தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா

* உலக செஸ் சாம்பியன் குகேஷூக்கு சென்னையில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. நாளை (17.12.2024) தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

பக்தி ஒரு பிசினஸ்! * சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு இவ்வாண்டு வருமானம் 22.75 கோடி ரூபாயாம்! >> பக்தி ஒரு பிசினஸ் என்று சங்கராச்சாரியார் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.

Viduthalai

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஜனநாயகத்தைக் கொன்றுவிடும்! -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, டிச.16 ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என தனது ‘எக்ஸ்' பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பன்முகத்தன்மையையும், ஜனநாயகத்தை யும் கொன்றொழித்து, ஒற்றையாட்சி முறை எனும் பேரழி வுக்குள் நாட்டைத் தள்ளிவிடும் என்பதால்,…

Viduthalai

குடந்தையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் பேட்டி

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்று ஒன்றிய பி.ஜே.பி. அரசு கூறுவது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதே! மனுதர்மத்தைக் கொண்டுவரும் முயற்சியை முறியடிப்போம்! கும்பகோணம், டிச.16 ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது - நடைமுறைக்குச்…

Viduthalai

தந்தை பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 முதல் தமிழ்நாடெங்கும் 100 எழுச்சிக் கூட்டங்களை நடத்திடுக!

வைக்கத்தில் கடந்த 12 ஆம் தேதி நடத்தப்பட்ட பெரியார் கண்ட தீண்டாமை ஒழிப்பு வெற்றி விழா! வரலாற்றில் நிலைபெற்ற அறிவுப்பூர்வமான நினைவுச் சின்னங்கள்! தமிழ்நாடு அரசும் – கேரள அரசும் நடத்திய வைக்கம் வெற்றி விழாவின் நீட்சியை நாடெங்கும் கொண்டு செல்வோம்!…

Viduthalai

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவிற்கு நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்திய தமிழர் தலைவர்

தந்தை பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்களின் பெயரனும், ஈ.வெ.கி.சம்பத் - சுலோசனா ஆகியோரின் மகனும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவரும், மேனாள் ஒன்றிய இணை அமைச்சரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், சீரிய பகுத்தறிவாளருமான தோழர் ஈ.வி.கே.எஸ்.…

Viduthalai

ஏ. பத்மநாபன் அய்.ஏ.எஸ். அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்து

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கும் செயலாளராக இருந்தவரும், அதன் பிறகு தலைமை செயலாளராக விளங்கியவரும், ஆளுநரின் ஆலோசகராகப் பணியாற்றியவரும், ஓய்வுக்குப்பின் மிசோராம் மாநில ஆளுநராக இருந்தவரும், பகுத்தறிவாளர் கழகத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்று இருந்தவரும், தந்தை பெரியாரிடத்தில் பெரும் மதிப்பும், அன்பும்…

Viduthalai

ஈ.வெ.கி.ச.இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, டிச. 15- இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் மறைவுற்ற ஈ.வெ.கி.ச.இளங்கோவன் இறுதி நிகழ்வுகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரனும், ஈ.வெ.கி.சம்பத்…

Viduthalai

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி மரியாதை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் சென்னை, மணப்பாக்கம் இல்லத்திற்கு இன்று (15.12.2024) நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்…

Viduthalai

சொந்த மக்களையே காக்க முடியாத ஒன்றிய பிஜேபி அரசு – மணிப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு

புதுடில்லி, டிச.15 சொந்த மக்களைக் காக்க முடியாத அளவுக்கு தேசம் பலவீனமாக உள்ளதா என்று பிரதமா் மோடிக்கு மணிப்பூா் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆல்ஃபிரட் ஆா்தா் கேள்வியெழுப்பினார். அரசமைப்புச் சட்டம் தொடா்பான மக்களவை விவாதத்தில் இக்கேள்வியை முன்வைத்து, அவா் பேசியதாவது: மணிப்பூரில்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026