பாரதியார் பல்கலையில் முதுகலை பருவத் தேர்வு மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க அழைப்பு
கோவை, மார்ச் 1- முதுகலை பருவத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, பாரதியார் பல்கலை மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பாரதியார் பல்கலையின் கட்டுப்பாட்டில், 133 உறுப்புக் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், பல்வேறு இளங்கலை, முதுகலை பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. முதுகலை பாடங்களுக்கான பருவத் தேர்வுகள், வரும்,…
மறைவு
நெல்லை மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் திருமாவளவனின் தகப்பனார் குமார.சுப்பிரமணியம் நேற்று (28.2.2025) மாலை மறைவுற்றார். இவர் திராவிடர் இயக்க மூத்த முன்னோடி, கவிஞர், எழுத்தாளர், கொள்கையாளர் ஆவார். மறைவுத் தகவல் அறிந்ததும் அவரது மகன் நெ.சு.திருமாவளவனிடம் கழகத் தலைவர் ஆசிரியர்…
நன்கொடை
திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தமது தந்தையார் ராஜகோபாலனின் 28 ஆம் ஆண்டு நினைவு (27.02.2025) நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000/- நன்கொடையாக வழங்கியுள்ளார். நன்றி! - காப்பாளர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாள்: தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை!
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (1.3.2025) சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 1.3.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தொகுதி வரையறை மற்றும் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு குறித்து மக்களிடம் எடுத்துக் கூறுங்கள், திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மாணவர்கள் விஞ்ஞான மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும், அய்தராபாத்தில் ஒன்றிய…
பெரியார் விடுக்கும் வினா! (1579)
இந்தத் திராவிடர் கழகம் பார்ப்பானைச் சேர்க்காது. அவனும் இதில் வந்து சேரமாட்டான். ஏனென்றால் பார்ப்பான் தன்னைத் திராவிடன் என்று கூறுவானா? வேறு எந்தப் பேரைச் சொன்னாலும் பார்ப்பான் வந்து சுளுவாக அதனுள் புகுந்து விடுவான். அதோடு அந்தக் கட்சிகளுக்கே தலைவனாகியும் விடுவான்.…
உடல் நலம் விசாரிப்பு
சிதம்பரம் கழக மாவட்ட செயலாளர் யாழ்திலிபன் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி, கழகத் துணைத் தலைவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர். புதுவை மாநில தலைவர் சிவ…
2.3.2025 ஞாயிற்றுக்கிழமை திராவிடத்தாய் பீ.மனோரஞ்சிதம் நினைவு கழகப் பொதுக்கூட்டம்
குடந்தை: மாலை 5.30 மணி * இடம்: தண்ணீர் தொட்டி, திருநறையூர் * வரவேற்புரை: வழக்குரைஞர் பீ.ரமேஷ் (குடந்தை மாநகர தலைவர்) * தலைமை: கு.நிம்மதி (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: வை.இளங்கோவன் * சிறப்புரை: இரா.பெரியார் செல்வம் (கழக பேச்சாளர்)…
2.3.2025 ஞாயிற்றுக்கிழமை மதுரை சிந்தனை மேடை-பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைந்து நடத்தும் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் சிறப்புக் கூட்டம்
மதுரை: மாலை 6 மணி *இடம்: பெரியார் மய்யம், கீழமாசி வீதி மதுரை-1 *தலைமை: வீர.பழனிவேல்ராசன், மாவட்டச் செயலாளர், ப.க. * வரவேற்புரை : பா.சடகோபன்,மாவட்ட அமைப்பாளர், ப.க. * நோக்க உரை: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்), சி.மகேந்திரன்,மாநில அமைப்பாளர், ப.க.…
வட மாநிலங்களில் மும்மொழிக் கொள்கையின் பரிதாப நிலை ஆசிரியர்கள் பற்றாக்குறை இதுதான் ஒன்றிய பிஜேபி ஆட்சியின் நிர்வாக லட்சணம்
புதுடில்லி, மார்ச் 1- ஹிந்தி பேசும் வட மாநிலங்களில் மும் மொழிக் கொள்கை அமலில் உள்ளது. இப்பட்டியலில், உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய 9 மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.…
