கர்மா – விதியை நம்பினால்
கர்மாவை நம்பினவன் கடைத்தேற மாட்டான். விதியை நம்பினவன் மதியை இழப்பான். ('குடிஅரசு' 12.4.1931)
வைக்கம் நூற்றாண்டு விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் புகழ்மாலை!
சீர்திருத்தவாதிகளின் வரிசையில் முதன்மையான இடத்தில் உள்ளவர் தந்தை பெரியார்! சென்னை, டிச.13 ‘சமூக சீர்திருத்தவாதிகளில் முதன்மையானவர் பெரியார்’ என்று பெரியார் நினைவகம் திறப்பு விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் புகழாரம் சூட்டினார். கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்தில், நேற்று…
குரு – சீடன்!
தெரியவில்லையே! சீடன்: இந்து மதத்தின் மீது திமுகவுக்கு ஏன் இந்த வன்மம் என்று வானதி சீனிவாசன் பேசியிருக்கிறாரே, குருஜி! குரு: நாட்டின் பெரும்பான்மையான மக்களை பிறப்பின் அடிப்படையில் இழிவுபடுத்தும் இந்து மதத்தின் வன்மம்பற்றியும், பெண்கள் மீதான வன்மம் குறித்தும் இந்து மதம்…
அரசமைப்புச் சட்டத்திலேயே ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றார் தந்தை பெரியார் அவர்கள்!
அதையே நம்முடைய அரசுகளுக்கு வேண்டுகோளாக நான் முன் வைக்கிறேன்! ஒட்டுமொத்த இந்தியாவும், உலகம் முழுவதும் உள்ளவர்களும் இந்தக் கோரிக்கையை ஆதரிக்க வேண்டும்! வாருங்கள், ஜாதியற்ற உலகத்தை, புதிய சமுதாயத்தை படைப்போம் - இதுவே இவ்விழாவின் முக்கிய செய்தி! வைக்கம் நூற்றாண்டு நிறைவு…
வைக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
வைக்கம், டிச.12 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (12.12.2024) கேரள மாநிலம், வைக்கத்தில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற “வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு…
தமிழ்நாட்டுக்கு ரூ. 2.63 லட்சம் கோடி இழப்பு! நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
சட்டமன்றத்தில் அதிர்ச்சித் தகவல் கடந்த காலங்களில் ஒன்றிய அரசின் 19 விழுக்காடு நிதி குறைப்பால் சென்னை, டிச.12- தமிழ் நாடு சட்டப் பேரவையில் 10.12.2024 அன்று 2024-2025ஆம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகள் மீதான விவாதத்துக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு…
வெட்டிக்காடு பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர்கள் மாநில ஜூடோ போட்டியில் வெற்றி!
வெட்டிக்காடு,டிச.12- பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளி, வெட்டிக் காடு 9.10.2024 முதல் 5.12.2024ஆம் தேதி வரையிலும் அரசு சார்பில் நடத்திய ஜூடோ போட்டியில் நம் பள்ளி மாணவர்கள் பங்கு பெற்று, மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். 17 வயது பிரிவில்…
ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளியில் கராத்தே கலையில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வண்ண பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா!
ஜெயங்கொண்டம்,டிச.12- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 7.12.2024 அன்று கராத்தே கலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ்களை வழங்கும் விழா மாலை 3 மணி அளவில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கா.சொ.க.கண்ணன் (சட்டமன்ற உறுப்பினர், ஜெயங்கொண்டம்)…
தமிழ்நாட்டில் கனிமங்களை கொண்டுள்ள நிலங்களுக்கு வரி சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்
சென்னை, டிச. 12- தமிழ்நாட்டில் கனிமங்களைக் கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் 10.12.2024 அன்று நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் 10.12.2024 அன்று தமிழ்நாட்டில் கனிமங்களை கொண்டுள்ள நிலங்களுக்கு நிலவரி விதிப்பது தொடர்பான சட்ட மசோதாவை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிமுகம்…
எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மாணவர் உதவித் திட்டம் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்த வேண்டும் பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்
சென்னை, டிச. 12- ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் மெட்ரிக் கல்விக்கு பிந்தைய உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகைக்கான ஆண்டு குடும்ப வருமான உச்சவரம்பினை 2.50 லட்சம்…
