அரங்க கூட்டங்கள் நடத்தப்படும்: மதுரை, மதுரை புறநகர் மாவட்டங்களின் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்
மதுரை, டிச. 14- மதுரை, மதுரை புறநகர் மாவட்டங்களின் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 8.12.2024 அன்று மாலை 5.30 அளவில் மதுரை கீழமாசி வீதியில் அமைந்திருக்கும பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று மதுரை மாநகர்…
சுயமரியாதை நாள் விழா – பொதுக்கூட்டம்
நாகர்கோவில், டிச. 14- கன்னியா குமரி மாவட்ட திராவிடர் கழகம், கழக இளைஞரணி சார்பாக கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களுடைய 92ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சுங்கான்கடை சந்திப்பில் நடைபெற்றது. மாவட்ட கழக இளைஞரணி தலைவர் எஸ்.அலெக்சாண்டர்…
கழகக் களத்தில்…!
15-12-2024 ஞாயிற்றுக்கிழமை மதுரை, மாநகர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் மதுரை: மாலை 5 மணி*இடம்: பெரியார் மய்யம், மதுரை *தலைமை: எ.செல்வப்பெரியார் (மாவட்ட தலைவர், கழக இளைஞரணி) *வரவேற்புரை: அ.இராஜா (மாவட்ட துணை தலைவர், கழக இளைஞரணி)…
நன்கொடை
தாராசுரம் சுயமரியாதை வீரர் கோ.சக்கரபாணி அவர்களின் 55ஆவது நினைவு நாளையொட்டி (17.12.2024) அவரது நினைவைப் போற்றும் வகையில் சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.3000 நன்கொடையை வை.இளங்கோவன் மற்றும் வை.பார்த்திபன் குடும்பத்தினர் வழங்கியுள்ளனர். நன்றி.
நன்கொடை
தென் சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பெரியார் யுவராஜ், தனது தாயார் தனலட்சுமி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பெரியார் உலகத்திற்கு 5000/- ரூபாயினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் நன்கொடையாக வழங்கினார். உடன் அவரது வாழ்விணையர்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: இரண்டு மாநில அரசுகள் முன்னின்று நடத்திய - “வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார்” நூற்றாண்டு நிறைவு விழாவிற்குப் பின்னரும் - சில பார்ப்பன எழுத்தாளர்கள், வைக்கத்திற்கும் - பெரியாருக்கும் சம்பந்தமே இல்லை என்பது போன்று கதை விடுகிறார்களே? -…
எந்நாளும் எம்முடன் உண்டு மழவை. தமிழமுதன்
பார் அவர்தான் வீரமணி ஜாதி பார்பனனை வர்ண பிராமணன் ஆக்காத சுயமரியாதை இயக்க நூற்றாண்டின் வெற்றியவர் வீரமணி ! வருணம் பீடித்திருக்கும் ஜாதி வகைமைகளை சாஸ்திரக் கூட்டம் புதுப்பிக்க நினைத்தால் அடியோடு சாய்க்கும் பெரியார் கூட்டம் படைகட்டி நிறுத்தும் தலைவர் வீரமணி…
எட்டு(ம்) ஆண்டுகளில் நூற்றாண்டு – இறைவி
கொக்கரக்கோ உங்களுக்குக் கூவுதற்கு - என்றும் கொக்கரக்கோ உங்களுக்குக் கூவுதற்கு - எங்கள் திக்கு மேற்கில் சூரியனை அனுப்பி வைப்போம்! இன்று கொக்கரக்கோ அழைத்தது கூவி என்னை! கவி தந்திடத்தான் எம் கிழக்கைப் பாட வந்தோம்! கிழக்கென்று சொன்னதும் காலையின் நினைப்பு!…
தமிழும் ஆசிரியரும்….துரை.அருண் வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம்
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என முழங்கும் காலம் இக்காலம். வெறுமனே தமிழ் உணர்வு மிகுதியால் இந்த முழக்கத்தை ஆதரிப்பவர் அல்லர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், தமிழை அறிவியல் மனப்பான்மையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்று விரும்புகிறவர், தமிழ் அறிவியல் தமிழாக…
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வாழ்க!
கொள்ளையிடும் ஓவியம்போல் அழகு! - சின்னக் குழந்தையுடன் ஆசிரியர் பொலிவு! - பார்க்கும் உள்ளமெலாம் பூத்திருக்கும் ஒளிபொழிந்து காத்திருக்கும் துள்ளலுடன் இன்பமெனும் நிலவு! - நெஞ்சில் தூளிகட்டி ஆடிடுதே மகிழ்வு! கள்ளமில்லா நெஞ்சக்கண் காட்சி! - காணும் கண்விரித்துக் களிபுரியும் ஆட்சி!…
