நோயாளிகளுக்கு சிறப்பு பயிற்சி மய்யம்
பெரியகுளம், கைலாசபட்டியில் இயங்கி வரும் ராம்ஜி அறக்கட்டளையின் மாற்றுதிறனாளர்கள் மறுவாழ்வு இல்லத்தில் பக்கவாதம், முதுகு தண்டுவட பாதிப்பு, தசை தளர்வு நோய் உள்ள நோயாளிகளுக்கு சிறப்பு பயிற்சி மய்யம் அமைந்துள்ளது தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 92 ஆம்…
திருச்சி பகுத்தறிவாளர் கழக மாநாடு: தனி வாகனத்தில் பங்கேற்க தூத்துக்குடி மாவட்டக் கழகம் முடிவு
தூத்துக்குடி, டிச. 12- தூத்துக்குடி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் பெரியார் மய்யத்தில் 30.11.2024 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சொ.பொன்ராஜ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப் பாளராக வருகை தந்த மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன்…
மலேசியா, ஈப்போ மாநகரில் சுயமரியாதை இயக்கத்தின் நூறாம் ஆண்டு நிறைவு விழா
ஈப்போ (மலேசியா), டிச. 12- மலேசியா பேராக் மாநிலம் ஈப்போ மாநகரில் சுயமரியாதை இயக்கத்தின் 100 ஆம் ஆண்டு நிறைவு விழா மாநகரின் மத்தியில் அமைந்துள்ள தமிழர் உணவகத்தில் மேல் மாடியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ஈப்போ பெரியார் தொண்டர்கள், மலேசிய…
திருச்சி க.ராசராசனின் நினைவேந்தல்
திருச்சி, டிச. 12- திருச்சி மாநகர அமைப் பாளர் கனகராஜின் மூத்த மகன் க.ராசராசன் நவ.24 அன்று இயற்கை எய்தினார். அவரது படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி 8.12.2024 அன்று காலை 10 மணியளவில் காட்டூரிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட…
வைக்கம்: இரண்டு மாநிலங்கள் – இரண்டு தலைவர்கள் – ஒரு சீர்திருத்த வரலாறு
100 ஆண்டுகளுக்கு மேலாக வேறெந்த போராட்டத்தையும் போலில்லாத ஒரு முக்கியமான சமூக-அரசியல் நிகழ்வு. மேனாள் திருவிதாங்கூர் மாகாணத்தில் உள்ள வைக்கத்தப்பன் கோவில் தெருக்களில் அடித்தட்டு ஒடுக்கப்பட்ட ஜாதியைச் சார்ந்த மக்கள் நடப்பதற்கான தடைகளை நீக்கியதான போராட்டமே வைக்கம் போராட்டம். மத சீர்திருத்தத்திற்கு…
வங்கிகளின் ரூ.42,000 கோடி வாராக் கடன் கடன் கணக்கில் இருந்து நீக்கமாம்! ஒன்றிய அரசு தகவல்
புதுடில்லி, டிச. 12- நடப்பு நிதியாண்டில் முதல் 6 மாதத்தில் பொதுத் துறை வங்கிகளின் ரூ.42,035 கோடி வாராக் கடன் வங்கிகளின் கடன் கணக்குப் பதிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாராக் கடனை ஒரு குறிப்பிட்ட…
மக்களவை தலைவரிடம் ராகுல்காந்தி கோரிக்கை
பா.ஜ.க. உறுப்பினர்கள் கூறிய அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்! புதுடில்லி, டிச.12- மக்களவைத் தலைவா் ஓம் பிர்லாவை சந்தித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, தனக்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் தெரிவித்த அவதூறு கருத்துகளை அவைக் குறிப்பில்…
பிணை வழங்கிய 7 நாள்களுக்குள் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, டிச.12- பிணை வழங்கிய 7 நாள்களில், சிறைகளிலிருந்து கைதிகள் விடுதலையாவதை உறுதிசெய்ய வேண்டும் என சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தர விட்டது. பிணை கிடைத்தும் பிணைத்தொகை செலுத்த வழியின்றி சிறைகளில் இருக்கும் கைதிகளை வெளியே…
தனியார் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
ஜாதி, தீண்டாமை ஒழிப்புக்காக நடைபெற்ற வைக்கம் போராட்டம் ஒரு மாநில பிரச்சினையல்ல – மானுடப் பிரச்சினை! சென்னை, நவ.12 வைக்கம் வெற்றி, ஜாதி, தீண்டாமை ஒழிப்புக்கு எவ்வளவு பெரிய விலை கொடுத்து ஆரம்பத்தில் தொடங்கியிருக்கிறார்கள்; அது எவ்வளவு நீண்ட போராட்டமாக வந்திருக்கிறது.…
மறைவு
மன்னார்குடி நில அளவைத் துறை சர்வேயரும் திராவிடர் கழக நகர செயலாளருமான மு.ராமதாஸ் டிசம்பர் மாதம் 11ஆம் தேதி இரவு 11.30 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் இறுதி ஊர்வலம் டிசம்பர் 12ஆம்…
