புலவர் ந. வெற்றியழகனுக்கு ஆழ்ந்த இரங்கல்!
மேனாள் உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியரும், திராவிடர் கழகம் நடத்தும் பயிற்சிப் பட்டறைகளில் ‘‘அறிவியலும் – மூடநம் பிக்கையும்’’ என்ற தலைப்பில் பல்லாண்டுக் காலம் வகுப்புகளை நடத்திய வரும், ‘உண்மை’ இதழில் இது தொடர்பாகத் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்தவரும், ‘இராவண காவியம்’…
மேற்கு வங்காளத்தில் போலி வாக்காளர்கள் தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு கால வரையற்ற போராட்டம் மம்தா எச்சரிக்கை!
கொல்கத்தா, பிப்.28 மேற்கு வங்காளத்தில் போலி வாக்காளர்களை நீக்கவிட்டால் தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு காலவரையற்ற போராட்டம் நடத்துவோம் என்று மம்தா எச்சரித்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணமுல் காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா கூறியதாவது:…
நாடாளுமன்ற தொகுதிகள் மறு சீரமைப்பு அநீதிக்கு எதிராக தென் மாநிலங்கள் இணைந்து போராடும்
கருநாடக முதலமைச்சர் சித்தராமையா கடும் எச்சரிக்கை பெங்களூரு, பிப். 28 தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக அமித்ஷா அளித்துள்ள வாக் குறுதி நம்பகத்தன்மையற்றது என்று கருநாடக முதலமைச்சர் சித்த ராமையா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "ஒன்றிய உள்துறை…
தொகுதி மறு சீரமைப்பு இந்தியாவுக்கே வழிகாட்டியாக நாம் போராட்டத்தை தொடங்க வேண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சென்னை, பிப்.28 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பதிவில் காட்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:- பிறந்த நாள் வேண்டுகோள் அனைவருக்கும் வணக்கம்.. பொதுவாக நான் பிறந்த நாளை பெரிய அளவில் ஆடம் பரமாக, ஆர்ப்பாட்டமாக கொண்டாடுவதில்லை. ஆனால்…
கொளத்தூரில் ரூ.211 கோடியில் பெரியார் அரசு மருத்துவமனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, பிப்.28 சென்னை, பெரியார் நகரில் ரூ.210.80 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியார் அரசு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (27.2.2025) திறந்து வைத்தார். மேலும், கடலூர், தருமபுரி, தென்காசி மற்றும் திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள `விழுதுகள்' ஒருங்கிணைந்த சேவை மய்யங்களையும்…
ஸநாதனம் என்பது இதுதான்!
மத்தியப் பிரதேசம் ஜபல்பூரின் பனாகர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட ரைபுரா பகுதியில் உள்ள கல்மாபதி தேவி கோயிலில் ‘‘சிறீமத் பாகவத பிரசங்கம்’’ நடத்தப்பட்டது. பிப்ரவரி 24 முதல் தொடங்கிய இந்தக் காலட்சேபம் நிகழ்ச்சியில், மறுநாள் (25.02.2025) கல்லூரி மாணவி யும், புராணக்கதைகளை…
பார்ப்பானின் கைமுதல்
முதலாளியாவது, நிலப்பிரபுவாவது அசையும் சொத்து, அசையாச் சொத்து என்பவற்றை வைத்துக் கொண்டு, முதல் வைத்துக் கொண்டு உயர்வுத் தன்மை படைத்தவனாக வாழ்கிறான். ஆனால், இந்தப் பார்ப்பானோ கைமுதலே இல்லாமல் கடவுளைக் காட்டி, மதத்தைக் காட்டி, தர்ப்பைப் புல்லைக் காட்டி மேல் ஜாதிக்காரனாக…
பழனி முருகன் கோவில் அர்ச்சகர்களாக மீண்டும் பண்டாரத்தார்களை நியமனம் செய்க! என்ற கழகத்தின் தீர்மானத்தை பொது மக்கள் வழிமொழிந்தனர்
சிதம்பரத்தில் 15.2.2025 அன்று நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 5 (அ): பழனி மலையில் போகர் என்ற சித்தரால் நவ பாஷாணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் பழனி முருகன் சிலை. போகரால் நிர்மாணிக்கப்பட்ட பழனி ஆண்டவன்…
சிங்கத்தின் பேரன்!
முகத்தில் பிறந்தவர்கள் அல்லர் நாங்கள்! முறையாகப் பிறந்த முழு மனிதர்கள்! மூழ்கிக் கிடந்த நாட்டின் முகவரியை மாற்றப் பிறந்த மானமிகு போராளிகள்! இகழ்வாகப் பேசியவர்கள் இடுப்பு எலும்பை கழற்றப் பிறந்த கருஞ்சட்டை வீரர்கள்! ‘சூத்திரர்கள் ஆள முடியாதா?‘ சூழ்ச்சிகள் – இனிப்…
பெரியார் மண்!
நேற்று (27.2.2025) பழனியில் தமிழர் தலைவர் மேடையில் இருக்க அருகில் உள்ள கிராமத்து பள்ளியிலிருந்து மூன்று மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில் தந்தை பெரியாரின் சிந்தனைகளை மிக நேர்த்தியாகப் பேசினார்கள். மாணவர்களுக்கு ஆசிரியர் பொன்னாடையும், புத்தகமும் வழங்கி வாழ்த்தினார்கள்! மாணவர்கள் மேடையில் இருந்து…
