இந்திய ரிசர்வ் வங்கிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!
மும்பை, டிச.15 இந்திய ரிசர்வ் வங்கிக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது. தெற்கு மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டடத்தில் அய்இடி ரக வெடிகுண்டு வைக் கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநரின் அதிகாரப்பூர்வ…
போலி மற்றும் மோசடி கைப்பேசி அழைப்பை சந்தாதாரா்களே முடக்க ‘1909’ குறுஞ்செய்தி வசதி
புதுடில்லி, டிச.15 போலி மற்றும் மோசடி கைப்பேசி அழைப்பை சந்தாதாரா்களே முடக்க 1909 குறுஞ்செய்தி வசதி அமலில் உள்ளது என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் எம். சண்முகத் தின் கேள்விக்கு ஒன்றிய தொலைத் தொடா்புத்துறை மற்றும் கிராமப்புற வளா்ச்சித்துறை இணை அமைச்சா்…
தந்தை பெரியார் நடத்திய கடைசி மாநாட்டின் பேருரை – தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு – 9.12.1973
தந்தை பெரியார் “பேரன்புமிக்க தாய்மார்களே! பெரியோர்களே! தமிழ்நாடு முழுவதிலும் இருந்து இங்கு எழுந்தருளி யிருக்கும் பிரதிநிதிகளே! சொற்பொழிவாற்றிய பேரறிஞர்களே! இப்போது நல்லசொற்பொழிவுகளைக் கேட்டு, ரொம்ப உணர்ச்சியோடு, பக்குவமான நிலையில் இருக்கிறீர்கள். நான் பேசுவதன் மூலம் எங்கே இது கலைந்து போய்விடுமோ என்று…
வைக்கம் நினைவிட வளாகத்தில் கலந்துரையாடல் வளாகம் மற்றும் சிறுவர் விளையாட்டு திடல் (12.12.2024)
வைக்கத்தில் தமிழர் தலைவரை வரவேற்று அமைச்சர் எ.வ. வேலு, அமைச்சர் மு.பெ. சாமிநாதன், அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மேனாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் பொன்னாடை அணிவித்து புத்தகங்களை வழங்கினர். வைக்கம் நினைவிட வளாகத்தில் வைக்கம் போராட்டத்தை நடத்திய போராளிகளின் பெயர்கள் குறிப்பிட்ட…
அந்தோ, அன்பு சகோதரர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைந்தாரே!
தந்தை பெரியாரின் அண்ணன் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்களின் பேரனும், ஈ.வெ.கி. சம்பத் – சுலோசனா ஆகியோரின் மகனும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவரும், மேனாள் ஒன்றிய இணை அமைச்சரும், ஈரோடு சட்டப் பேரவை உறுப்பினரும், சீரிய பகுத்தறிவாளருமான தோழர் ஈ.வி.கே.எஸ்.…
புயல் நிவாரண நிதிக்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது
சென்னை, டிச.14 தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம். கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமது…
இந்தியாவுக்கான சிறப்புத் தகுதியை ரத்து செய்தது சுவிஸ்
இரட்டை வரிவிதிப்பு விதியின்கீழ் இந்தியாவுக்கு அளித்த மிகவும் விரும்பத்தக்க நாடு தகுதியை சுவிட்சர்லாந்து ரத்து செய்துள்ளது. சுவிட்சர்லாந்து நிதித்துறையின் அறிவிப்பில், நெஸ்லே விவகாரத்தில் 2023இல் இந்திய உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த முடிவால்…
24 லட்சம் குழந்தைகள் உயிரை காப்பாற்றிய மாமனிதன்
கொடையில் சிறந்தது குருதிக் கொடை என்பார்கள். "மேன் வித் கோல்டன் ஆர்ம்" என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் ஹாரிசன் 24 லட்சம் குழந்தைகளைக் காப்பாற்றி இருக்கிறாராம். 14 வயதில் இவரது குருதியில் ஆன்டி-டி என்னும் ஆன்டிபாடி இருப்பது கண்டறியப்பட்டது. அதிலிருந்து 60…
‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.2 லட்சம்
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மு.அறிவொளி என்கிற மு.சிவந்தபெருமாள் - கத்தூரிபாய் குடும்பத்தினர் சார்பில் ஒரு லட்ச ரூபாயும், மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன் -வசந்தா குடும்பத்தினர்…
வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு! வழக்கு தொடர இந்தியா கூட்டணி கட்சியினர் முடிவு
புதுடில்லி, டிச. 14- மகாராட்டிரா சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர இந்தியா கூட்டணி கட்சியினர் முடிவு செய்துள்ளனர். கடந்த நவம்பர் 20ஆம் தேதி மகாராட்டிர சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த நவம்பர் 23ஆம்…
