ராமநாதபுரத்தில் த.மு.மு.க. ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரம், டிச.16- வழிபாட்டுத் தலங்கள், வக்ஃப் வாரிய சொத்துகளை பாதுகாக்கக் கோரி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில், ராமநாதபுரத்தில் 13.12.2024 அன்று ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புகா் பேருந்து பணிமனை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநில துணைப் பொதுச் செயலா்…

viduthalai

அரசுப் பள்ளிகளில் ‘உயர் கல்வி வழிகாட்டி’ பயிற்சித் திட்டம்

சென்னை, டிச.16- அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்புகள் வரையான வகுப்பு ஆசிரியர்களையும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்…

viduthalai

கடலூர் மாவட்டத்தில் அதிக உடற்கொடை கொடுத்தவர்கள் திராவிடர் கழகத்தவர்களே! முனைவர் துரை சந்திரசேகரன் உரை!

பூதவராயன்பேட்டை, டிச.16 பூதவ ராயன்பேட்டை வேதவல்லி அம்மையார் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி 15.12.2024 அன்று காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை சிதம்பரம் கழக மாவட்ட தலைவர் பேராசிரியர் பூசி இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. திமுக முன்னோடி…

Viduthalai

கடவுள் காப்பாற்றவில்லை! கோவில் திருவிழா நெரிசலில் இரும்புக் கதவுகள் சரிந்து பெண்கள் குழந்தைகள் காயம்

கட்டாக், டிச.16 ஒடிசாவில் நிகழ்ச்சியின் போது இரும்புக் கதவு சரிந்து பெண்கள் குழந்தைகள் உள்பட 30 பேர் படுகாயம் அடைந்தனர். ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் சாலேப்பூர் பகுதியில் ராய்சுங்கூடா எனும் கிராமத்தில் 14.12.2024 அன்று இரவு நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சி ஒன்று…

viduthalai

திருத்துறைப்பூண்டி நா.சுரேஷ் முரளி – சு.சித்ரா இல்ல திருமண வரவேற்பு!

திருத்துறைப்பூண்டி, டிச.16 திருத்து றைப்பூண்டி கழக இளைஞரணி மேனாள் மாவட்ட தலைவர் நா.சுரேஷ் முரளி, ஒன்றிய மகளி ரணி செயலாளர் சு.சித்ரா ஆகி யோரது மகள் சு.உமாபதி நாகை மாவட்டம், வேதாரணியம் தாலுகா, துளசியாபுரம் எ.காம ராஜ், மாரியம்மாள் ஆகியோரின் மகன்…

Viduthalai

திருச்சி மாநாட்டில் குடும்பம் குடும்பமாகப் பங்கேற்க கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கூட்டத்தில் முடிவு

நாகர்கோவில், டிச.16 நாகர்கோவில் பெரியார் மய்யத்தில் பகுத்தறி வாளர் கழக மாவட்டத் தலைவர் உ. சிவதாணு தலைமையில் குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார் மாவட்டச் செயலாளர்…

Viduthalai

பினாங்கு பண்டிதை ஜானகியம்மாள் சுயமரியாதைத் திருமணம்

மணமேடை மீது சிறீநாயக்கரின் திருவுருவப்படம் மலர் மாலையால் அலங்கரிக்கப்பட்டு மணமக்களை ஆசீர்வதிக்கும் பாவனையாய் மணமேடை மீது தொங்கவிடப்பட்டிருந்தது. மணமக்கள் சுதேச உடையுடன் துலங்கினர். மணப்பந்தல் நிறைய எண்ணிறந்த கனவான்கள் அமர்ந்திருந்தனர். அருத்தமற்ற சடங்குகளெல்லாம் ஒழிக்கப்பட்டு ஈப்போ பேரா இந்து மகாசன சங்க…

Viduthalai

தவறுகளில் இருந்து திசை திருப்ப நேருவின் பெயரை ஒன்றிய பிஜேபி அரசு பயன்படுத்துவதா? : காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடில்லி, டிச.16 ''முன்னாள் பிரத மர்கள் நேரு, இந்திராவை விமர்சிப்பதை நிறுத்தி விட்டு, தனது ஆட்சியில் என்ன செய்தோம் என்பதைப் பற்றி பிரதமர் மோடி பேச வேண்டும்,'' என காங்கிரஸ் கூறியுள்ளது. நாட்டின் அரசமைப்பு ஏற்கப்பட்டதன், 75ஆவது ஆண்டையொட்டி, மக்களவையில் இரண்டு…

viduthalai

சிங்கப்பூரில் சுயமரியாதைச் சங்கம் உண்மைத் தர்மம்

மலாய் நாட்டின் முக்கிய பட்டணமாகிய சிங்கப்பூரில் “தமிழர் சீர்திருத்தக் காரர்கள் சங்கம்” என்பதாக ஒரு சுயமரியாதைச் சங்கம் ஏற்படுத்தப் பட்டிருப்பதைப் பற்றிய விவரம் மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கின்றோம். இதற்காகக் கூட்டப்பட்டுள்ள முதல் கூட்டத்திற்கு அவ்வூர்ப் பிரமுகர்கள் சுமார் 150 பேர்களுக்கு மேலாகவே…

Viduthalai

சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! சிங்கப்பூரில் தமிழர் சீர்திருத்த சங்கம்

தந்தை பெரியார் அவர்கள் சிங்கப்பூர் சென்று சுயமரியாதைக் கருத்துகளைப் பரப்பி மக்களிடையே விழிப்புணர்ச்சியை உண்டாக்கினார். சுயமரியாதை இயக்கத்தின் மேன்மையினை மனதில் பதியும்படி எடுத்துரைத்தார். அதன் விளைவாக சிங்கப்பூர் தமிழர்கள் பெரியாரின் கொள்கைகளை உள்ளடக்கி ‘தமிழர் சீர்த்திருத்த சங்கம்’ ஏற்படுத்தினர். அச்சங்கத்தின் தொடக்க…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026