சாவூருக்கு அழைப்பதுதான் மத விழாக்களா?

திருப்பதி மலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் பக்தர்களுக்காக கோவில் வளாகத்தில் உள்ள அன்னதான சத்திரத்தில் உணவு வழங்கப்படுகிறது. சமீபத்தில் இந்த அன்னதான சத்திரம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு சிறுவன் இறந்துவிட்டடதாக செய்தி பரவியது. ஆனால் இந்த…

Viduthalai

மனிதனை மனிதன் படுத்தும் பாடு

பகுத்தறிவில்லாத எந்த ஜீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துவதில்லை; தன் இனத்தின் உழைப்பாலேயே வாழ்வதில்லை; தன் இனத்தின்மீது சவாரி செய்வதில்லை. பகுத்தறிவுள்ள மனிதன் தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துகிறான். வாகனமாய் உபயோகப்படுத்துகிறான். சோம்பேறியாயிருந்து தன் குலத்தின் உழைப்பாலேயே வாழ்கிறான்.…

Viduthalai

செய்திச் சுருக்கம்

வாக்காளர்கள் வேறு இடத்தில் வாக்களிக்க முடியாது வாக்காளர் அட்டை எண்கள் எப்படி இருந்தாலும் அவர்கள் எந்த சட்டமன்ற தொகுதியில் தங்களது பெயரைப் பதிவு செய்தார்களோ, அந்த தொகுதியில், அந்த வாக்குச் சாவடியில்தான் வாக்களிக்க முடியும். வேறு எங்கும் வாக்களிக்க முடியாது. எனவே,…

viduthalai

தீவிர சிகிச்சை பிரிவு, பொது சுகாதார ஆய்வகம் அமைக்க ரூ.122 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை..!

சென்னை,மார்ச் 4- 5 மருத்துவ மனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் 3 மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் உள்ளிட்டவைகள் அமைக்க ₹122 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,…

viduthalai

உக்ரைனுக்கு ஆதரவு: அய்ரோப்பிய நாடுகள் முடிவு

லண்டன்,மார்ச்.4- லண்டனில் நேற்று முன்தினம் (2.3.2025) நடைபெற்ற அய்ரோப்பிய நாடுகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது ரசியா-உக்ரைன் இடையே நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர…

viduthalai

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அரசுப் பணியாளர்களுக்கான பதவி உயர்வு மசோதா பேரவையில் தாக்கலாக வாய்ப்பு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் தகவல்

சென்னை,மார்ச் 4- மாநில அரசின் அதிகாரத்துக்குட்பட்டு தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தை சேர்ந்த அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் மசோதா தயாராக இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான சமூக அமைப்புகள்…

viduthalai

தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு!

முப்பெரும் விழாவில் பங்கேற்க தா.பழூருக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன், கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து அன்போடு வரவேற்றனர் (3.3.2025)

Viduthalai

சென்னை மாநகராட்சியில் 6 புதிய மண்டலங்கள் உருவாக்கம்!

சென்னை, மார்ச் 4- நாட்டின் பெருநகர பட்டியலில் சென்னையை சேர்க்கும் வகையில், 174 சதுர கி.மீ., பரப்பில், 10 மண்டலம், 155 வார்டுகளுடன் செயல்பட்ட சென்னை மாநகராட்சியில், புறநகரின் ஒன்பது நகராட்சிகள், எட்டு பேரூராட்சிகள் மற்றும் 25 ஊராட்சிகள் 2011இல் இணைக்கப்பட்டன.…

viduthalai

சுயமரியாதைச் சுடரொளி க.சொ.கணேசன் வாழ்க்கை வரலாறு நூலினை போக்குவரத்துத் துறை அமைச்சர் வெளியிட்டார்

தா.பழூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – மொழிப் போர் தியாகி க.சொ.கணேசன் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா…

Viduthalai

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை பன்னாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்று வாகை சூடினர்

திருச்சி, மார்ச் 4- பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பன்னாட்டு அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டி, சிலம்பப் போட்டிகளில் பதக்கங்கள் வென்று சாதனைப் படைத்தனர். பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி…

viduthalai