பெரியார் – அம்பேத்கர் – காந்தியாரை போற்றுகிறோம்! அரசமைப்புச் சட்டத்தை வெறுத்து மனு ஸ்மிருதியை விரும்பியவர் சாவர்க்கர் – மக்களவையில் ராகுல் காந்தி முழக்கம்!
புதுடில்லி, டிச.15 நீங்கள் உங்கள் தலைவரின் வார்த்தையை ஆதரிக்கிறீர்களா? ஆனால், நாடாளுமன்றத்தில் அரசமைப்பை பாதுகாப்பேன் என்று சொல்வது சாவர்க்கரை அவமதிப்பதாகும் என்று மக்களவையில் ராகுல் காந்தி கூறியுள்ளார். மக்களவையில் நேற்று (14.12.2024) நடைபெற்ற விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அரசமைப்புச்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 15.12.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை: மக்களவையில் பிரதமர் மோடியின் பேச்சில் ஒன்றும் விஷயம் இல்லை, ‘போர் அடிச்சது’ பிரியங்கா கிண்டல். அரசமைப்பு சட்டத்தை வெறுத்து மனுஸ்மிருதியை விரும்பியவர் சாவர்க்கர். மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: நாடாளுமன்ற வளாகத்தில் கேரள…
பெரியார் விடுக்கும் வினா! (1512)
நாணயமான மக்கள் தோன்றுவதும், நாணயமற்ற மக்கள் தோன்றுவதும் பெரும்பாலும் சுற்றுச் சார்பினாலும் தங்களுக்கு ஏற்படும் அமைப்பினாலும், மேல் அதிகாரிகளால், மந்திரிகளால் நடத்தப்படுவதினாலுமே ஆகும். இதன்படி சிபாரிசோ, மன்னிப்போ, சுயவகுப்புச் சலுகையோ மக்கள் சமூகத்தில் இடம் பெற்றிருப்பது ஒழிக்கப்பட வேண்டாமா? - தந்தை…
பீகார் தேர்வு வினாத்தாள் கசிவில் அரசுக்கு தொடர்பு தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
பாட்னா, டிச. 15- பீகாரில் அரசுப் பணிக்கான தோ்வில் வினாத்தாள் கசிந்த விவகாரம் குறித்து மவுனம் காப்பதாக முதலமைச்சர் நிதீஷ் குமாரை விமா்சித்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ், ‘இதில் மாநில அரசின் தொடா்புள்ளது’ என்று குற்றஞ்சாட்டினார்.…
வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 தொடர்பான வழக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு
புதுடில்லி, டிச. 15- வழிபாட்டு தலங்கள் சட்டம்-1991 தொடா்பான வழக்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு நேற்று (14.12.2024) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1990-களின் துவக்கத்தில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமன் கோயில் கட்டுவது தொடா்பான…
வயநாடு நிலச்சரிவு: ஒன்றிய அரசை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம்
புதுடில்லி, டிச. 15- நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டு மக்களுக்கு நிவாரண உதவி வழங்கு வதில் ஒன்றிய அரசு பாகுபாடு காட்டக்கூடாது என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார். வயநாடு மக்களுக்கு நிவாரண நிதி உதவியை விரைவாக வழங்கக்…
தமிழ்நாடு மீனவர்கள் படகுகளை விடுவிக்க வேண்டும் – வெளியுறவுத்துறை அமைச்சரிடம் மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் சுதா மனு
சென்னை, டிச. 15- இலங்கையில் சட்டவிரோதமாக தடுத்து வைக் கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி, தமிழக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஆர்.சுதா, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். இலங்கை அதிபர் 2024 ஆம் ஆண்டு டிசம்பர்…
20 லட்சம் பேருக்கு வேலை… கூகுளுடன் ஒப்பந்தம்!
20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க ஏ.அய். தொழில் நுட்பத்துடன் திறன் மேம் பாட்டு பயிற்சி தர கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக அமைச் சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்களை…
மறைவு
நாட்டாணி எஸ்.சுப்பையாவின் வாழ்விணையரும், மேனாள் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், எஸ்.எஸ்.சங்கரவடிவேல், எஸ்.எஸ்.ராஜ்குமார் ஆகியோரின் தாயாருமான சு.மரகதம் அம்மாள் நேற்று (14.12.2024) இரவு 11 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேனாள்…
பக்தி வந்தால் புத்தி போகும்
கடவுளை நம்புவது, மதத்தை மதிப்பது, தன் மதக்கடவுளை மட்டும் வணங்குவது, அனைத்து மதக் கடவுளரையும் சமமாகக் கருதி வழிபடுவது, கடவுளே இல்லை என்று சொல்வது எல்லாம் தனிப்பட்ட மனிதர்களின் உரிமை. ஆனால் பொது வெளி யில், நம்பிக்கையுள்ள தன் மதத்துக்காரரையே சாஸ்திர…
