ஹிந்தி எதிர்ப்புத் தீ எங்கும் பற்றி எரிகிறது!
மேற்கு வங்க ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்து அழிப்பு! கருநாடக மாநில ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துக்கள் தார் கொண்டு அழிப்பு!
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு ‘தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கும்!’
புதுடில்லி, மார்ச் 3 மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவ காரத்தில் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கும் என்று அக் கட்சி யின் அகில இந்திய மேலிடப் பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா் தெரிவித்தாா். புதிதாக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு காங்கிரசின் மேலி டப் பொறுப்பாளா்…
அனைத்துக் கட்சி கூட்டத்தை அரசியலாகப் பார்க்கக் கூடாது!
நாகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகை, மார்ச் 3 தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து கூட்டப்பட்டுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தை அரசியலாகப் பார்க்கக்கூடாது என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று (3.3.2025) நாகையில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட…
தெலங்கானா மாநிலத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு!
பெல்லம்பள்ளி, மார்ச் 3 ‘‘புலே, சாவித்திரிபாய் புலே, பெரியார் ராமசாமி போன்ற பெருமக்கள் ஆற்றிய சேவைகள் நினைவுகூரத்தக்கவை‘‘ என்று விஞ்ஞானி தர்சினி ரமேஷ், பேராசிரியர் பாலபோயினா சுதர்சன் கூறினர். தேசிய அறிவியல் நாளையொட்டி, பெல்லம்பள்ளியில் உள்ள அரசு பெண்கள் ஜூனியர் கல்லூரிகள்…
மனிதநேயம்-13 களம்கண்டு வெல்லும் திராவிடம் கதிர்கண்டு வணங்கும் தமிழ்இனம்
நாள்: 4.3.2025, செவ்வாய், மாலை 6.00 மணி இடம்: ஜாயிண்ட் ஆபிஸ், அயனாவரம் தலைமை: வே.வாசு (பகுதி தி.மு.க. செயலாளர்) புகழுரைப்போர்: ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் இரா.முத்தரசன் மாநிலச் செயலாளர். சி.பி.அய் எம்.எச்.ஜவாஹிருல்லா, எம்.எல்.ஏ. தலைவர் - மனிதநேய…
இரா. ஈ. அஞ்சலி – பி. கார்த்திகேயன் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா – தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநில செயலாளர் நா. இராமகிருஷ்ணன் – ஈஸ்வரி ஆகியோரின் மகள் இரா. ஈ. அஞ்சலிக்கும், சு. பிச்சைக்கண்ணு – ரதிமாலா ஆகியோரின் மகன் பி. கார்த்திகேயனுக்கும் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் ஆசிரியர்…
சுயமரியாதைச் சுடரொளி
சுயமரியாதைச் சுடரொளி அங்கமுத்துவின் படத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். அங்கமுத்துவின் மகன் மருத்துவர் அன்புசெல்வன் ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.5,000த்தை நன்கொடையாக தமிழர் தலைவரிடம் வழங்கினார். (பழனி, 27.2.2025)
பழனி பொதுக்கூட்டத்தில் நடைபெற்ற உணர்ச்சிமயமான காட்சி
‘‘பழனி முருகன் கோயில் அர்ச்சகர்களாக மீண்டும் பண்டாரத்தார்களை நியமனம் செய்க!’’ சிதம்பரம் பொதுக்குழுவின் ‘‘தீர்மானம் 5 (அ)”– கழகத் தலைவர் மேடையில் எழுந்து நின்று முன்மொழிய பழனிவாழ் பெருமக்கள் எழுந்து நின்று கையொலி எழுப்பி ஒருமனதாக வரவேற்றனர்! பழனி, மார்ச் 3…
மீண்டும் விண்வெளியில் செயற்கைக்கோள் ஒன்றிணைப்பு பரிசோதனை- இஸ்ரோ தகவல்
புதுடில்லி,மார்ச்3- விண்வெளியில் இந்தியாவின் விண்வெளி நிலையத்தை அமைக்கும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) செயல்படுத்த உள்ளது. அத்துடன் சந்திரயான்-4 உள்ளிட்ட திட்டங்களும் இஸ்ரோவின் பட்டியலில் இருக்கிறது. மிகப் பெரிய இந்த திட்டங்களுக்காக விண்ணில் செயற்கைக் கோள்களை ஒன்றாக இணைக்கும்…
மலச்சிக்கலைத் தவிர்க்கும் சிறந்த வழிகள்
நம்முடைய செரிமான மண்டலத்தில் வரும் ஒரு முக்கியமான முதன்மையான சிக்கல் மலச்சிக்கலாகும். அது வராமல் தடுக்கவும் குணமாக்கவும் உதவும் முக்கிய மருந்து உணவேயாகும். வழக்கமாக அன்றாடம் வர வேண்டிய மலம் ஓரிரு நாட்கள் வராமல் இருந்தால் அதனை மலச்சிக்கல் என்பதில்லை. வாரம்…
