‘முதல்வர் மருந்தகம்’ திட்டம் 8 நாட்களில் 50 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர் தமிழ்நாடு அரசு தகவல்!
சென்னை,மார்ச் 5- முதல்வர் மருந்தகம் திட்டத்தால் 50,053 பேர் பயனடைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பல்வேறு மனிதநேயத் திட்டங்களில் ஒரு மாபெரும் வெற்றித் திட்டம் “முதல்வர் மருந்தகம்” திட்டம் 8 நாட்களில் ரூ.27 இலட்சத்திற்கு மேல் மருந்துகள்…
‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமில் 1,718 மனுக்களுக்கு உடனடித் தீர்வு அமைச்சா் சி.வி.கணேசன்
சேலம்,மார்ச் 5- சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட மூன்றாம் கட்ட முகாமில் 1,718 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டுள்ளது என்று அமைச்சா் சி.வி.கணேசன் தெரிவித்தாா். தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட புளியங்குறிச்சியில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட மூன்றாம் கட்ட…
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் மன்னார் வளைகுடாவில் எரிவாயு கிணறுகளை அமைக்கக் கூடாது சென்னை,மார்ச் 5- தமிழ்நாட்டின் கடற்கரையோரத்தில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் கடல்சார் ஆழ்துளை எரிவாயு கிணறுகள் அமைக்கும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி…
‘தி(இ)னமலரின்‘ புத்தி!
கேள்வி: தேர்தலில் அறிவிக்கப்படும் இலவசங்களால் மக்கள் வேலைக்குச் செல்ல விரும்பாமல் சோம்பேறிகளாகி விட்டனர் என உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளதே...? பதில்: தமிழகத்தில் இலவசங்களால் மக்கள் சுணங்கி விட்டதால், வட மாநிலத்தவர் இங்கு வந்து வேலை செய்ய வேண்டியிருக்கிறது. அதன் பாதிப்பை நாம்…
பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய அறிவியல் நாள் விழா
வல்லம், மார்ச் 4- பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தேசிய அறிவியல் நாளையொட்டி வேதியியல் துறை பெரியார் புரா மற்றும் ஆற்றல் மற்றும் சுற்று சூழல் மய்யம் இணைந்து நடத்திய விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு மேற்கொள்ள வேண்டிய…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
4.3.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: *தொகுதி மறுசீரமைப்பில் மாநில அரசுகளின் கருத்தைக் கேளுங்கள்: ஒன்றிய அரசுக்கு கனிமொழி எம்.பி. வேண்டுகோள். இந்தியன் எக்ஸ்பிரஸ்: * மகா கும்பமேளாவின் போது புகழ் பெற்ற 'அய்அய்டி பாபா' ஜெய்ப்பூரில் கஞ்சாவுடன் பிடி பட்டார். (இனி…
பெரியார் விடுக்கும் வினா! (1582)
வேதத்திலும், ஆரிய மதத்திலும் தேவர்கள் பெயர் பிரஸ்தாபப்படுத்தப்பட்டு, அந்தத் தேவர்களுக்குத் தனித்தனிச் சக்திகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அந்த வேதத்தில் கடவுள் என்கின்ற பேச்சோ - ஏன் உச்சரிப்போ கூட உண்டா? ஆரியக் கொள்கைப்படியும் அவர்களுக்கு -- ஆரிய மதத்தில் கடவுள் உண்டா? -…
மகிபாலன்-உமாமகேஸ்வரி ஆகியோரின் மணவிழா
திமுகநாகைமாவட்டசெயலாளர் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் நாகை என்.கவுதமனின் மகன் மகிபாலன்-உமாமகேஸ்வரி ஆகியோரின் மணவிழா சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாகையில் 3.3.2025 அன்று நடைபெற்றது. திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், நாகை…
அந்தோ அருமை நண்பர் கவிஞர் நந்தலாலா மறைவு நமது வீர வணக்கம்
பிரபல பேச்சாளர், எழுத்தாளர், கருத்தாளரான திருச்சி தோழர் கவிஞர் நந்தலாலா (வயது 70) மறைந்தார் என்ற செய்தி மிகப் பெரிய அதிர்ச்சிக்குரிய செய்தியாகும். அவரது இயற்பெயர் எஸ். நெடுஞ்செழியன் ஆகும். எதையும் கூர்த்த மதியுடன் ஆய்தல், நகைச்சுவைத் தேன் கலந்த உரையாடல்,…
‘பெரியார் உலகத்’திற்கு ரூ.1,00,000 நன்கொடை
பெரியார் பெருந் தொண்டர் ‘‘சுயமரியாதைச் சுடரொளி’’ வேல். சோமசுந்தரம் – இரத்தினம்மாள் நூற்றாண்டு நிறைவு விழாவில் பொறியாளர் வேல்.சோ. நெடுமாறன் ’பெரியார் உலகத்’திற்கு ரூ.1,00,000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். ஏற்கெனவே 9 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். மொத்தம் ரூ.10 லட்சம்.…
