திருவாரூர் சி.தங்கராசு மறைவு

திராவிடர் கழக மேனாள் திருவாரூர் ஒன்றிய செயலாளரும், சூரனூர் காலம் சென்ற சின்னையனின் மகனும், த.அம்பேத்கரின் தந்தையுமான சி.தங்கராசு 7.12.2024 அன்று இரவு 7.45 மணியளவில் இயற்கை எய்தினார், அவர்களுக்கு 8.12.2024 காலை 10 மணி அளவில் திருவாரூர் மாவட்ட கழகத்தின்…

viduthalai

வன்முறையைத் தூண்டும் ‘துக்ளக்’

பார்ப்பனீயத்தால் ஏற்பட்டுள்ள பிறவி இழிவை வெளிப்படுத்துவது தான் இந்தக் கருப்புச் சட்டை! அதை இன்று வரைக்கும் மேலும் இழிவுபடுத்து கிறது பார்ப்பனக் கும்பல் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே! இன்னொரு வகையில் ஓர் அமைச்சர்மீது சேற்றை அடிக்கும் வன்முறையை தமக்கே உரித்தான…

viduthalai

100 years of Vaikom Satyagraha The Movement that changed the destiny of kerala

On the morning of March 30, 1924, three men dressed in khadi walked towards the Vaikom temple in the Princely State of Travancore (now part of Kottayam District, Kerala). Each…

viduthalai

வைக்கம் வெற்றியை நினைவு கூரும் நிகழ்ச்சிகளும், சின்னங்களும்

* வைக்கம் போராட்ட பொன்விழா 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25,26 தேதிகளில் வைக்கம் சத்தியாகிரக ஆசிரமப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கலந்து கொண்டு பொன்விழா நிகழ்ச்சி யைத் தொடங்கி வைத்தார். * வைக்கத்தில் சத்தியாகிரகத் தலைவர்களை…

Viduthalai

நீதிமன்றத் தீர்ப்பும் – திருவண்ணாமலைத் தீபமும்!

திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபம் வரும் 13ஆம் தேதி. அன்றைய நாள் அய்ந்தே முக்கால் அடி உயரமும் 300 கிலோ எடையும் உள்ள கொப்பரையில் 4500 கிலோ நெய் மற்றும் 1100 மீட்டர் காடா துணியைத் திரியாக வைத்து, 50 கிலோ கற்பூரத்தையும்…

Viduthalai

வைக்கம் போராட்டத்தில் நாகம்மையாரும், கண்ணம்மாவும்!

‘1924ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி வைக்கம் சத்தியாக்கிரகத்தில் பங்குபெற அய்ந்து பெண்கள் வந்தனர். நாகம்மையார், எஸ்.ஆர். கண்ணம்மாள், திருமதி நாயுடு, திருமதி சாணார், திருமதி தாணுமாலயப் பெருமாள் பிள்ளை ஆகியோர் தடையை மீறிச் சத்தியாக்கிரகத்தில் கலந்துகொள்ளப் புறப்பட்டுச் சென்றனர்.…

viduthalai

வைக்கம் போராட்டம் பற்றி காமராசர்

முதலமைச்சர் காமராசர் 08.04.1961 அன்று திருச்சி வரகனேரியில் பெரியார் நகர் வாயிலைத் திறந்து வைத்தார். திருச்சி நகரசபைத் தலைவர் ஏ.எஸ்.ஜி. லூர்துசாமி (பிள்ளை! காமராசரை வரவேற்றுப் பள்ளத் தெரு என்றிருப்பதை மாற்றி, `பெரியார் நகர் எனப் பெயரிட கவுன்சில் தீர்மானித்ததாகவும் அதைத்…

viduthalai

தேசியம் வேண்டுமானால்…

ஒரு தேசத்தின் தேசியம் முக்கியமாய் எதைப் பொறுத்திருக்க வேண்டுமென்று பார்ப்போமானால், குறைந்த பட்சம் ஒரு தேச மக்கள் தங்களது மனத்தையும் மனச்சாட்சியையும் விற்காமலும், விட்டுக் கொடுக்காமல் வயிறு வளர்க்கும் படியாவது இருக்க வேண்டும். (‘குடிஅரசு’ 19.5.1929)

Viduthalai

பெரியார் சிறையில் கொடுமையாக நடத்தப்படுவதைக் கண்டித்து ராஜகோபாலாச்சாரியார் வெளியிட்ட அறிக்கை

‘தற்போது திருவனந்தபுரம் மத்தியச் சிறையில் சத்தியாக்கிரக கைதியாக இருக்கும் இவி. ராமசாமி நாயக்கர் உணவு மற்றும் தங்குமிடம் போன்ற விஷயங்களில் சாதாரண தண்டனைக் கைதியாக நடத்தப்படுவதாக நம்பகமான தகவல்கள் எனக்கு வருகின்றன. சிறை உடையை அவர் அணிகிறார்; இரும்பு விலங்குகள் போடப்பட்டிருக்கிறார்.…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026