நூல் அறிமுகம் பொ. நாகராஜன் பெரியாரிய ஆய்வாளர், சென்னை

நூல்: வைக்கம் போராட்டம் ஆசிரியர்: பழ. அதியமான் பதிப்பகம்: காலச்சுவடு பக்கங்கள்: 648, விலை: ரூ.325. *வைக்கம் - கேரளத்திலுள்ள ஊரின் பெயர்; தமிழ்நாட்டிற்கு அது சமூகநீதியின் மறுபெயர். வைக்கம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது வைக்கம் வீரர் பெரியார் தான்!…

viduthalai

இயக்க மகளிர் சந்திப்பு (43) சோழங்கநல்லூர் எனும் சுயமரியாதைக் கிராமம்!-வி.சி.வில்வம்

சோழங்கநல்லூர் அமுதா ஒரு கிராமமே, ஒரு பெரியார் தொண்டர் சொன்னபடி இருந்திருக்கிறது என்றால், அது எவ்வளவு பெரிய வியப்பு! மகிழ்ச்சி!! பொதுவாகப் பெரியார் பெருந்தொண்டர்கள் கொள்கை அடிப்படையில் மட்டுமின்றி, பொதுக் காரியங்களிலும் நிறைய ஈடுபடுவர். பெரியார் கொள்கை என்பதே கடவுளை மற;…

viduthalai

தவிர்க்க முடியாத் தலைவர்!

வைக்கம் வீரருக்கு வாழ்த்துப் பாடும் நாளேடுகள் முகப்புப் பகுதியில் முத்தாய்ப்பாய் தந்தை பெரியார் தினத்தந்தியில்... தினகரனில்...! முரசு கொட்டும் முரசொலியில்...! ஆங்கில நாளேடுகளில்... அப்பப்பா என்ன சொல்ல! அது மட்டுமா? ஊடகங்கள் ஒவ்வொன்றும் உன்னதமாய் உரைத்தனவே...! தினம்தினம் வெறுப்பூதும் தினமலரும் முகப்பக்கம்…

viduthalai

இந்திக்குப் பரிவட்டம்  ஏன்கட்ட வேண்டும்?

பாக்குளித்த தமிழிருக்கப் பசையற்ற இந்திமொழி பந்திக்கு வருவதென்ன சரியார் முன் தீக்குளித்த தமிழர் திசைவணங்கி மீண்டுமொரு தீமுட்டத் தானிந்தச் சதியா? நாடெல்லாம் இந்திமொழி நடமாட வேண்டுமெனில் நமதொருமைப் பாடென்ன கனவா? - தமிழ் நாடென்ன அடிவருடி நயத்தக்க மொழிபேசி நஞ்சருந்தி விடுமென்ற…

viduthalai

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்! சாவித்திரி கண்ணன்

கோவில் சொத்தை செல்வாக்கான தனி நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும், டிவிஎஸ், தினமலர், சிவசைலம், ராம்கோ சிமெண்ட், திருவாவடுதுறை ஆதீனம் போன்றவர்கள் இரண்டு லட்சம் ஏக்கரை எப்படி ஆட்டையை போட்டனர்? அந்தக் காலத்தில்…

viduthalai

பவுத்தர்களிடம் இருந்து திருடப்பட்ட பிள்ளையார்

மகா பெரியவா என்கிற பெரிய சங்கராச்சாரி தனது தெய்வத்தின் குரல் என்ற தொடரை பிள்ளையாரின் பெருமைகளைச் சொல்லித்தான் தொடங்குகிறார். பிள்ளையார் ஓம் என்கிற பிரணவ மந்திரத்தின் வடிவமாகவே இருக்கிறார் என்கிறார் சங்கராச்சாரி. ஓம் என்பதே பிரணவ மந்திரம், அதில் இல்லாத அர்த்தங்களே…

viduthalai

ஒரு துணை வேந்தரின் ஒப்புதல் வாக்குமூலம்

பேராசிரியரும் மேனாள் பனாரஸ் பல்கலைக் கழக துணை வேந்தருமான ஜி.சி.திரிபாடி தைனிக் ஜாகரன் என்னும் ஹிந்தி இதழில் பேட்டி அளித்திருந்தார். அதில் “நான் அரசியல் நெருக்கடி மற்றும் அழுத்தத்தின் காரணமாக தகுதியற்றவர்களை பேராசியர் பதவிகளுக்கு நியமித்தேன்” என்று கூறினார். இவரது பேட்டி…

viduthalai

மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் ஒன்றிய அரசு – பாணன்

1947ஆம் ஆண்டில், இந்தியா முழுவதும் 27 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்தன. இப்போது அவற்றின் எண்ணிக்கை 700 ஆக பெருகியுள்ளது இத்தனை ஆண்டுகளில் இந்திய பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், துணைவேந்தர்களின் நியமனம் என்பது குறைந்துகொண்டே வருகிறது. அசுதோஷ் முகர்ஜி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், சி.ஆர்.ரெட்டி,…

viduthalai

‘வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார்’ – நூற்றாண்டு நிறைவு விழா, தந்தைபெரியார் நினைவகம் (ம) பெரியார் நூலகம் திறப்பு விழா (கேரளா –12.12.2024)

தந்தை பெரியார் நினைவகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் காட்சியையும், தந்தை பெரியார் நூலகத்தையும், தமிழ்நாடு மாநில முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி மற்றும் அமைச்சர் பெருமக்கள் பார்வையிட்டனர். கருநாடகாவை…

Viduthalai

மாநிலங்களின் குரல்வளையை நெரிப்பதா? ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை முறியடிப்போம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

சென்னை, டிச.13 ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது நடைமுறைக்கு மாறான ஜனநாயக விரோத நடவடிக்கை என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். மசோதா இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026