இதய நோயும், மருத்துவமும்!
மருத்துவத் துறையில் இன்று மாரடைப்பு போன்ற நோய்கள் அதிகரித்து வரும் போக்கையும் வயது குறைவானவர்களுக்கு பாதிக்கப்படும் சூழலையும் காண்கிறோம் . இதன் காரணங்களை புரிந்து கொள்வதும் தடுப்பு முறைகளை பின்பற்றுவதும் நோய் ஏற்பட்டவுடன் அதனை கண்டுபிடிக்கும் முறைகளை பற்றிய விழிப்புணர்வும் அவசியமாகும்…
ஹிந்தியை தாய் மொழியாகக் கொண்டவர்கள் மூன்றாவது மொழியை ஏற்கவில்லை தொல்.திருமாவளவன் கருத்து
சென்னை, மார்ச் 3- ஹிந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை என விசிக தலைவர் தொல்.திருமா வளவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணிகளில் எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க கோரி விசிகவின் அரசு ஊழியர் அய்க்கியப்…
குடிநீர் தொட்டிகள்: பணி ஜூலையில் நிறைவடையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
சென்னை கண்ணகி நகர் எழில் நகரில் 22,000 குடியிருப்புகள் நலன் கருதி தனித்தனி குடிநீர் தொட்டிகள்: சென்னை,மார்ச் 3- சென்னை கண்ணகி நகர், எழில் நகரில் 22 ஆயிரம் குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் தனித்தனி குடிநீர் தொட்டிகள் அமைக்கும் பணி ஜூலை…
கச்சத்தீவு விவகாரத்தில் ஆளுநர் சர்ச்சை கருத்து தமிழ்நாடு அரசு பதிலடி
சென்னை,மார்ச் 3–- கச்சத்தீவு விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சைக் கருத்தை தெரிவித்துள்ளதிற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கச்சத்தீவை வைத்து கச்சை கட்ட முயல்கிறார் ஆளுநர் ரவி. ‘கச்சத்தீவில் நம் மீனவர்களின் உரிமையைப்…
73 காவலர்களுக்கு சிறந்த சேவைக்கான பதக்கம்
சென்னை,மார்ச்3- மிகச் சிறப்பான முறையில் எவ்வித தண்டனைகளும் இன்றி மெச்சத்தகுந்த வகையில், 25 ஆண்டுகளுக்கு மேலாக காவல் துறையில் பணிபுரிந்து வருபவர்களுக்கு மிகச் சிறப்பான சேவைக்கான பதக்கம் வழங்கப்படுகிறது. சிறப்பான முறையில் எவ்வித தண்டனைகளுமின்றி மெச்சத்தகுந்த வகையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக…
ஒன்றிய பிஜேபி அரசை எதிர்த்து தி.மு.க. இளைஞரணி சார்பில் இன்று முதல் தொகுதி தோறும் பொதுக் கூட்டம் துணை முதலமைச்சர் உதயநிதி அறிவிப்பு
சென்னை,மார்ச் 3- திமுக இளைஞரணி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து இன்று (3.3.2025) முதல் தொகுதிதோறும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என துணை முதலமைச்சரும் அக்கட்சியின் இளை ஞரணி செயலாளருமான உதயநிதி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: திமுக இளைஞரணியின்…
3 ஆண்டுகள் நிறைவு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 41.38 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை,மார்ச் 3- ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 41 லட்சத்து 38 ஆயிரம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கடந் த 2022ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நான் முதல்வன்' எனும்…
சிறார் பாடல்: வாடும் வானம்
சிங்கம், புலி யானை எல்லாம் வனத்தில் வாழுது சிங்கார வனத்தில் வாழுது! ஒற்றுமையாய் ஓரிடத்தில் தனித்து வாழுது ஓரினமாய்த் தனித்து வாழுது! குட்டிபோட்டுத் தன்இனத்தைப் பெருக்கிக் கொள்ளுது குறைவின்றிப் பெருக்கிக்கொள்ளுது! காட்டையெல்லாம் சுயநலத்தில் மனிதர் அழிக்கவே நாட்டுக்குள்ளே கோபத்துடன் வீட்டை அழிக்குது! …
சேதி தெரியுமா?
“என்ன, எவரெஸ்ட் குட்டிப் பையா?” சூரியக் குடும்பத்தில் உயராமன மலை எது தெரியுமா? பூமியின் உயரமான மலையான இமய மலையின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட், 8.8 கிலோ மீட்டர் உயரம் கொண்டது. ஆனால் இதுவே ‘ரொம்பக் குள்ளம்’ என்று சொல்லும் அளவில்…
