால்இராசேந்திரம்…

viduthalai

மதுரை புறநகர் மாவட்ட கழகம் நடத்திய சுயமரியாதை நாள் விழா

மதுரை புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக, எழுமலை டி.கிருஷ்ணாபுரத்தில்,தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி கொடி ஏற்றியும், இனிப்புகள் வழங்கியும், ஒரு பரப்புரை கூட்டமாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கிருஷ்ணாபுரம் கிளை மேலாளர் க.பாலையா தலைமை வகித்தார்.…

viduthalai

வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு

வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்,…

viduthalai

வரதட்சணை வழக்குகளில் கூடுதல் கவனம் தேவை உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்

புதுடில்லி, டிச.12 வரதட்சிணை கொடுமை வழக்குகளில் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்க நீதிமன்றங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 10.12.2024 அன்று அறிவுறுத்தியது. இத்தகைய வழக்குகளில் கணவ ரின் அப்பாவி குடும்ப உறுப்பினா்கள் சிக்க வைக்கப்படும் போக்கு அதிக…

viduthalai

விஸ்வகர்மா திட்டமும் – கலைஞர் கைவினை திட்டமும் ஒன்றா? தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை, டிச.12 விஸ்வகர்மா திட்டமும், கலைஞர் கைவினைத் திட்டமும் ஒன்று என பரவும் தகவ லுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித் துள்ளது. ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தால் ஒன்றிய-மாநில அரசுகளுக்கு…

viduthalai

நீதித்துறையும் காவிமயமா? ‘இந்தியாவை இந்துஸ்தான் என்று சொல்வதில் தவறில்லையாம்!’ வி.எச்.பி. மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சு

பிரயாக்ராஜ், டிச.12- “இது இந்தியா; இங்கு பெரும்பான்மை மக்களின் கருத்துபடி தான் இந்த நாடு இயங்கும்,” என, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில், விஸ்வ ஹிந்து பரிஷத்…

viduthalai

‘‘அதனால்தான் அவர் பெரியார்’’ வைக்கம் வீரருக்கு விழா (2)

அன்றைய காங்கிரசு கமிட்டித் தலைவரான பெரியார், இராஜாஜிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டுத்தான் வைக்கம் சென்றார். ‘நான் திரும்பி வரும் வரையில் கமிட்டி வேலைகளைப் பார்த்துக் கொள்ளவும்’ என்று சொல்லி விட்டுத் தான் சென்றார். இராஜாஜியும் வழி அனுப்பி வைத்தார். கைது…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026