தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் கடன் உதவிகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, டிச.14 தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் கடன் உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (13.12.2024) தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான…
15.12.2024 ஞாயிற்றுக்கிழமை மா.வேதவள்ளி நினைவேந்தல் – படத்திறப்பு
புவனகிரி: காலை 10 மணி*இடம்: தெற்குத் தெரு, பூதவராயன்பேட்டை *வரவேற்பு: வி.கோகுலகிருட்டிணன் (பொதுச் செயலாளர், தொழிலாளர் சீரமைப்பு இயக்கம்) * தலைமை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: அ.சாமிதுரை (திமுக ஒன்றிய மேனாள் செயலாளர்), ப.ஆண்டவர் செல்வன் (ஊராட்சி…
ஜாதி ஒழிப்பே வைக்கம் நூற்றாண்டு விழாவின் உண்மையான வெற்றி!
வைக்கத்தில் கடந்த 12ஆம் தேதி – வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, கேரள மாநிலத்தில் புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம், நூலகம் திறப்பு விழா – வரலாற்றில் என்றென்றும் நிலைத்து ஜொலிக்கும் வைர மகுடமாகும். 1975 –…
இரண்டு வகைச் சீர்திருத்தம்
சமுதாயச் சீர்திருத்தத்தில் இரண்டு வகைகள் உண்டு. முதலாவதாக, சமுதாயச் சடங்குகளைத் தீர்ப்பதற்காக, அந்தச் சடங்குகளின் காரண காரியங்கள் - மூலம் - என்ன என்பது பற்றிக் கவலைப்படாமல் மேலாகச் சீர்திருத்தம் செய்வது. இரண்டாவதாக, சமுதாயக் குறைபாடுகள் ஏன், எப்படி வந்தன என்று…
மறைவு
திருவாரூர் மாவட்டம், காட்டூர், எஸ்.சிங்காரம் அவர்களின் மகனும், காட்டூர் சத்துணவு அமைப்பாளர் (ஓய்வு) எஸ்.சித்தார்த்தன், காட்டூர் அரசு பேருந்து ஓட்டுநர் (ஓய்வு) எஸ்.இளங்கோவன் ஆகியோரது சகோதரரும், காட்டூர் விளாகம் மெயின் ரோடு எஸ்.தீனதயாளன் தகப்பனாரும், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்த…
முக்கிய அறிவிப்பு!
இன்று (14.12.2024) மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெறவிருந்த ‘‘உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமே'' என்ற தலைப்பில் நடைபெறவிருந்த சிறப்புக் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 14.12.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து அவையில் காரசார விவாதம். நான் விவசாயி மகன் என்பதால் தாக்குதல் என்ற தன்கர் பேச்சுக்கு, நான் தொழிலாளியின் மகன் என கார்கே பதிலடி. *…
911 வழக்குகளில் 42 இல் மட்டுமே தண்டனை ஒன்றிய பி.ஜே.பி. அரசு – அமலாக்கத்துறை கூட்டணியின் அடாவடி நாடாளுமன்றத்திலேயே அம்பலமானது
புதுடில்லி, டிச.14 மோடி பிரதமர் ஆன பின்பு தன்னாட்சி அரசு நிறுவனமான அமலாக்கத் துறையின் பெயரே அதிகமாக அடிபட்டு வருகிறது. இதற்குக் கார ணம் எதிர்க்கட்சிகளை ஒடுக்க, ஒன்றிய அரசுக்கு எதிரான குரல்களை நசுக்க மோடி அரசு அமலாக்கத்துறையை முக்கிய ஆயுதமாகப்…
வைக்கத்தில் தந்தை பெரியார் நினைவகம் – நூலகத்தைத் திறந்து வைத்த ‘திராவிட மாடல் அரசின்’ முதலமைச்சரின் இலட்சிய முழக்கம்!
தந்தை பெரியார் வெற்றி கண்ட வைக்கம் போராட்டம்தான் சுயமரியாதை இயக்கத்திற்கு விதையானது! இலட்சிய வைராக்கியத்தின் வெற்றிக் களம் வைக்கம்! தந்தை பெரியார் வழியில் திராவிட இனத்தின் சுயமரியாதையை மீட்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணையவேண்டிய தருணம் இது! சென்னை, டிச.14 வைக்கத்தில் தந்தை…
பெரியார் விடுக்கும் வினா! (1511)
விவசாய தொழிலாளர்களுக்குக் குடியிருக்க வீடே இல்லாதிருப்பதும், அப்படியே இருந்தாலும் வசதியற்ற ஓட்டைக் குடிசைகள்தான் இருப்பதும், நல்ல உணவுக்கு வழியே இல்லாதிருப்பதும், சுருங்கச் சொன்னால் பாடுபடாத மக்களுடைய வசதியில் 3இல் ஒரு பங்கு, 4இல் ஒரு பங்கு வசதி கூட இல்லாதிருக்கும் கொடுமை…
