முல்லை பெரியாறு: கேரள அரசு அனுமதி

முல்லை பெரியாறு அணை பராமரிப்புப் பணிகளுக்காக கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்ல தமிழ் நாடு அதிகாரி களுக்கு கேரள வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. டிச.4இல் தமிழ்நாடு பொதுப்பணித்துறை (PWD) அதிகாரிகள் பொருள்களை கொண்டு சென்றபோது, அவர்களை கேரள காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.…

viduthalai

2025 ஜூன் முதல் ஏடிஎம்மில் வருங்கால வைப்பு நிதியைப் பெறலாம்

ஏடிஎம் இயந்திரத்தில் (பிஎஃப்) பணத்தை எடுக்கும் முறை வருகிற 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளதாக புதுத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பிஎப் பணத்துக்கு விண்ணப்பித்து, வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப் பட்ட பிறகு எடுக்கப் பட்டு வருகிறது. இதற்குப் பதிலாக…

viduthalai

டெல்டாவில் பொழிந்த கன மழையால் 50,000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின!

தஞ்சாவூர், டிச.14- டெல்டா மாவட்டங்களில் 3 நாள்களாக பெய்து வரும் கனமழையால் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கின.கடந்த 3 நாள்களாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பரவலாக மழைபெய்து வருகிறது. 11.12.2024 அன்று இரவு தொடங்கி நேற்று மாலை வரை…

viduthalai

பொங்கல் விழாவை முன்னிட்டு கூட்டுறவு பண்டக சாலைகளின் மூலம் மளிகைப் பொருட்கள் விற்பனை தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, டிச.14- கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் மளிகைப் பொருட்கள் அடங்கிய 3 வகையான பொங்கல் தொகுப்புகளை விற்க கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது. பொங்கல் தொகுப்பு அரசு கூட்டுறவுத்துறை சார்பில் விழாக் காலங்களில், விழாவுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் அடங்கிய…

viduthalai

வைக்கம் விழாவில் வழங்கப்பட்ட ‘முதல் வைக்கம் விருது’

வைக்கத்திலுள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள தெருக்களில் ஒடுக் கப்பட்டவர்கள் நடப்பதற்கு தடை விதிக்கப் பட்டிருந்ததை நீக்கக் கோரி நடந்த வைக்கம் போராட்டத்தில் கேரளத் தலைவர்களின் அழைப்பின் பேரில் தந்தைப் பெரியார் வைக்கம் சென்று, அந்தப் போராட்டத்துக்கு தலைமை ஏற்றார். பின்பு…

Viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து அமைச்சர் பெரியகருப்பன் வாழ்த்து!

தமிழ்நாட்டின் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்பட்ட 5 தேசிய விருதுகள் சென்னை,டிச.14- மாநில கூட்டுறவு வங்கிகளின் தேசிய இணையத்தின் விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ் நாட்டின் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்பட்ட அய்ந்து தேசிய விருதுகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கூட்டுறவுத் துறை…

viduthalai

‘இந்தியா’ கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிக்கு வரவேற்பு சஞ்சய் ரவுத் கருத்து!

புதுடில்லி, டிச.14 இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும் எந்த முயற்சியாக இருந்தாலும், அதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், அதற்கான முயற்சிகள் வரவேற்கத்தக்கது என்றும் சிவசேனா கட்சித் தலைவர் சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுடன் சஞ்சய் ரவுத் பேசியதாவது, மாறுபட்ட…

Viduthalai

மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை உடனே அகற்ற வேண்டும் சென்னை, டிச.14- தமிழ்நாட்டில் 49 இடங்களில் அதிகனமழை பெய்துள்ளது. தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை உடனே அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அடைமழை இதுகுறித்து தமிழ்நாடு…

viduthalai

வாக்குப்பதிவு இயந்திரத்தை சரிபாா்க்க கொள்கையை வகுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

புதுடில்லி, டிச.14 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சரிபாா்க்க கொள்கையை வகுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை, ஏற்கெனவே இந்த விவகாரம் தொடா்பாக கடந்த ஏப்ரலில் விசாரணை நடத்தி தீா்ப்பளித்த நீதிபதிகள் அமா்விலேயே தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் நேற்று (13.12.2024)…

Viduthalai

2,500 குழந்தைகளுக்கு வீடு தேடி இன்சுலின்

தமிழ்நாட்டில் டைப் 1 நீரிழிவால் பாதிக்கப்பட்ட 2,500 குழந்தைகளுக்கு இன்சுலின் ஊசி செலுத்தப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் 49.46 லட்சம் சர்க்கரை நோயாளிகள்,…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026