பெரியாரைச் சந்தித்தால்…

கேள்வி: பெரியார் சொன்னதில் உங்களுக்கு மிகவும் பிடித்தது என்ன? பதில்: நல்லா படிக்கணும் கேள்வி: இப்போ நீங்க பெரியாரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவரிடம் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? பதில்: நன்றி! கேள்வி: எதுக்கு? பூர்ணா: அவரால் தான் பெண்களெல்லாம்…

சிறார் கதை: ஈயும் எறும்புகளும்

எப்போதும் வரிசையாகச் செல்கிறார்களே? இவர்களை ஏதாவது செய்ய வேண்டுமே” மனதுக்குள் பேசிக் கொண்டது ஈ. சிதறியிருந்த உணவுப் பொருளைப் பொறுக்கி உண்ண ஆரம்பித்தன எறும்புகள். ‘காதின் அருகே செல்வோம். ஈ… என கத்துவோம். இரைச்சல் தாங்காமல் ஓடுவார்கள்’ என தனக்குள்ளே மீண்டும்…

தொடர் கதை: காட்டுவாசி-7: கம்பெடுத்தால் சொல்லி அடிப்பேன்!

விடிந்தும் விடியாத காலைப் பொழுது… இரவு முழுவதும் வீட்டில் என்ன நடந்திருக்குமோ? என்ற எண்ணத்தோடே படுத்திருந்த அமுதாவும், மாணிக்கமும் இடையிடையே விழித்து விழித்துத் தூங்கி நன்றாக விடிந்ததும் விழித்தனர். அடர்ந்திருந்த மரக் கூட்டத்தில் இரவே வந்து அடைக்கலமான பறவைகள் எல்லாம் தத்தமது…

தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை போராட்டக் குணம் கொண்டது திமுக! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரகடனம்

சென்னை, மார்ச் 2- ‘தமிழ்நாட்டின் உரிமையை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டேன்’ என்று முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72-ஆவது பிறந்த நாளை குடும்பத்தினருடன் நேற்று (1.3.2025) கொண்டாடினார். இதையொட்டி, சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர் களுக்கு…

viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) மேனாள் மாணவர்கள் சந்திப்பு

வல்லம், மார்ச் 2 வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் மகளிர் பொறியியற் கல்லூரியாக இருந்த காலத்தில் படித்த மேனாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி 28.2.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு…

viduthalai

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி துணை முதல்வர் பணிநிறைவு – தமிழர் தலைவர் பாராட்டு

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் துணை முதல்வர் தி.விஜயலெட்சுமி. பணி நிறைவு பெறும் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நிறுவனத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பாராட்டு தெரி வித்தார். தி.விஜயலெட்சுமி ‘பெரியார் உலகத்’திற்கு நன் கொடையாக ரூ.50,000–த்திற்கான வரைவோலையை நிறுவனத் தலைவரிடம் வழங்கினார்.…

viduthalai

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்க! மீனவர்கள் காத்திருப்பு போராட்டம்

ராமேசுவரம், மார்ச் 2 இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தங்கச்சிமடத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை கடற்படையினரால் கடந்த ஜனவரி முதல் 18 படகுகள் சிறை பிடிக்கப்பட்டு, 131…

viduthalai

சுயமரியாதைச் சுடரொளி வேல். சோமசுந்தரம் – இரத்தினம்மாள் நூற்றாண்டு நிறைவு விழா – தமிழர் தலைவர் பங்கேற்று மலரை வெளியிட்டார்

சுயமரியாதைச் சுடரொளி வேல். சோமசுந்தரம் – இரத்தினம்மாள் நூற்றாண்டு நிறைவு விழாவில் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். சுயமரியாதைச் சுடரொளி வேல். சோமசுந்தரம் – இரத்தினம்மாள் நூற்றாண்டு நிறைவு…

viduthalai

குலக் கல்வித் திட்டத்தை ஒழித்துக்கட்டுவோம்! இன்றேல் செத்தொழிவோம்!

இந்த நாட்டை முதலில் முகலாயர்கள் ஆண்டார்கள். பிறகு வெள்ளைக்காரர்கள் ஆண்டார்கள். வெள்ளைக்காரன் இங்கு பார்ப்பானால் வந்தான். பார்ப்பான் பேச்சையே கேட்டான். கடைசியில் வெள்ளைக்காரன் என்ன நினைத்தான் என்றால் பார்ப்பான் எல்லோரையும் ஏய்க்கின்றான். இந்த முட்டாள் ஜனங்கள் அவனுடைய ஏய்ப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்,…

viduthalai

15 ஆண்டு வாகனங்களை போன்று 20 ஆண்டுகால என்.டி.ஏ. அரசை அகற்ற வேண்டும் தேஜஸ்வி யாதவ்

பாட்னா, மார்ச் 2 15 ஆண்டு பழைய வாகனங்களை அகற்றுவதை போன்று, 20 ஆண்டிற்கும் மேலாக பீகார் மக்களுக்கு சுமையாகி வரும் என்.டி.ஏ. கூட்டணியை அகற்ற வேண்டும் என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். இது…

viduthalai