எப்.அய்.ஆர். இல்லாவிட்டாலும் ஜிஎஸ்டி தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் கோரலாம்

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு புதுடில்லி, மார்ச் 1 முன் ஜாமீன் பெறுவது சரக்கு சேவை வரி சட்டம் மற்றும் சுங்க சட்டத் துக்கும் பொருந்தும். எப்அய்ஆர் இல்லாவிட்டாலும் ஒருவர் கைதுக்கு முன்பாக ஜாமீன் பெறுவதற்கு நீதிமன்றத்தை நாடலாம் என்ற முக்கிய தீர்ப்பை…

Viduthalai

மின் கட்டமைப்பு நவீனமயமாக்கலுக்காக ஒன்றிய அரசு ரூ.3,200 கோடி வழங்க வேண்டும்

அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தல் சென்னை, மார்ச் 1 மின் கட்டமைப்பு நவீன மயமாக் கலுக்காக கோரப்பட்டுள்ள ரூ.3,200 கோடி நிதி உதவிக்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்பளிப்பு வழங்க வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய…

Viduthalai

கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய 2 கோயில்கள் அகற்றம்

சென்னை, மார்ச் 1- மாம்பலம் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2 கோயில்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மக்கள் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ஆறுகள், கால்வாய்கள், ஏரிகள், குளங்களில்…

viduthalai

மும்மொழிக் கொள்கை என்பது சமஸ்கிருதமயமாக்கும் திட்டம்தான்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் சென்னை, மார்ச் 1 தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், வடமாநிலங்களைப் போல தாய்மொழியை முற்றிலும் புறக்கணித்து சமஸ்கிருதமயமாக்கும் திட்டம்தான் எதிர்காலத்தில் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்…

Viduthalai

போதைப்பொருட்கள் நடமாட்டத்தில் ஈடுபடுவோரின் சொத்துகள் பறிமுதல் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை,மார்ச் 1- தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக போதைப் பொருள் நடமாட்டத்தில் ஈடுபடுவோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கொட்டிவாக்கம், அரசு உதவி பெறும் ஒஎம்சிஏ பள்ளியில் பயிலும் மாணவர்களின் கோரிக்கையினை ஏற்று பள்ளியிலிருந்து…

viduthalai

ஆண்களைவிட பெண்கள் எவ்வகையில் குறைச்சல்?

வீட்டைப் பராமரிப்பதில் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக நேரம் ஒதுக்குவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது, வீட்டு வேலைகளைச் செய்வது, வீட்டில் உள்ளோரை பராமரிப்பது போன்ற ஊதியம் இல்லாத பணிகளை அதிகம் செய்வது பெண்களே என்று தரவுகள் கூறுகின்றன. வீட்டைப் பராமரிக்க பெண்கள்…

Viduthalai

சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய இலட்சியம்

உலகில் எந்த எந்த ஸ்தாபனங்களால், எந்த எந்த வகுப்புக் கூட்டங்களால் மனித சமுகத்திற்கு இடைஞ்சல்களும், சமத்துவத்திற்கும் முற்போக்குக்கும் தடைகளும், சாந்திக்கும் சமாதானத்துக்கும் முட்டுக்கட்டைகளும் இருக்கின்றனவோ, அவையெல்லாம் அழிந்து ஒழிந்து என்றும் தலைதூக்காமலும், இல்லாமலும் போகும்படிச் செய்ய வேண்டியதுதான் சுயமரி யாதை இயக்கத்தின்…

Viduthalai

வனக்காப்பாளர், வனக் காவலர் தேர்வு சான்றிதழ் பதிவேற்ற குறைபாடுகளை சரி செய்ய இறுதிவாய்ப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் வாரியம் அறிவிப்பு

சென்னை, மார்ச் 1- குருப்-4 தேர்வில் அடங்கிய வனக்காப்பாளர், வனக் காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு சான்றிதழ் பதிவேற்ற குறைபாடுகளை சரிசெய்ய டிஎன்பிஎஸ்சி இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குருப்-4 பணிகளில்…

viduthalai

முதலமைச்சர் பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் எழுச்சியுரை – வாழ்த்துரை

* ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகர் நமது முதலமைச்சர் உழைப்பதும் - நீடு வாழ்வதும் அவருக்காக அல்ல - நாட்டுக்காக! * ‘திராவிட மாடல்’ ஆட்சியால் பயன் பெறாத ஒரே ஒருவர் உண்டா? நமது முதலமைச்சரின் தலைமை தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல -…

Viduthalai

பாரதியார் பல்கலையில் முதுகலை பருவத் தேர்வு மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க அழைப்பு

கோவை, மார்ச் 1- முதுகலை பருவத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, பாரதியார் பல்கலை மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பாரதியார் பல்கலையின் கட்டுப்பாட்டில், 133 உறுப்புக் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், பல்வேறு இளங்கலை, முதுகலை பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. முதுகலை பாடங்களுக்கான பருவத் தேர்வுகள், வரும்,…

viduthalai