மாலை அணிவித்து மரியாதை
பெரியாரியவாதியும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவரும். எழுத்தாளர். சிறந்த பேச்சாளர். கருத்தாளர். நகைச்சுவை பேச்சாளருமான மறைந்த கவிஞர் நந்தலாலா அவர்களின் உடலுக்கு திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில் தோழர்கள் சங்கிலி…
பாலியல் வன்கொடுமை எங்கு நடந்தாலும் கடும் தண்டனை தேவையே!
பாலியல் வன்கொடுமை எங்கு நடந்தாலும் கண்டிக்கத்தக்கது. அதற்குக் காரணமான குற்றவாளிகள் கடும் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தைத் திருமணம் தடுப்பு முதலிய சமூகப் பணிகளில் ஈடுபட்ட பன்வாரிதேவியை உயர் ஜாதிப் பார்ப்பனர்கள் பெண்ணின் கணவனுக்கு முன்னிலையிலேயே பாலியல்…
‘கிண்டி கிங்’ ஆய்வக மருந்து தரமேம்பாட்டுக்கு ரூ. 12 கோடி ஒதுக்கீடு அரசாணை வெளியீடு
சென்னை,மார்ச் 5- சென்னை கிண்டி கிங் ஆய்வகத்தில் மருந்து தரக் கட்டுப்பாடு மேம்பாட்டுக்காக ரூ. 12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தில் தமிழ்நாடு…
எல்லோருக்கும் வேலை கிடைக்க
நாட்டில் இருக்கின்ற வேலையையும், மக்கள் எண்ணிக்கையையும், அவர்களுக்கு வேண்டிய ஆகாரம் முதலிய சாமான்களையும் கணக்குப் போட்டு, அந்தச் சாமான்களை இயந்திரங்களால் செய்வதன் மூலம் குறையும் நேரத்தைக் கழித்து, மிகுதியுள்ள நேரத்தை எல்லா மக்களுக்கும் பங்கு போட்டுப் பிரித்துக் கொடுத்து, அவர்கள் வாழ்நாள்…
எச்.சி.எல். (HCL) நிறுவனத்தில் நேர்காணல்
சென்னையில் செயல்பட்டு வரும் எச்.சி.எல். அய்.டி. நிறுவனத்தில் மார்ச் 5ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்கள் இந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள்…
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பயிற்சிப் பணிகள்
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 750 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் மொழி நன்றாக தெரிந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டப் படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்து மேலும் விவரங்களை…
தி.மு.க., துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி.,
‘‘ஜாதியத்தையும், ஆணாதிக்கத்தையும் வலியுறுத்திய பண்பாடுதான் ஆரியப் பண்பாடு; ஆனால், தமிழோ சமத்துவத்தைப் போதித்த மொழி!’’ தி.மு.க. இளைஞரணி சார்பில், இளம் பேச்சாளர்க ளுக்கான பயிற்சி முகாமில் ‘‘அரை உண்மைகளும் முழுப் பொய்களும்’’ என்ற தலைப்பில், திராவிட இயக்கத்தின் மீதான அவதூறுகளுக்குப் பதில்…
பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பயிற்சிப் பணியிடங்கள்
பேங்க் ஆப் இந்தியாவில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 400 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பட்டப் படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங் களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப தாரர்களுக்கு கட்டாயம் உள்ளூர் மொழி தெரிந்து இருக்க வேண்டும். இது தொடர்பான முழு விவரங்களை இங்கு…
திருவண்ணாமலையில் பூமிக்கடியில் தங்கம் இந்திய புவியியல் ஆய்வுத்துறை தகவல்
சென்னை,மார்ச் 5- இந்திய புவியியல் ஆய்வுத் துறையின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரிவு சார்பில், இந்திய புவியியல் ஆய்வுத் துறையின், 175ஆவது நிறுவன நாளையொட்டி, ஓய்வுபெற்ற அதிகாரிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று (4.3.2025) நடந்தது. அதில், பொது துணை இயக்குநர்…
நீட் விலக்கு, கோவையில் எய்ம்ஸ் ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் வலியுறுத்தல்
புதுடில்லி,மார்ச் 5- நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு ஒப்புதல் பெற்றுத் தரவும், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஒன்றிய அமைச்சர் கே.பி.நட்டாவிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, அரசு முறை…
