எச்சரிக்கை: ஒரே நாளில் இந்தத் தொகைக்கு மேல் பணப் பரிமாற்றம் செய்தால்…
புதுடில்லி, டிச. 13- வங்கிப் பரிவர்த்தனைகளில் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை பணப்பரிமாற்றம் செய்யப்படலாம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.ஒரே நாளில் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து ரூ.2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகை பரிமாற்றம் செய்யப்பட்டால், அது குறித்து…
மாற்றுத் திறனாளிகள் சட்டம் தற்காலிக பணியாளர்களுக்கும் பொருந்தும் உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, டிச. 13- தற்காலிக பணியாளர் களுக்கும் மாற்றுத் திறனாளிகள் சட்டம் பொருந்தும் என உயர் நீதிமன்ற அமர்வு தெரி வித்துள்ளது. திருச்சியில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் 2000இல் தற்காலிக ஓட்டுநராக பணியில் சேர்ந்தவர் முருகூரைச் சேர்ந்த ராஜேந்திரன். இவர் கடந்த…
சைதாப்பேட்டை ரயில் நிலைய மறுமேம்பாட்டு நிலவரம் என்ன?
தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கேள்வி? புதுடில்லி, டிச. 13- சைதாப்பேட்டை ரயில்நிலையம் மறுமேம்பாட்டுத் திட்டத்தின் நிலவரம் குறித்து மக்களவையில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக மக்களவையில் 11.12.2024 அன்று கேள்வி நேரத்தின்போது, அம்ரித் (AMRIT)…
சில பிராமண பத்திரிகைகளின் தொழில்
ஸ்தலஸ்தாபனங்களாகிய லோகல்போர்டுகள் தற்காலம் பெரும்பாலும் பிராமணரல்லாதார் கைக்கே வந்து விட்டபடியால் இதைக் கைப்பற்ற சில பிராமணர்கள் தமிழ் நாட்டில் சுயராஜ்யக்கட்சியை ஆதாரமாக வைத்துக் கொண்டு பிரயத்தனப் படுகிறார்கள். ஒத்துழையாமையின் போது பெயர் தெரியாதவர்கள் எல்லாம் இப்பொழுது பெரிய காங்கிரஸ் வாதிகளாய் விளங்குகிறார்கள்.…
துக்கம் கொண்டாடும் வகை
சிறீமான் வ.வே.சு. அய்யர் அவர்கள் காலமானதை ஆதாரமாகக் கொண்டு அனுதாபக் கூட்டங்கள் கூட்டிப் பேசுவோர், இந்த அக்கிரம உலகில் அய்யர் இருக்கக்கூடாது என்று கடவுள் அழைத்துக் கொண்டார் என்போரும், வரதராஜுலு நாயுடுவும், ராமசாமி நாயக்கரும் செய்யும் கிளர்ச்சியில் மனமுடைந்து இம்மாதிரி ஜனங்கள்…
உலகம் போற்றும் மகாத்மா
அரசியல் விஷயத்தில் பேதம் கொண்ட சிலர் காந்தியாருக்குச் செல்வாக்குக் குறைந்து வருகின்றதெனக்கூறி வருகின்றனர். இக்கூற்று ஆதாரமற்றது. காந்தியடிகளின் அன்பரும், சீடருமாகிய பூஜ்யர் ஆண்டுரூஸ் ஒரு பத்திரிகையில் இந்திய சட்டசபையின் அங்கத்தினர்கள் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் அங்கத்தினர்கள் போன்று தற்கால நாகரீகத்தில் மயக்கமுற்றுள்ளார்கள். பாமர…
டிச. 28, 29 திருச்சி இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாட்டில் அணிவகுப்போம்..!
குன்னூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் தீர்மானம்..! குன்னூர், டிச. 13- 8.12.2024 அன்று குன்னூரில் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் மருத்துவர் கவுதமன் இல்லத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் முனைவர் திருநாவுக்கரசு அவர்கள் தலைமை…
வீரவநல்லூரில் தமிழர் தலைவர் பிறந்தநாள் கொள்கை குடும்ப விழா – வாழ்வியல் சிந்தனைகள் 18ஆம் பாகம் வெளியீடு! மேனாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் சிறப்புரை
திருநெல்வேலி, டிச. 13- திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92ஆவது பிறந்தநாள் - கொள்கைக் குடும்ப விழா, வாழ்வியல் சிந்தனைகள் 18 ஆம்பாகம்நூல் வெளியீட்டு விழா பேரூராட்சி மண்டபத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது. ஒரு கிலோமீட்டர் தூரம் திராவிடர்…
மும்பையில் பெரியார் நூல்கள் விற்பனை!
மும்பை கலைஞர் தமிழ்ச் சங்கம் சார்பில் "முலூண்ட் பிரைட்" உயர்நிலைப் பள்ளியில், கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. அதில் திராவிடன் புத்தக நிலையத்தின் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. கணிசமான அளவில் விற்பனை ஆனதுடன், ஏராளமான பேர் நூல்களைப் பார்வையிட்டுச் சென்றனர்.
மூளையில் கட்டியா?
மூளையில் சிலருக்கு கட்டி வளரும். இதை ஆரம்பத்திலேயே கவனித்துவிட்டால் சரிசெய்துவிடலாம். இல்லையென்றால், உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். மூளையில் கட்டி உள்ளவர்களுக்கு கீழ்கண்ட அறிகுறிகள் இருக்கும். 1) அடிக்கடி தலைவலி வருதல் 2) வலிப்பு 3) மங்கலான பார்வை 4) தலைசுற்றல் -…
