உத்தரகண்ட் பனிச்சரிவு : 50 தொழிலாளர்கள் மீட்பு – 4 பேர் பலி

டேராடூன், மார்ச் 2 உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா மற்றும் மனா பாஸ் இடையேயான பகுதியில் நேற்று (1.3.2025) அதிகாலை பயங்கர பனிச் சரிவு ஏற்பட்டது. இதில் எல்லை சாலைகள் அமைப்பு தொழிலாளர்கள் தங்கியிருந்த ஒரு முகாம் மீது…

viduthalai

சீமானின் அருவருக்கத்தக்க பேச்சு சீமான் வீட்டிலும் கட்சியிலும் உள்ள பெண்கள் கேள்வி கேட்க வேண்டும் தி.மு.க. எம்.பி. கனிமொழி கருத்து

சென்னை, மார்ச் 2 சீமானின் பேச்சு சமீப நாட்களாக சலசலப்பு களை கிளப்பி வருகிறது. இந் நிலையில், இவரது பேச்சை கேட் டுக்கொண்டு அக்கட்சியில் எப்படி இருக்கிறீர்கள்? என்று திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும்…

viduthalai

தமிழ்நாட்டின் கடல் பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒன்றிய அரசு ஏல அறிவிப்பு மீனவர்கள் கடும் எதிர்ப்பு

திருச்சி, மார்ச் 2 தமிழ்நாட்டின் நிலப்பகுதிக ளிலும், கடல் பரப்பிலும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்புகள் ஏற்கனவே விடுக்கப்பட்டு, மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஒன்றிய அரசின் பெட்ரோலிய அமைச்சகத்தின் சார்பில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திறந்தவெளி…

viduthalai

விழுப்புரம் புத்தகத் திருவிழா-2025 (02.03.2025 முதல் 12.03.2025 வரை)

விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) இணைந்து நடத்தும் 3–ஆம் ஆண்டு விழுப்புரம் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்:40 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும்,…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 2.3.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பிற மாநிலங்களும் ஹிந்தித் திணிப்பை எதிர்க்க முன்வந்துள்ளன.ஆதிக்க மொழி திணிப்பை தடுத்து, அன்னை தமிழை காப்பேன்: தனது பிறந்த நாளன்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பிற்படுத்தப்பட்டோருக்கு…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1580)

மனிதச் சமூகத்தின் அறிவைப் பாழ்படுத்தவும், தன்மான உணர்ச்சி அறவே இல்லாமல் செய்யும், மக்களைப் பிரித்து வைத்து, உயர்வு தாழ்வு கற்பித்து, மனித சமூக ஒற்றுமையைக் கெடுத்துப் பொது முன்னேற்றத்தையும், சுதந்திரத்தையும் தடுக்கவுமான மதங்கள் எவையாயினும் அவை ஒழிக்கப்பட வேண்டாமா? அவற்றை ஒழித்துக்கட்ட…

viduthalai

நன்கொடை

ஆவடி மாவட்ட தோழரும் பொதுக்குழு உறுப்பினருமான சிவ.ரவிச்சந்திரனின் இணையரும் ஆர்.என்.ஓவியாவின் தாயாருமான ஆர்.நிர்மலாவின் முதலாம் ஆணடு நினைவு நாளை யொட்டி (3.3.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000 நன்கொடையாக அவர்களது குடும்பத்தினர் வழங்கினர்.

viduthalai

3.3.2025 திங்கள்கிழமை புதுமை இலக்கியத் தென்றல்

சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை* தலைமை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர், புதுமை இலக்கியத் தென்றல்) *வரவேற்புரை: சா.தாமோதரன் (செயற்குழு உறுப்பினர்) * தலைப்பு: ஒன்றிய அரசின் சாதனையில் விஞ்சி நிற்பது -…

viduthalai

நியூஸ் பேப்பரில் வடை கொடுத்தால் ரூ.1,000 அபராதம்

நியூஸ் பேப்பர் அச்சு மையில் காரீயம் உள்ளது. இதனால், அதில் வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்கள் வைத்து சாப்பிட்டால், நமது உடலுக்குள் காரீயம் சென்று தீங்கு ஏற்படுத்தும். இந்நிலையில், சிவகங்கையில் நியூஸ் பேப்பரில் வடை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.1,000…

viduthalai

மதலைராஜ் பணி நிறைவு

ஆண்டிமடத்தை சேர்ந்த வட்டாரக் கல்வி அலுவலர் பகுத்தறிவாளர் மதலைராஜ் பணி நிறைவு பெற்றதையடுத்து கழகப் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இயக்க பணிக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக மகிழ்ச்சியுடன் உறுதி கூறினார்.(1.3.2025)

viduthalai