மக்களை கண்விழிக்கச் செய்க
இனி செய்ய வேண்டியது என்ன? தலைவர்கள் என்போர்களை நம்புவதில் பயனில்லை. பாமர மக்களுக்குப் பகுத்தறிவு வரும் வரை தலைவர்கள் யோக்கியமாய் நடந்து கொள்வார்களென்று எண்ணுவது பைத்தியக்காரத்தனமேயாகும்.எனவே இனி பாமர மக்களைக் கண் விழிக்கச் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் செய்ய வேண்டியது தான்…
இந்தியாவிலேயே மிகக் குறைந்த மின் கட்டணம் தமிழ்நாட்டில்தான்: தமிழ்நாடு அரசு பெருமிதம்!
சென்னை,டிச.17- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இந்தியா விலேயே மிகக் குறைந்த கட்டணம் தமிழ்நாட்டில்தான் என்று அரசு பெருமிதம் தெரிவித் துள்ளது. மின் கட்டணம் இது தொடர்பாக வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில், “வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரக்…
மக்களவையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா தாக்கல்! எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
புதுடெல்லி, டிச.17 எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா மக்களவையில் இன்று (17.12.2024) தாக்கல் செய்யப்பட்டது. மக்களவை, மாநில சட்டமன்றங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்…
கடவுள் சக்தி?
நாகாலம்மன் கோயில் நகைகள் திருட்டு! அரக்கோணம், டிச. 17- அரக்கோணம் அருகே நாகாலம்மன் நகர் பகுதியில் சிறீசக்தி நாகாலம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பக்தர்கள் அவ்வப்போது காணிக்கையாக செலுத்திய சிறு, சிறு தங்கம், வெள்ளி நகைகளைக் கோயில் நிர்வாகத்தினர் உருக்கி…
சென்னையின் நான்காவது ரயில் முனையம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏற்படும் நெருக்கடியைப் போக்க பெரம்பூர் ரயில் நிலையத்தை நான் காவது முனையமாக்க தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையின் இரண்டாவது முனையமாக எழும்பூரும் மூன்றாவது முனையமாக தாம்பரமும் இருந்து வருகிறது. இதனையடுத்து, நான்காவது முனையமாக பெரம்பூர்…
டங்ஸ்டன் சுரங்கம்: தொடங்கியது போராட்டம்!
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைவதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அதற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. எனினும், டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலம் இதுவரை ரத்து செய்யப்படவில்லை. இந்நிலையில், டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்யும் வரை மலை மீது ஏறி போராட்டம்…
வரும் ஜனவரி 13 முதல் ‘சென்னை சங்கமம்’
சென்னை, டி.ச17- “சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 2025” நிகழ்ச்சியை ஜன.13ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கலை பண்பாட்டுத் துறை சார்பில் நடைபெறும் ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 2025’ முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்…
‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகள்!
காலை உணவுத் திட்டத்தால் 90 விழுக்காடு மாணவர்களின் நினைவாற்றல் வளர்ச்சி! புதுமைப் பெண் திட்டத்தால் கிராமப்புற மாணவிகளின் கல்வியில் பெரும் புரட்சி!! தமிழ்நாடு மாநில திட்டக்குழு அறிக்கை! சென்னை, டிச.17– ‘திராவிட மாடல்’ ஆட்சியால் கல்வியில் மாபெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது. காலை…
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் வெளிநாட்டு கூட்டுறவுடன் காலணி ஆலைக்கு முதலமைச்சர் அடிக்கல்
சென்னை,டிச.17- ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் தைவானை சேர்ந்த ஹாங் ஃபு குழுமம் சார்பில் ரூ.1,500 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ள காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கட்டுமானப் பணிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளன. 2025 டிசம்பருக்குள் பணிகளை…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயலர்களின் துறைகள் மாற்றம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயலர்களின் துறைகளை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முதன்மை தனிச் செயலாளர் உமாநாத்திற்கு நிதி, மின்சாரம் உள் ளிட்ட 17 துறைகளும், 2ஆவது தனிச்செயலாளர் சண்முகத்திற்கு கூட்டுறவு உள்ளிட்ட 16 துறைகளும், இணைச் செயலாளர் லட்சுமி்பதிக்கு சுற்றுச்சூழல், அய்.டி.…
