கழகத் துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் – தீபிகா மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்  வாழ்த்துரை

14 ஆவது ஜாதி மறுப்புத் திருமணம் -  18 ஆவது சுயமரியாதைத் திருமணம் இது! என்னுடைய பிறந்த நாள் பரிசு என்னவென்றால், பிரின்சு அவர்களுடைய திருமண அறிவிப்புதான்! சென்னை, டிச.14 சம்பிரதாயத்தை உடைத்த குடும்பம் அய்யா என்.ஆர்.சாமி குடும்பம்! பிரின்சு என்னாரெசு…

Viduthalai

சாகும்வரை பட்டினிப் போராட்டம் இருக்கும் விவசாயி, பிரதமருக்கு பரபரப்பு கடிதம் “எனது மரணத்துக்கு ஒன்றிய அரசுதான் பொறுப்பு”

அரியானா, டிச.14 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தரப்பிரதேச மற்றும் அரியானாவின் டில்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பட்டினிப் போராட்டம் இந்த வார தொடக்கத்தில் டில்லி நோக்கிச் செல்ல முயன்ற விவசாயிகள்…

viduthalai

நாதஸ்வர வித்வான் தோளில் துண்டு போடுவதற்கு இருந்த தடையை நீக்கிய பட்டுக்கோட்டை அழகிரி

கானாடுகாத்தானில் ஒரு நாதஸ்வர வித்வானுக்கு ஏற்பட்ட அவமரியாதையை எடுத்துக் காட்டினார். தென்னிந்தியாவுக்கே முதன்மையான நாதஸ்வரர் வித்வான் மதுரை சிவக்கொழுந்து. அன்றைய காலத்திலேயே ஒரு நாளைக்கு ரூபாய் 500 வாங்கும் அளவிற்கு திறமை வாய்ந்த செல்வாக்கு வாய்ந்தவர். அவர் செட்டிநாட்டில் உள்ள கானாடுகாத்தானில்…

Viduthalai

தந்தை பெரியார் பொன்மொழி

எந்தக் காரியத்தை மனிதன் நம்புவதாக இருந்தாலும், அது அவனுடைய பஞ்சேந்திரியங்களில் ஒன்றுக்கோ, திரிகரணங்களில் ஒன்றுக்கோ புலப்படக் கூடியதாக இருக்கவேண்டும். வாழ்க்கையில் உள்ள பேதநிலையே மனிதன் கவலைக்கு மூலகாரணம். பேதநிலையை அகற்றி ஒப்புரவு நிலையை ஆக்குதலே மனிதாபிமானம் உடையவர் கடன். ‘சூத்திர’பட்டம் ஒழிய:…

viduthalai

ஒரு கோடி ரூபாயும் இருபத்தோரு நாள் உண்ணாவிரதமும் முப்பதினாயிரம் பேர் சிறைவாசமும்

இந்தியாவானது அந்நிய ஆட்சிக்குட்பட்டு அடிமைத் தன்மை அடைந்து அவதிப்பட ஆரம்பித்த காலமுதல் இதுவரையிலும் விடுதலை பெறுவதற்காக மகாத்மாவின் காலத்தில் கொடுத்த விலைபோல் ஒருபொழுதும் கொடுத் திராதென்றே நினைக்கிறோம். ஆனால், நமது தேசத்திற்கு மாத்திரம் இன்னமும் விடுதலை பெறும் காலம் வரவில்லையென்றே சொல்லவேண்டும்.…

viduthalai

‘பெண்கள் உதவி எண்’ மூலம் 81.64 லட்சம் பேர் பயன்

புதுடில்லி, டிச. 14- ‘பெண்கள் உதவி எண்' மூலம் 81.64 லட்சம் பெண்கள் பயனடைந் துள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2015 ஏப்ரல் முதல் செயல்பட்டுவரும் பெண்கள் உதவி எண் திட்டத்தின் மூலம் அக்டோபர் மாத இறுதிவரை…

viduthalai

தஞ்சாவூரில் பன்னாட்டு ‘சிவில் ஏவியேஷன்’ நிறுவன நாளின் 80ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் நிறைவு விழா

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வல்லம், டிச. 14- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) 11.12.2024 அன்று பன்னாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (அய்சிஏஓ) 80ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின்…

viduthalai

சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! சுயமரியாதை இயக்கமும் இசைத் துறையும்

வை. கலையரசன் சமூக புரட்சி வரலாற்றில் தனித்துவம் பெற்றது சுயமரியாதை இயக்கம். ஒரு நூற்றாண்டுக்கு முன் உருவான சமூகப் புரட்சி இயக்கமான சுயமரியாதை இயக்கம் ஒரு மேடையில் தொடக்க விழாவுடன் துவங்கிய இயக்கம் அல்ல. தந்தை பெரியாராலும் அவர்தம் "குடிஅரசு" ஏட்டாலும்…

Viduthalai

மலையாளச் சம்பிரதாயம்

“கேரளம் வானர வாசாரம்” என்றவோர் இழிச்சொல் இந்நாட்டின் வழக்கத்திலுண்டு. இக்கேரளத்தை நேரில் கண்டு பழகும் பாக்கியம் எனக்குச் சென்ற வாண்டில் கிடைத்தது. ஆங்கு நான் கண்டும்கேட்டவைகளில் சிலவற்றைக் கீழே குறிப்பிடுகிறேன். நீர் நிலவளப்பமுள்ள நாடுகளில் மலையாளம் முதன்மையானது. தென்னை, கமுகு, மா,…

viduthalai

ஒன்றிய அரசு வழங்கிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை மழை பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை, டிச.14- ஒன்றிய அரசு ஏற்கெனவே வழங்கிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆய்வு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதைத் தொடர்ந்து, சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026